Thursday, July 12, 2012

அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுதலை செய்யக்கோரி நாடுதழுவிய பிரச்சாரம்


புதுடெல்லி: எவ்வித குற்றமும் நிரூபணமாகாமல் நாடு முழுவதும் பல வருடங்களாக...






ரமழான் தரும் படிப்பினை - மாபெரும் பொதுக்கூட்டம்


பெரம்பலூர்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பெரம்பலூர் மாவட்ட வி.களத்தூரில் "ரமழான் தரும் படிப்பினை" என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில்...




இலங்கை அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் பங்கேற்பு!


சென்னை: அனைத்து மத தமிழ் மன்றங்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் முஹம்மது இஸ்மாயில் கலந்து கொண்டார். சமீப...




கல்வி உதவித்தொகை பெறுவதற்கான உதவி - பாப்புலர் ஃப்ரண்ட்


தஞ்சை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக சமூகத்தை மேபடுத்தக்கூடிய பல பணிகளை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும்...




முஸ்லிம் சிறைக்கைதிகளை விடுதலை செய்யக்கோரி சென்னையில் கண்டன பொதுகூட்டம்


இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர் இயக்கம் சார்ப்பாக 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் கழித்த இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளையும்...




ஐஸ்ஹவுஸ் பகுதியில் பள்ளி செல்வோம் பிரச்சாரம்


சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் "பள்ளி செல்வோம்" பிரச்சாரம் சென்னை திருவல்லிக்கேணி தொகுதி ஐஸ்ஹவுஸ் பகுதியில் கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்றது. பாப்புலர்...




இந்தியா நெக்ஸ்ட் :ஹிந்தி மொழியில் புதிய பத்திரிகை


புது டெல்லி: "இந்தியா நெக்ஸ்ட்" என்ற மாதமிருமுறை வெளிவரும் புதிய பத்திரிகை, ஹிந்தி மொழியில் துவங்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா டெல்லி காந்தி பீஸ் பௌண்டேசனில் சனிக்கிழமை...




முஸ்லிம்களை தீவிரவாதிகளாக்க முயற்ச்சி! கண்டன பொதுக்கூட்டம்

பெரியபட்டினம்: இராமநாதபுரம் மாவட்ட பெரியபட்டினத்தில் காவல்துறையினரின் செயலைக்கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மாபெரும்

--

முழுவதும் படிக்க: http://ping.fm/MYk6J வலைப்பதிவிற்கு வருகைதாருங்கள்

வஸ்ஸலாம்.
with peace,
Shahjahan Mohamed Umer
md.shahjahan2001@gmail.com
+91 81972 81300
Banglore
"Help People"

No comments: