Saturday, November 26, 2011

Some of you may know the book “The 100 ranking of the most influential Persons in history”, written by Michael Hart.

In his book Michael Hart, an American, a Christian and a University professor, ranked popular people from history according to their importance to mankind, based on their achievements. No surprise, Ranked number one, the most important person in the history of all mankind is the Prophet Muhammad (pbuh); but just a few people know that there is another Muslim within the top 100.

Umar Al Khattab (may Allah be pleased with him), the second caliph of the Muslim Ummah, is also named one of the “top performers” of mankind, as we would say today!

He was the only Muslim besides the Prophet Muhammad (pbuh) to be chosen as one of the most influential people of all times and he was chosen since he is considered by many management scholars as the founding father of modern administration and management.


Now, this comes as a surprise. Not one of the gurus of the modern business world was chosen, but a companion of the Messenger of Allah (pbuh) as the founding father of modern management.

Umar Al Kattab shaped the Islamic Empire that was about to evolve. Under his rule Iraq and Persia were conquered as well as Egypt and other parts of North Africa.

Syria, Palestine and Lebanon were included into the Empire; Jerusalem was conquered and experienced a long lasting period of religious tolerance!

He ordered the building of new cities like Al-Kufa and Al-Basra, which are located in nowadays Iraq.

The organization of the Islamic Empire into states and provinces was done according to his orders. It is important to know that these states and provinces still exist today in pretty much the same boundaries even after 1400 years.

Umar Al Khattab established new institutions such as police, prisons, and the office of complaints, where complaints from the public were received and investigated.

He introduced an independent tax collection agency, a postal service and adopted a new calendar, staring from the date of Hijra, the one we still use today in the Muslim world. That is a long list and one would think that he must have reigned for a hundred years to achieve all this, but as a matter of fact he was caliph for only 10 years!

How can a single person accomplish all this within just 10 years? What is the secret behind his success? Let’s listen to his Khutbah he gave in Madina, after the conquest of Jerusalem:



“O you people, I counsel you to read the Qur’an.

Try to understand it and ponder over it.

Accept the teachings of the Qur’an. Then practice what the Qur’an teaches.

The Qur’an is not theoretical; it is a practical code of life.

The Qur’an does not bring you the message of the Hereafter only; it is primarily intended to guide you in this life.

Mold your life in accordance with the teachings of Islam for that is the way of your well-being.

By following any other way you will be inviting destruction.

“Fear Allah and whatever you want seek from Him.

All men are equal.

Do not flatter those in authority.

Do not seek favors from others. By such acts you demean yourself.

And remember that you will get only that is ordained for you, and no one can give you anything against the will of God.

Then why seek things from others over which they have no control? Only supplicate God for He alone is the sovereign.

“And speak the truth. Do not hesitate to say what you consider to be the truth. Say what you feel. Let your conscience be your guide.

Let your intentions be good, for verily God is aware of your intentions.

In your deeds your intentions count.

Fear God, and fear no one else.

Why fear others when you know that whatever sustenance ordained for you by God you will get under all circumstances?

And again why fear when you know that death is ordained by God alone and will come only when He wills?

“Allah has for the time being made me your ruler. But I am one of you. No special privileges belong to ruler. I have some responsibilities to discharge, and in this I seek your cooperation.

Government is a sacred trust, and it is my endeavor not to betray the trust in any way.

For the fulfillment of the trust I have to be a watchman.

I have to be strict.

I have to enforce discipline.

I have to run the administration not on the basis of personal favors;

I have to run it in public interest and for promoting the public good.

For this we have the guidance in the Book of God.

Whatever orders I issue in the course of day to day administration have to conform to the Qur’an.

God has favored us with Islam. He sent to us His Messenger (Muhammad, pbuh).

He has chosen us for a mission. Let us fulfill that mission. That mission is the promotion of Islam.

In Islam lies our safety; if we fail we are doomed.”



Not only Umar Al Khatab but also the first Muslims were following these very simple rules, based on the teachings of Islam, and it was the secret behind the success of the first Muslims, the best generation ever raised for mankind.

Actions based on Taqwa, on fear of Allah and on the expectation of the reward of Allah!

Management and leadership based on the commands of Allah (s.t.) and the best interest of society, leadership executed in the full knowledge that he is responsible to Allah (s.t.)!

As a Muslim we cannot look up to one of these modern tycoons, whose actions are based on acquiring more and more, on personal profit maximization, but we have to look up to Umar Al Khattab as the true raw model for managers, whose actions were based on seeking the pleasure of Allah by serving the community!

For him (r.) profit maximization was also the driving force for his actions, but his profit was with Allah! __



Date: Fri, 25 Nov 2011 23:07:29 +0530
Subject: Fwd: Book “The 100 ranking of the most influential Persons in history”, by Michael Hart includes a Muslim who shaped the world
From: muhammadahmed.saleem@gmail.com
To:


From: NOOR SHERIFF


A Muslim who shaped the world
by Tahseen Abu Djihad

Some of you may know the book “The 100 ranking of the most influential Persons in history”, written by Michael Hart.
In his book Michael Hart, an American, a Christian and a University professor, ranked popular people from history according to their importance to mankind, based on their achievements. No surprise, Ranked number one, the most important person in the history of all mankind is the Prophet Muhammad (pbuh); but just a few people know that there is another Muslim within the top 100.
Umar Al Khattab (may Allah be pleased with him), the second caliph of the Muslim Ummah, is also named one of the “top performers” of mankind, as we would say today!
He was the only Muslim besides the Prophet Muhammad (pbuh) to be chosen as one of the most influential people of all times and he was chosen since he is considered by many management scholars as the founding father of modern administration and management.
Now, this comes as a surprise. Not one of the gurus of the modern business world was chosen, but a companion of the Messenger of Allah (pbuh) as the founding father of modern management.
Umar Al Kattab shaped the Islamic Empire that was about to evolve. Under his rule Iraq and Persia were conquered as well as Egypt and other parts of North Africa.
Syria, Palestine and Lebanon were included into the Empire; Jerusalem was conquered and experienced a long lasting period of religious tolerance!
He ordered the building of new cities like Al-Kufa and Al-Basra, which are located in nowadays Iraq.
The organization of the Islamic Empire into states and provinces was done according to his orders. It is important to know that these states and provinces still exist today in pretty much the same boundaries even after 1400 years.
Umar Al Khattab established new institutions such as police, prisons, and the office of complaints, where complaints from the public were received and investigated.
He introduced an independent tax collection agency, a postal service and adopted a new calendar, staring from the date of Hijra, the one we still use today in the Muslim world. That is a long list and one would think that he must have reigned for a hundred years to achieve all this, but as a matter of fact he was caliph for only 10 years!
How can a single person accomplish all this within just 10 years? What is the secret behind his success? Let’s listen to his Khutbah he gave in Madina, after the conquest of Jerusalem:

l “O you people, I counsel you to read the Qur’an.
l Try to understand it and ponder over it.
l Accept the teachings of the Qur’an. Then practice what the Qur’an teaches.
l The Qur’an is not theoretical; it is a practical code of life.
l The Qur’an does not bring you the message of the Hereafter only; it is primarily intended to guide you in this life.
l Mold your life in accordance with the teachings of Islam for that is the way of your well-being.
l By following any other way you will be inviting destruction.
l “Fear Allah and whatever you want seek from Him.
l All men are equal.
l Do not flatter those in authority.
l Do not seek favors from others. By such acts you demean yourself.
l And remember that you will get only that is ordained for you, and no one can give you anything against the will of God.
l Then why seek things from others over which they have no control? Only supplicate God for He alone is the sovereign.
l “And speak the truth. Do not hesitate to say what you consider to be the truth. Say what you feel. Let your conscience be your guide.
l Let your intentions be good, for verily God is aware of your intentions.
l In your deeds your intentions count.
l Fear God, and fear no one else.
l Why fear others when you know that whatever sustenance ordained for you by God you will get under all circumstances?
l And again why fear when you know that death is ordained by God alone and will come only when He wills?
l “Allah has for the time being made me your ruler. But I am one of you. No special privileges belong to ruler. I have some responsibilities to discharge, and in this I seek your cooperation.
l Government is a sacred trust, and it is my endeavor not to betray the trust in any way.
l For the fulfillment of the trust I have to be a watchman.
l I have to be strict.
l I have to enforce discipline.
l I have to run the administration not on the basis of personal favors;
l I have to run it in public interest and for promoting the public good.
l For this we have the guidance in the Book of God.
l Whatever orders I issue in the course of day to day administration have to conform to the Qur’an.
l God has favored us with Islam. He sent to us His Messenger (Muhammad, pbuh).
l He has chosen us for a mission. Let us fulfill that mission. That mission is the promotion of Islam.
l In Islam lies our safety; if we fail we are doomed.”

Not only Umar Al Khatab but also the first Muslims were following these very simple rules, based on the teachings of Islam, and it was the secret behind the success of the first Muslims, the best generation ever raised for mankind.
Actions based on Taqwa, on fear of Allah and on the expectation of the reward of Allah!
Management and leadership based on the commands of Allah (s.t.) and the best interest of society, leadership executed in the full knowledge that he is responsible to Allah (s.t.)!
As a Muslim I cannot look up to one of these modern tycoons, whose actions are based on acquiring more and more, on personal profit maximization, but I have to look up to Umar Al Khattab as the true raw model for managers, whose actions were based on seeking the pleasure of Allah by serving the community!
For him (r.) profit maximization was also the driving force for his actions, but his profit was with Allah! __
Dear Reader:

It was not just this headline - "A Further Crash Is Coming".

Here's another - "Market can go down 20% more".

And another - "India is clearly in a cyclical slowdown".

And there were many more which hit the news wires even as stocks crashed this week...

As it always happens, the warnings have come after the stock markets had crashed. It's just noise.

So, are we saying that stocks will not fall more from here? No, not at all.

No one knows where stock prices are headed tomorrow, the day after, the next month...

But what Equitymaster can tell you with full confidence is that sooner or later this crisis will pass.

And when that happens, what will make the BIGGEST difference to your wealth are the stocks you buy now...

In Equitymaster's view this is a great time to consider buying what we call Safe Stocks.

So, what are these stocks? And where can you access a list of such stocks?

Just click here to access 7 high potential stocks right now...

Hurry! This opportunity will disappear forever at 11.59 PM Today!

Regards,
Team PersonalFN
Sayings of Umar ibn Al-Khattab:

Umar ibn Al-Khattab always had a sound opinion, which made him a very powerful leader who expected higher degree of integrity from the people working with him during his Khilafate. Some of his wise sayings are quoted here:

One who keeps his own counsel keeps his affairs in his own hand.
Fear him whom you hate.
The wisest man is he who can account for his actions.
Do not put off today's work till tomorrow.
What regresses never progresses?
He who does not know evil will fall into it.
When a man asks me a question, I know his intelligence.
Don't forget your own self while preaching to others.
The less of the world, the freer you live.
Avoidance of sin is lighter than the pain of remorse.
If patience and gratitude had been two she camels, it would have mattered little on which I rode. May God have mercy on him who sends me my faults for a present!
During his Hajj pilgrimage to Makkah, Umar ibn Al-Khattab heard one of the camel drivers singing. People asked Umar ibn Al-Khattab as to why he did not stop the camel driver from singing. Umar ibn Al-Khattab replied, "Music was the camel driver's provision for a journey."
Some of the Achievements of Umar ibn Al-Khattab:

Umar ibn Al-Khattab established many institutions in the Islamic state's administration. Historians have called his reforms as innovations. The achievements of Umar ibn Al-Khattab are numerous. The most important achievements are listed below:

Umar ibn Al-Khattab established the public treasury: Bait-ul-Mal
Established courts of justice and appointed judges.
Proposed and enforced use of the era of Hijra.
Assumed the title of Amir-ul-Mu'minin.
To engage the anti-Islamic forces he organized and established the War Department.
Placed army reserves on the pay-roll. In addition to this, Umar Ibn Al-Khattab improved the army administration by providing every army corps with an officer of the treasury, an accountant, and number of interpreters, physicians and surgeons. He instructed the army commanders to submit accounts of war expenditures and list of the spoils of war. Historical records show that in 16 Hijri Ziyad bin Abi Sufyan came from city of Jalula Ð after its conquest - and brought with him the records of the accounts to Madinah and submitted them for Umar ibn Al-Khattab's perusal and review.
Established Land Revenue Department, ordered survey and assessment of lands and also ordered conducting census. This required maintenance of the land revenue records in Persian, Syriac and Coptic languages. The accounts were kept on long rolled-up sheets.
Founded cities: Kufah, Basrah, Jazirah, Fustat and Musal and undertook construction and building of canals.
Divided conquered countries into provinces.
Ordered collecting customs duties.
Appointed officials for the collection of tax on the produce of sea.
Gave permission to traders from foreign countries to conduct business in the Islamic territory.
Organized jails and enforced use of the whip.
Made rounds at night to gauge and evaluate the condition of the people. For relaxations he enjoyed lighter pursuits including poetry. Once he asked Abdullah bin Abbas to recite him poetry the whole night. At the time when dawn was breaking, he said, "Now recite the Holy Qur'an." During one of his night rounds around the city he heard the sound of music. He stopped and listened to the music and then moved on.
Established military cantonments and had them located at strategic points.
Organized Police Department.
Set up a system to classify pedigree and non-pedigree horses.
Built houses on the road from Makkah to Madinah for the comfort of the travelers and also established guest-houses in different cities. At that time a system was established for the clearance of land, construction of roads, building of bridges and other operations which are carried out by sappers and miner in present day armies. The local people of the lands were recruited to perform these duties.
Provided stipends for the poor Jewish and Christian people.
Established schools and provided salaries for school teachers and public lecturers.
Proposed the principle of Qiyas and its formulation.
Proposed exact division of inheritance.
Proposed and inserted additional statement "Prayer is better than sleep" in the call for Fajr prayers.
Ordained performing taraweeh prayers in congregation.
Established law for the punishment of alcohol drinkers with eighty lashes.
Proposed a method for preparing trusts.
Obtained consensus of opinion for saying four takbirs in funeral prayer.
Made arrangements for providing lights in mosques at night. It is stated that until the Khilafate of Umar ibn Al-Khattab there were no arrangements for lights in the mosques. A person by name Tamim Dari made the arrangements and supplied lamps for the mosques with Umar ibn Al-Khattab's permission.
Established a procedure to giving salaries from the public treasury to Imams and Muazzin

For more go to the link:
http://ping.fm/LiMxp

Monday, November 21, 2011

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் சற்றும் தேவையற்றது.

தோழர்களே,
கூடங்குளம், கல்பாக்கம் அணுஉலைகளுக்கு எதிரான போராட்டம் இனி சற்றும் தேவையில்லை. எதிர்காலத்தில், சுனாமி, புகம்பம் வந்தோ, அல்லது அணு உலை வெடித்தோ பேரழிவு ஏற்படலாம் என்பது தான் அணுஉலை எதிர்ப்பாளர்களின் அச்சம். அதற்கு இப்பொழுது தேவையே இல்லை.

அதற்கு முன்பே, தமிழகம் சுடுகாடு ஆவதற்கு, புரட்சித் தலைவி, ஒரு புரட்டலான திட்டம் தீட்டிவிட்டார். வாக்கு வங்கி அரசியலுக்காக, ஏட்டிக்கிப் போட்டி என இலவசத்தை அள்ளி வீசி, வெற்றி பெற்று, இன்றைக்கு தமிழகத்தை நாசமடையச் செய்ய, நலிவுப் பாதைக்கு எடுத்துச்செல்ல துணிந்து விட்டார்.

உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதால், அரசுக்கு வரி வருவாய் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஆறாவது சம்பளக்கமிஷன் உபயத்தில், அரசின் வருவாயில் அரசு ஊழியர்களின் சம்பள பட்ஜெட் எகிறி விட்டது. அரசு நிர்வாகச் செலவுகளும் கட்டுக்குள் இல்லை. தமிழக அரசு வாங்கியுள்ள கடன்களுக்கான வட்டியும் வானத்தைத் தொடுகிறது. அரசின் வருவாயைக் கொண்டு, சம்பளம், நிர்வாகச் செலவு, வட்டி ஆகிய முன்று உருப்படிகளுக்கு மட்டுமே செலவு செய்யமுடிகிறது. மற்ற எல்லா திட்டங்களுக்கும் மத்திய அரசின் தொகுப்பிலிருந்து தான். இப்பொழுது, பேருந்து, ஆவின் பால் போன்றவற்றின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது அரசு. மின்சாரக் கட்டணமும் உயரும். ஆயின் இவை போதாது.

ஆக, இலவசங்களுக்கு, தமிழகத்தைச் சனியனாகப் பீடித்துள்ள டாஸ்மாக் சாரய வருவாயை அதிகரித்துத் தான் ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்திற்குள் சிக்கிக்கொண்டுள்ளது தமிழக அரசு. இலவசம் போக, உள்ளாட்சிகளில் பதவியைப் பெற்றுள்ள கட்சித் தலைவர்களுக்கு வருவாய் ஏற்படுத்துவதும் அவர்களுக்கு முக்கியம். அதனால், இருக்கின்ற, 6700 டாஸ்மாக் சாராயக் கடைகள் போதாதென்று, புதியதாக 800 கடைகளைத் திறக்க உள்ளது தமிழக அரசு. உழைக்கும் மக்களை மதுவுக்கு அடிமைகளாக்கி அவர்களின் குடும்பங்களை சக்கையைப் பிழிந்து, அழித்தொழித்து, வருமானத்தைப் பெருக்கி, அவர்களுக்கே இலவசங்களைக் கொடுக்கும் தார்மீகமற்ற, படு கேவலமான செயலைச் செய்யத் துடிக்கிறது அதிமுக அரசு.

உழைக்கும் மக்களை வாட்டுவது போதாதென்று, இப்பொழுது உயர்தர (???) எலீட் டாஸ்மாக் பார்களைத் திறக்கவும் முடிவெடுத்துள்ளது அரசு. அணுஉலைகள் ஏற்படுத்துவது மூலம் தான் அயல்நாட்டு பன்னாட்டு நிறுவனங்களின் சந்தை வளர்ச்சிக்கு உதவவேண்டும் என்று இல்லை. இந்த எலீட் பார்கள் மூலம் நஷ்டமடைந்து வரும் அயல்நாட்டு சாராய நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது தமிழக அரசு.

அமெரிக்காவில் தனி மனித மது நுகர்வு வேகமாக குறைந்து வருகிறது என்பதும், ஐரோப்பிய யூனியனில், மது விற்பனை தேக்கமடைந்து வருகிறது என்பதும் உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஆனால், இது தான் உண்மை. ஆக, தமிழக அரசின் படு கேவலமான முடிவின் மூலம், பன்னாட்டு சாராயக் கம்பெனிகளுக்கு புனர்வாழும், தமிழக இளைஞர்களுக்கு நோயும், சாவும், உடல் முடக்கமும் அளிக்க தமிழக அரசு துணிந்து விட்டது.

ஏ, தமிழகத்தின் படித்த நடுத்தர வர்க்கமே, எலீட் டாஸ்மாக் பார்கள் வந்து விட்டன, இனி, உன் பையனும், உன் எதிர் வீட்டு பெண்ணும் கூட இந்த சாராய சுனாமியில் இருந்து தப்ப முடியாது. புரட்சித் தலைவி விட மாட்டார். புரிந்து கொள்.

நடுத்தர வர்க்கத்தைத் தான், ஒரு சமுகத்தின் கலாச்சார காவலர்கள், சமுகத்தின் மனசாட்சி என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால், இன்றைய நுகர்வுச் சந்தையின் முதல்தர நுகர்வர்களாக இருப்பதில் மட்டும் திருப்தி கொள்ளும் சமுகமாக நடுத்தர வர்க்கம் மாறிவிட்டது. இனி எலீட் பார்கள் வந்து, விட்டால் கேட்கவே வேண்டாம், நடுத்தர வர்க்கம் எலிட் பார்களிலும், உழைக்கும் வர்க்கம் முச்சந்திகளில் உள்ள பார்கள் என்றும், சாராயக் கடைகளை நுகர்வதிலும் இந்த வர்க்க வேறுபாட்டை கெட்டிப்படுத்திய படியே, ஒட்டு மொத்த சமூகமும் தறிகெட்டுப் போகும் ஆபத்து உள்ளது.

பெருவாரியான ஓட்டுகளைப்பெற்று ஆட்சிக்கு வந்த அரசு, இந்த படுபாதகச் செயலில் இறங்கியுள்ளது குறித்து, தமிழர்களே உங்களுக்கு கவலையில்லையா? அதிமுகவிற்கு பதில், திமுக வந்திருந்தாலும், இதே படுபாதகத்தைத் தான் செய்திருக்கும் என்பது தான் சுட்டெரிக்கும் உண்மை.

தமிழகம் முழுவதும், டாஸ்மாக் சாராயத்தால், குடலும், கல்லீரலும் அழுகி சாகும் இளைஞர்களின் எண்ணிக்கை கணக்கில்லை. வாய், தொண்டை முதல், உணவுக்குழாய் புற்று நோய் என்று வகைவகையாய் அதிகரித்துவருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், சாலை விபத்துகளில் இறந்த தமிழர்கள் 65,000 க்கும் மேல். இவர்களில், மிக அதிகமானவர்கள், இளம் பருவத்தினர். ஐந்து வருடங்களில், மூன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட விபத்துக்கள் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளன. கைகால்களை இழந்தவர்களைப் பற்றியோ, முதுகெலும்பு நொறுங்கியவர்களைப் பற்றியோ, யாரும் புள்ளிவிவரங்கள் சேகரிப்பதில்லை. சாலை விபத்துச் சாவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இவற்றில், 40 - 60% இறப்புகள், குடித்துவிட்டு ஒட்டுவதால் ஏற்படுகிறது. குடித்துவிட்டு ஓட்டுவதைத் தடுக்காத ஜெயலலிதா, காவல்துறையினரை ரோந்து சுற்றச் சொல்கிறார். அவர்களும், போதையில் தான் ரோந்து சுற்றுவார்கள் என்பது தான் நிதர்சனம்.

ஒவ்வொரு குடும்பத்தின் நான்கு சுவர்களுக்குள், இந்த சாராய சுனாமி, பெண்களை, குழந்தைகளை சுழற்றி சுழற்றி அடிக்கிறது.

இந்த ஆண்டுக்கான டாஸ்மாக் சாராய வருவாய், 18,000 கோடியைத் தாண்டி 19,000 த்தைத் தொட்டுவிடும் என்பது எனது கணிப்பு. இந்த ஆட்சியின் அடுத்த 5 ஆண்டுகளுக்குள், அதாவது 2015-16 ம் ஆண்டு, டாஸ்மாக் சாராய ஆண்டு வருவாய், கிட்டத்தட்ட 30,000 கோடி ஆகிவிடும் என்பதும் என் கணிப்பு. அதற்குள், ஆயிரக்கணக்கான இளைஞர்கள், சிறுவர்கள், குடும்பங்கள் டாஸ்மாக் அரக்கனால் அழிந்து விடுவார்கள். புரட்சித் தலைவி அமைதியாக ஒரு இன அழிப்பையே செய்து விடுவார்.

அணு உலை நீண்ட கால ஆபத்து. ஒத்துக்கொள்கிறேன். அனால், அணு ஆயுதத்தைவிட, இந்த டாஸ்மாக் ஆயுதம், இந்த அரசின் சாராய பயங்கரவாதம், மிக மிக, மிக ஆபத்தானது. அதுவும் உடனடியாக, தமிழகத்தை அழிவுப்பாதைக்கு இட்டுச்சென்று சுடுகாடாக்கி விடும் வீரியம் கொண்டது.

தெருவுக்கு வந்து, கூட்டாகப் போராடினால் தான் இதற்கு தீர்வு உண்டு. அதுவும் உடனடியாகக் கிடைக்காது. அரசின், காவல்துறையின் முர்க்கத்தனத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பல தியாயங்கள் செய்ய வேண்டி வரலாம்.

மக்கள், குறிப்பாக பெண்கள், அரசு மாதா மாதம் போடும் இலவச வாய்க்கரிசியைப் புறக்கணித்து குடும்பத்தை பட்டினி போட முடியுமா? இலவச மிக்சியையும், தொல்லைக்காட்சிப் பெட்டியையும், ஆடு மாடுகளையும் திரும்ப ஒப்படைக்க முடியுமா? பள்ளி கல்லூரி மாணவர்கள் , எங்களுக்கு இலவச லேப் டாப் கம்ப்யூட்டர் வேண்டாம் என்று உரத்த குரல் எழுப்ப முடியுமா? இவர்களால் முடியாது என்று அரசு நம்புகிறது. அந்த தைரியம் தான், இந்த மோசடித் திட்டங்களுக்கான உந்துதல்.

மக்கள் நலனுக்காகத் தான் நாங்கள் இருக்கிறோம், எங்களை ஆட்சியாளர்களே சாராய வியாபாரிகளாக்கி விட்டார்களே என்று யாராவது ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியாவது, டாஸ்மாக் சாராயம் விற்க, மாத இலக்கு நிர்ணயிக்க மறுக்கிறார்களா? ஐ ஏ எஸ் களும், ஐ பி எஸ் களும் இந்தியன் அல்கஹால் சர்வீஸ் என்றாகி வெகுநாட்களாகி விட்டது.

இந்த அரசின் சாராய பயங்கரவாதத்தைத் தடுத்து நிறுத்த என்ன செய்ய முடியும்?
மக்களைத்திரட்ட முடியுமா? காவல்துறையின் வன்முறையை, அமைதியாக எதிர்கொண்டு தாக்குப் பிடிக்க முடியுமா? சமூக நலனில் அக்கறை கொண்ட எல்லா அமைப்புகளும், எல்லா ஆர்வலர்களும், யார் பெரியவர் போன்ற ஈகோவைத் தவிர்த்து ஓரணியில் திரள முடியுமா? எந்த வித தியாகமும் செய்யும் துணிவுண்டா? இவை எல்லாவற்றையும் தாண்டி, பூரண மதுவிலக்கு என்று ஒரே அடியாக வரட்டுத்தனமாக பேசாமல், அரசிடம் ஆக்கபுர்வமான யோசனைகளை, படிப்படியாக மது விற்பனையையும், நுகர்வையும் கட்டுப்படுத்தும் படி நிர்பந்தித்து, ஒரு அறிவியல் பார்வையுடன், நடைமுறை அறிந்து பேசி செயல்படமுடியுமா? சாராய சுனாமியைத் தடுக்க முடியவில்லை என்றாலும், அதன் தாக்கத்தை, வீரியத்தை, அதனால் ஏற்படும் பாதிப்பைக் கட்டுப்படுத்துவது தான் முதல் குறிக்கோள் என்ற நிலைப்பாட்டை எடுத்து, எல்லோரும் இணைந்து, ஓரணியாக செயல்பட முடியுமா? அடிவயிற்றில் வெறியுடன் இதனை முன்னெடுத்துச் செல்ல முடியுமா?

இவையெல்லாம் முடியும் என்றால் மட்டுமே, தமிழகம் சுடுகாடு ஆகாமல் காப்பாற்ற முடியும், இல்லை என்றால், இலவச மிக்சியும், கிரைண்டரும், மடி கணினியும், பசுமை வீடுகளும், ஆணு உலைகளும் இருந்து விட்டு போகட்டும். அதோடு சாராய சுனாமியும் வீரியத்துடன், பன்னாட்டு நிறுவனங்களின் தலைமையில் அடிக்கட்டும். இவை எல்லாவற்றுடன் சேர்ந்து நாமும் மண்ணோடு மண்ணாக மடிந்து அழியலாம். அது வரை, நாம் முதுகைச் சொறிந்து கொண்டு வீட்டில் உட்கார்ந்து கொள்ளலாம். ரிமோட்டை வைத்துக்கொண்டு, டிவி சேனலை மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு இருக்கலாம். சாராய சுனாமி நம் தலைமுறையை அடித்துக்கொண்டு போய் மூழ்கடிக்கும் வரை.
அ.நாராயணன் (9840393581)
--
To read all the issues of paadam, Pl visit our web www.paadam.in &
blog www.paadam-pm.blogspot.com and leave your comments.

Regards
A.Narayanan (98403 93581)
Editor
Paadam, Monthly Magazine in Tamil for Development Politics
2/628, Rapid Nagar,
Gerugambakkam
Chennai - 602 101.

Friday, November 11, 2011

அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் கொலம்பஸ் எனப் பெருமைமிகு அறிமுகத்தை மட்டுமே பெற்றிருக்கும் பலருக்கும் அதிர்ச்சி தரக் கூடிய வகையில் கொலம்பஸ்ஸின் மற்றுமொரு முகத்தை ஆதாரபூர்வமாக வெளிப்படுத்துக்கின்றார் இக்கட்டுரையாளர்.


வருடந்தோறும் அக்டோபர் 12 ந்தேதி கொலம்பஸ் நினைவு கூரப்படுகின்றார். கொலம்பஸ் கொண்டாடப்படவேண்டியவரா என்ற கேள்வியைத் தோற்றுவிக்ககும் இக்கட்டுரையை இங்கு மீள்பதிவு செய்ய அனுமதியளித்த கட்டுரையாளருக்கான நன்றிகளுடன் இங்கு பதிவு செய்கின்றோம். - 4Tamilmedia Team

அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 12 ம் தேதி, கொலம்பஸ் என்ற கொலை வெறியனை நினைவு கூர்ந்து விழா எடுக்கிறார்கள். "கொலம்பஸ் தினம்" ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ஒரு முக்கியமான விடுமுறை தினம். கொலம்பஸ் அமெரிக்காவை "கண்டுபிடித்த" கதையை பாலர் பாடசாலையில் இருந்தே சொல்லிக் கொடுக்கிறார்கள். யார் இந்த கொலம்பஸ்? கரீபியன் தீவுகளில் வாழ்ந்த இரண்டு லட்சம் மக்களை இரு வருடங்களில் இனவழிப்பு செய்த சாதனையாளன். ஒன்பது வயது சிறுமிகளைக் கூட பாலியல் அடிமைகளாக்கிய கயவன். அமெரிக்காவில் முதன் முதலாக அடிமை வாணிபத்தை அறிமுகம் செய்த அயோக்கியன். இன்று உயிரோடிருந்தால், மனித குலத்திற்கு எதிரான குற்றம் இழைத்ததாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருப்பான்.

அதற்கெல்லாம் ஆதாரம் உண்டா? கொலம்பஸ் தானே எழுதி வைத்த தினக்குறிப்புகள் இருக்கின்றன. கொலம்பஸின் ஆட்களில் ஒருவரான பார்த்தலோமே லாஸ் காஸாஸ், கொடுமைகளால் மனம்வருந்தி எழுதிய குறிப்புகள் இருக்கின்றன. அவற்றில் அமெரிக்க மக்களை இனவழிப்பு செய்த கொடூரங்கள் விலாவாரியாக எழுதப்பட்டுள்ளன. இன்று யாரும் இவற்றை நினைவு கூற விரும்புவதில்லை. வரலாற்றுப் பாடநூல்களும் சம்பிரதாயத்திற்காக என்றாலும் குறிப்பிடுவதில்லை.

இனவழிப்பு செய்த கொலம்பஸை தேசிய நாயகனாக விழா எடுத்துக் கௌரவிக்கும் வெட்கக்கேடு அமெரிக்காவில் நடக்கின்றது. இதை அறியாத பல தமிழர்கள், அமெரிக்கர்கள் நாகரீமானவர்கள் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவில் கொலம்பஸ் தினம் கொண்டாடப் பட வேண்டுமென அரசுக்கு பிரேரணை செய்தது Knights of Columbus என்ற அமைப்பு. இது ஒரு வெளிநாட்டவருக்கெதிரான நிறவெறிக் கொள்கை கொண்ட கத்தோலிக்க அமைப்பு. அவர்கள் கொலம்பஸை தமது பிள்ளைகளுக்கு கத்தோலிக்க ஆதர்ச நாயகனாக காட்டினார்கள். 1934 ம் ஆண்டு, ஜனாதிபதி பிராங்கலின் ரூஸ்வெல்ட் கொலம்பஸ் தினம் என்ற விடுமுறை நாளை உத்தியோகபூர்வமாக அறிவித்தார். முதன் முதலாக அமெரிக்க கண்டத்தை கண்டுபிடித்தது கொலம்பஸ் அல்ல என்பது இன்று அனைவருக்கும் தெரிந்த உண்மை. செவ்விந்திய பூர்வீக குடிகள், பதினான்காயிரம் வருடங்களுக்கு முன்பே கண்டுபிடித்து விட்டார்கள்.

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்த முதல் ஐரோப்பியர் என்றும் கூற முடியாது. Leif Ericson என்ற கடலோடி தலைமையில், ஸ்கன்டிநேவியாவில் இருந்து வந்த வைகிங் மக்கள், கனடாவில் நியூபவுன்லாந்து மாகாணத்தில் குடியேறி வாழ்ந்தனர்.

12 அக்டோபர் 1492 ம் ஆண்டு, கொலம்பஸ் பஹாமாஸ் தீவுகளில் காலடி எடுத்து வைத்த காலத்தில், அங்கே அரவாக்ஸ் இன மக்கள் வாழ்ந்து வந்தார்கள். சமாதான விரும்பிகளான அந்த மக்களைப் பற்றி கொலம்பஸ் தினக்குறிப்பில் இவ்வாறு எழுதி வைத்தார். "அவர்கள் தம்மிடம் இருப்பதை எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறார்கள். கேட்பதற்கெல்லாம் இல்லை என்று மறுப்புக் கூறுவதில்லை....."

"அரவாக்ஸ் மக்களிடம் எந்த ஆயுதமும் இல்லை. அவர்களது சமூகத்தில் குற்றவாளிகள் இல்லை, கைதிகள் இல்லை, சிறைகள் இல்லை. எமது கப்பலான சாந்தா மரியா கரைதட்டி உடைந்த பொழுது, கப்பலில் வந்தோரையும், பொருட்களையும் மீட்க அரவாக்ஸ் மக்கள் உதவி செய்தனர். கப்பலில் இருந்த ஒரு பொருளையேனும் அவர்கள் ஒளித்து வைக்கவில்லை..."

இவ்வாறு மனமுவந்து உதவி செய்த நேர்மையான அரவாக்ஸ் மக்களுக்கு கொலம்பஸ் செய்த கைம்மாறு என்ன? அந்த மக்களை அடிமைகளாக்கி தங்கச் சுரங்கங்களில் கட்டாய வேலை வாங்கினான். இருப்பதை பங்கிட்டு மகிழச்சியாக வாழ்ந்த மக்கள், இன்னலுற்று மனமொடிந்து தற்கொலை செய்து கொண்டார்கள். ஒரு கட்டத்தில் நூற்றுக் கணக்கானோர் கூட்டாக தற்கொலை செய்தனர். அரவாக்ஸ் பெண்களை கொலம்பஸின் ஆட்கள் பாலியல் அடிமைகளாக வைத்திருந்தார்கள். அதைப் பற்றி கொலம்பஸ் இவ்வாறு எழுதியுள்ளார்: "இளம் பெண்களுக்கான கேள்வி அதிகரித்த காரணத்தால், அவர்கள் 9 , 10 வயது சிறுமிகளை தேடிச் சென்றார்கள்..."

அரவாக்ஸ் அடிமைகளை இறக்கும் வரை இரத்தத்தை பிழிந்து வேலை வாங்கினார்கள். ஒரு செவ்விந்திய அடிமை தினசரி குறிப்பிட்ட கோட்டா தங்கம் எடுத்துக் கொடுக்கா விட்டால், தண்டனையாக இரு கைகளையும் வெட்டினார்கள். அடிமை முறைக்கு எதிர்ப்புக் காட்டிய அரவாக்ஸ் தொழிலாளியின் மூக்கையும், காதுகளையும் அறுத்தனர். அடிமை விலங்கை உடைத்துக் கொண்டு தப்பியோடி பிடிபட்டால் உயிரோடு கொளுத்தினார்கள். கொலம்பஸ் தனது இரண்டாவது பயணத்தில் வேட்டை நாய்களை கொண்டு வந்தான். தப்பியோடும் அடிமைகள் மீது நாய்களை அவிழ்த்து விடுவார்கள். தப்பியோடியவர்களை வேட்டையாடும் நாய்கள், அவர்களை கடித்துக் குதறி, கை வேறு, கால் வேறாக பிய்த்து விடும். கொலம்பஸின் ஆட்கள் தமது வேட்டை நாய்களுக்கு மாமிச உணவு தீர்ந்து விட்டால், அரவாக்ஸ் இனக் குழந்தைகளை வெட்டி உணவளித்தார்கள்! ஸ்பெயினில் இருந்து நீண்ட கடற்பயணம் செய்து வந்தவர்களை விருந்தாளிகளாக ஏற்று உபசரித்த அரவாக்ஸ் மக்களுக்கு, கொலம்பஸ் செய்த நன்றிக்கடன் அப்படியானது. தான் செய்த கொடூரங்களுக்காக கொலம்பஸ் வருந்தியதாக தெரியவில்லை. கிறிஸ்தவர்களை அடிமைகளாக வைத்திருக்க கத்தோலிக்க சட்டம் அனுமதிக்கவில்லை. அதற்காக கொலம்பஸ் ஒரு தந்திரம் செய்தான். செவ்விந்திய குடிமக்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்கு தடை விதித்தான். கிறிஸ்தவர்கள் அல்லாதோரை கொன்றாலும் பாவம் இல்லை அல்லவா?
ஜெர்மனியில் ஹிட்லரை தேசிய நாயகனாக கொண்டாடினால் உலகம் எந்தளவு அதிர்ச்சி அடையும்? மனித நேயம் மிக்கவர்களாக உலகிற்கு காட்டிக் கொள்ளும் அமெரிக்கர்கள், கொலைவெறியன் கொலம்பஸை தேசிய நாயகனாக கொண்டாடுவதைக் கண்டு யாரும் அதிர்ச்சி அடையவில்லை. ஏன்? உலக வரலாறு முழுவதும் இனப்படுகொலையாளர்கள் மாவீரர்களாக போற்றப் பட்டு வந்திருக்கிறார்கள். ஜூலியஸ் சீசர், அலெக்சாண்டர், நெப்போலியன்.... உதாரணத்திற்கு சில. இதையெல்லாம் தெரிந்தாலும் மூடி மறைக்கும் அறிவுஜீவிகள் தான்; ஸ்டாலின், மாவோ எத்தனை பேரை கொலை செய்தார்கள் என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். "மேலைத்தேய நலன்களுக்காக கொலை செய்பவர்கள் பரிசுத்தவான்கள். அதனால் அவர்களுக்கு பாவமன்னிப்பு வழங்கலாம்."

மேலதிக தகவல்களுக்கு :
Genocide of Christopher Columbus
Slavery and Colonialism Make Up the True Legacy of Columbus
Columbus Day
Knights of Columbus
Leif Ericson

Wednesday, November 9, 2011

??????

கேள்வி - பிறருக்காக ஹஜ் செய்யலாமா...

ஹஜ், உம்ரா செய்வது குறித்து பல குர்ஆன் வசனங்களும் ஏராளமான நபிமொழிகளும் உள்ளன.
ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காக பூர்த்தி செய்யுங்கள் (அல் குர்ஆன் 2:146) இதே கருத்தை வலியுறுத்தி பல ஹதீஸ்கள் வந்துள்ளன.

அங்கு செல்வதற்குறிய, அல்லாஹ்வின் பாதையில் பயணம் செய்வதற்கு சக்திபெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். (அல்குர்ஆன் 3:97)

இந்த வசனத்தில் யார் சக்தி பெறுகிறாரோ அவர் மீது கடமை என்கிறான் இறைவன். வெறும் பொருளாதாரம் மட்டுமின்றி வாகன வசதி, உணவு வசதி, உடல் நிலை சீராக இருப்பது போன்ற எல்லா சக்தியையும் ஒருவர் பெற்றிருந்தால் தான் அவர்மீது ஹஜ் கடமையாகும்;;;.
இத்தகைய வசதி இருந்தும் ஒருவர் ஹஜ் செய்ய முடியாமல் போய்விட்டால் அவருக்கு அவரது ரத்த பந்தங்கள் ஹஜ் செய்வது கூடும்.

இவ்வாறு பிறருக்காக ஹஜ் செய்பவர்கள் முதலில் தம்முடைய ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டுதான் பிறருக்கு ஹஜ் செய்யவேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாகும்.

ஒரு மனிதர் சுப்ருமாவிற்காக ஹஜ் செய்ய போகிறேன் என்று கூறியதை நபி (ஸல்) செவியுற்றார்கள். உடனே சுப்ருமா என்பவர் யார்? என நபி (ஸல்) கேட்டார்கள். அதற்கு அவர் என் சகோதரர் என்றோ உறவினர் என்றோ கூறினார். உனக்காக நீ ஹஜ் செய்து விட்டாயா? என நபி (ஸல்) கேட்டார்கள். அதற்கவர் இன்னும் இல்லை என்றார். முதலில் உனக்காக ஹஜ் செய் பிறகு அவருக்காக செய் என நபி (ஸல்) கூறினார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) அபூதாவூத் , இப்னுமாஜா )

பிறருக்காக அதாவது ரத்தபந்களுக்காக ஹஜ் செய்ய என்னும் அனைவருக்கும் இந்த சட்டம் பொருந்தும். உறவினருக்காக ஹஜ் செய்யலாமா? என்ற இரண்டாவது கேள்விக்குறிய பதிலும் இதில் அடங்கியுள்ளது. சகோதரர் என்றோ, அல்லது உறவினர் என்றோ... என்ற சந்தேக வார்த்தை இங்கு வருகிறது. இதுபோன்ற வார்த்தைகளில் நாம் பெறக்கூடிய சட்டம் இறைவன் நமக்களித்த சலுகை என்றே கருத வேண்டும்.

மனைவிக்கா கணவன் ஹஜ் செய்யலாமா என்றால் ஹஜ் யார் மீது கடமை என்று நாம் ஏற்கனவே விளக்கியுள்ளோம். அத்தகைய சக்தி பெற்றிருந்தால் அவரை வீட்டில் உட்கார்த்திவைத்துவிட்டு கணவன் ஹஜ் செய்வது சரியில்லை. தேவையான ஆண் துணையுடன் மனைவி ஹஜ் செய்வதே முறையாகும்.

தாய் தந்தைக்கு ஹஜ் கடமையான நிலையில் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டாலோ, அல்லது மரணித்து விட்டாலோ அவர்களுக்காக பிள்ளைகள் (பெண்பிள்ளைகள் உட்பட) ஹஜ் செய்யலாம். இதற்கு அவர்களின் அனுமதி பெறவேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
ஜுஹைனா என்ற கோத்திரத்திலிருந்து ஒரு பெண் நபி(ஸல்) அவர்களை சந்தித்து என் தாயார் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தார். அவர் மரணிக்கும் வரை ஹஜ் செய்யவே இல்லை. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யட்டுமா? எனக்கேட்டார். அதற்கு நபி(ஸல்) ஆம் உன்தாயாருக்கு கடன் இருந்தால் நீ நிறைவேற்றுவாயல்லவா? அதைபோன்று இதையும் நிறைவேற்று என்றார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி)புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், அஹ்மத்)

ஸன்அம் என்ற கோத்திரத்தை சேர்ந்த ஒரு பெண் அல்லாஹ்வின் தூதரே! என் தந்தைக்கு ஹஜ் கடமை இருக்கிறது அவரால் ஒட்டகத்தில் சவாரி செய்ய முடியவில்லை என்று கூறினார். அவருக்காக நீ ஹஜ் செய் என நபி(ஸல்) கூறினார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், அஹ்மத்)

ஹஸ்அம் கோத்திரத்தை சார்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். இறைத்தூதரே! என் தந்தை முதிர்ந்த வயதில் இஸ்லாத்தை ஏற்றுள்ளார். அவருக்கு ஹஜ் கடமை இருந்தும் அவரால் வாகனத்தில் ஏற முடியவில்லை அவருக்கு நான் ஹஜ் செய்யலாமா? எனக் கேட்டார். அவரது பிள்ளைகளில் வயதில் மூத்தவர் நீர்தானா? என நபி (ஸல்) கேட்டார்கள். அவர் ஆம் என்றார். உம் தந்தைக்கு கடன் இருந்தால் அதை நிறைவேற்றுவாயா? எனக்கேட்டாரர்கள். அவர் ஆம் நிறைவேற்றுவேன் என்றார். அதே போன்று அவரது சார்பாக ஹஜ் செய்வாயாக என்றார்கள். (அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அஹ்மத் - நஸயி)

இந்த ஹதீஸ்கள் முழுவதும் கடமையாக்கப்பட்ட ஹஜ்ஜை செய்யாத நிலையில் இருப்பவர்கள், மரணித்து விட்டவர்கள் இவர்கள் சார்பாக பிள்ளைகள் ஹஜ் செய்யலாம் என்பதை விளக்குகிறது.



கேள்வி - நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்துக்கொண்டு வருகிறேன் அல்ஹம்துலில்லாஹ். வருடந்தோறும் என் கம்பெனியின் மூலமாக ஒவ்வொரு நபரை ஹஜ்ஜூக்கு அனுப்புகிறார்கள்; இந்தமுறை என்னை அனுப்புவதாக உள்ளார்கள். இதுப்போல என்னிடம் வசதி இருந்தும் மற்றவர்கள் பொருளாதாரத்தில் ஹஜ் செய்யலாமா? இதில் ஏதும் தவறு உள்ளதா?

கஃபா சென்றுவர சக்திப் பெற்றவர்கள் மீது ஹஜ் கடமை என்று தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த தகுதியைப் பெற்றிருப்பவர்கள் பிறருடைய பொருளாதாரத்தில் ஹஜ் கடமையை நிறைவேற்றினால் இவருடைய ஹஜ் கடமை நிறைவேறி விடும் என்று ஒப்புக்கொள்ள முடியவில்லை. அதனால் கம்பெனிகள் வருடந்தோரும் ஆட்களை தேர்வு செய்து அனுப்பினாலும் சென்றுவரும் சக்தியில் இவருடைய பங்கீடு முழுமைப் பெறாததால் அவர் அந்த கடமையை அவர் சார்பில் நிறைவேற்றியவராக ஆகமாட்டார். சக்தி இல்லாவர்கள் கம்பெனியால் தேர்வு செய்யப்பட்டால் அதன் பலன் கம்பெனி மற்றும் தேர்வு செய்யப்பட்டவர் ஆகிய இருவருக்கும் கிடைத்து விடும்.



கேள்வி - பெண்கள் ஹஜ் செய்யும் முறை....

பெண்களின் ஹஜ்

இறைவனின் தூதரே! பெண்களுக்கு ஜிஹாத் கடமையா என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) போரிட தேவையில்லாத ஜிஹாத் அவர்கள் மீது கடமை என்று கூறி அதுதான் ஹஜ்ஜூம் - உம்ராவும் என்றார்கள். (ஆய்ஷா(ரலி) அஹ்மத் - இப்னுமாஜா)

சக்தியுள்ளவர்கள் மீது ஹஜ் கடமை என்ற வாக்கியத்தில் சக்திப் பெற்றுள்ள பெண்களும் அடங்கத்தான் செய்வார்கள். ஆனாலும் ஒரு பெண் சக்திப் பெற்றவளாக கருதப்பட வேண்டுமானால் அவள் கூடுதலாக ஒரு சட்டத்திற்கு உட்பட வேண்டும். அது பயணத்தில் இருக்க வேண்டிய ஆண்துணை.

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய பெண் மூன்று நாட்களுக்கு மேற்பட்ட பயண தொலைவிற்கு தந்தையுடனோ - கணவனுடனோ - சகோதரனுடனோ இல்லாமல் செல்லக் கூடாது என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (அபூஹூரைரா(ரலி) நஸயி - இப்னுமாஜா)

தக்க ஆண்துணை இருந்தால் தான் பெண்களுக்கு ஹஜ் கடமையாகும்.

மாதவிடாய்

நபி ஸல் அவர்களுடன் ஹஜ் செய்வதற்காக அன்னை ஆய்ஷா ரலி அவர்கள் செல்கிறார்கள் வழியில் அவர்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டு விடுகிறது. இதை அறிந்த நபி ஸல் அவர்கள் ' ஹஜ் உடைய எல்லா காரியங்களையும் செய், தூய்மையாகும் வரை கஃபத்துல்லாஹ்வை நெருங்காதே ' என்று கூறிவிட்டார்கள். இந்த கட்டளைப்படி ஆய்ஷா ரலி அவர்கள் கஃபத்துல்லாஹ்வை வலம் வரவுமில்லை, ஸபா மர்வாவில் ஓடவுமில்லை. மாதவிடாயிலிருந்து தூய்மை அடைந்த உடன் தன் சகோதரர் அப்துர் ரஹ்மானுடன் தன்யீம் என்ற இடத்திற்கு சென்று இஹ்ராம் அணிந்துவந்து கஃபாவை வலம் வந்த செய்தி பிரபல்யமான ஹதீஸ் நூல்கள் எல்லாவற்றிலும் - குறிப்பாக புகாரியில் பல இடங்களில் - எண் 1556, 1650 - வருகின்றது.



பெண்கள் உம்ரா மற்றும் ஹஜ்ஜில் முடியை சிறிது வெட்ட வேண்டுமா? சில பெண்கள் உம்ரா முடித்த உடன் முடி வெட்டுகிறார்கள்;. இவ்வாறு செய்யவேண்டுமா.? இதற்கு அனுமதி அல்லது தடை உள்ளதா.?

தலைமுடி

ஹஜ் உம்ரா செய்பவர்கள் தலையை முழுவதுமாக மழித்து விடுவது அதிக ஆர்வமூட்டப்பட்ட செயலாகும். ஆனாலும் இது ஆண்களுக்கு மட்டும் தான் பொருந்தும்.

பெண்கள் தங்கள் தலைமுடியை மழிப்பதை நபி(ஸல்) தடைசெய்துள்ளார்கள். (அலி(ரலி) திர்மிதி)
ஆண்களை போல் மழிப்பதற்கு தடையுள்ளதால் தங்கள் சடையிலிருந்து சிறிதளவு வெட்டி அந்த மார்க்க அடையாளத்தை பூர்த்தி செய்யலாம்.

தலையை மழிப்பது பெண்களுக்கு கிடையாது. குறைத்துக் கொள்வது அவர்களுக்கு போதும் என்பது நபிமொழி ( இப்னு அப்பாஸ்(ரலி) அபூதாவூத் - தாரகுத்னி)

உம்ரா மட்டும் செய்பவராக இருந்தால் முடியை குறைத்துக் கொள்வதுடன் உம்ரா நிறைவுக்கு வந்து விடும். ஹஜ்ஜையும் சேர்த்து செய்பவராக இருந்தால் மினாவில் ஜம்ரத்துல் அகபாவில் ஏழுமுறை கல்லெறிந்து பிறகு குர்பானி கொடுத்து விட்டால் அதன் பின் (ஆண்கள்) தலையை மழிக்கவோ குறைக்கவோ செய்யலாம். இப்போது உடலுறவைத் தவிர இஹ்ராமின் மற்ற சட்டங்களிலிருந்து விடுபட்டு விடலாம்.



கேள்வி - ஹஜ் மற்றும்; உம்றா செய்வதற்கு முன்னால் களையும் அக்குள் முடிகளை இஹ்ராம் கட்டும் இடத்தில் தான் களைய வேண்டுமா அல்லது வீட்டிலிரூந்தே அதை செய்யலாமா? தயவு செய்து விளக்கவும்.

இஹ்ராம் என்பது அதற்காக நியமிக்கப்பட்டுள்ள இடத்தை கடந்த பிறகு சில காரியங்களை செய்யக்கூடாது என்று தடுப்பதாகும். அந்தந்த எல்லையில் நின்றுதான் குளிக்கவேண்டும், முடி களைய வேண்டும், இஹ்ராம் துணி அணிய வேண்டும் என்பதல்ல சட்டம். வசதி வாய்ப்புகள் இருந்தால் தங்கள் தங்கள் இருப்பிடங்களிலேயே இவை அனைத்தையும் நாம் செய்துக் கொள்ளலாம். அந்த எல்லைகளை கடந்தப் பிறகு இவைகளை செய்யக் கூடாது என்பதில் தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். அந்த எல்லைகளை அடையுமுன் எந்த இடத்திலும் இவற்றை செய்துக் கொள்ளலாம்.



கேள்வி - ஜம்ஜம் நீரை நின்றுகொண்டு, பிஸ்மில்லா சொல்லாமல் தான் குடிக்க வேண்டும் ஹாஜரா(அலை) அப்படித்தான் செய்தார்கள் என்று கூறப்படுவது உண்மையா? ஜம்ஜம் நீரை குடிப்பதற்கென்று விசேஷமான முறை எதுவும் உண்டா?

பொதுவாக உண்ணும் போதோ குடிக்கும் போதோ தலையை மூடிக் கொள்ள வேண்டும் என்ற எந்த சட்டமும் இஸ்லாத்தில் இல்லை. தலை திறந்த நிலையில் சாப்பிடுவதில் எந்த குற்றமும் இல்லை. இஹ்ராம் அணிந்திருப்பவர்கள் தலையை திறந்திருக்க வேண்டும் (ஆண்கள் மட்டும் தான்) என்பது சட்டம். எனவே அந்த நேரத்தில் தலை திறந்த நிலையில் தான் ஸம் ஸம் நீரை குடிக்க வேண்டும். பெண்கள் முகத்தையும் கைகளையும் தவிர மற்ற பாகங்களை இஹ்ராமில் மூட வேண்டி இருப்பதால் அவர்கள் தலை திறந்து ஸம் ஸம் நீரை குடிக்க முடியாது - குடிக்கக் கூடாது.

நின்று கொண்டு குடிக்க வேண்டும் என்றோ - பிஸ்மில்லா சொல்லாமல் குடிக்க வேண்டும் என்றோ எந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸூம் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.



கேள்வி - ஹஜ்ஜூக்கு செல்லும்போது ஊர் முழுவதும் அறிவித்து எல்லோரிடமும் சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள். ஊர் மக்கள் வந்து வழியனுப்பி வைக்கிறார்கள் இது முறையா... போகும் போது மாலை போடுதல் அல்லது வந்த பிறகு மாலை போடுதல் என்ற பூமாலை நிகழ்ச்சியும் நடக்கின்றது. ஹஜ் சென்று வந்த பின் தன் பெயருக்கு முன்னால் ஹாஜி என்று போட்டுக் கொள்கிறார்கள். இப்படி போட்டுக் கொள்ளலாமா...?

நாம் பிற மனிதர்களுக்கு இழைக்கும் குற்றங்கள் - தவறுகள் இவற்றிர்க்கு நாம் மரணிக்கும் முன்பே சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது இஸ்லாத்தின் விதி. இந்த பொதுவான அடிப்படையில் - இந்த நோக்கத்திற்காக - ஹஜ்ஜை அறிவித்து உள்ளங்களை தூய்மைப்படுத்திக் கொண்டால் தவறில்லை. ஏனெனில் ஹஜ் செய்ய போகும் இடத்தில் மரணம் நிகழ்ந்து விடலாம். பிறகு இறைவன் முன்னிலையில் குற்றவாளியாக நிற்கும் சூழ்நிலை ஏற்படும். அதனால் மக்களிடம் பிழை பொருக்க சொல்லி விட்டு செல்லலாம். (பொதுவாக இது எல்லா பயணத்திற்கும் பொருந்தும்)

இதை விடுத்து இதர நோக்கங்களுக்காக ஹஜ் அறிவிக்கப்படுமானால் அது இஸ்லாத்திற்கு மாற்றமானதாகும். இன்று பல ஊர்களில் இந்த நோக்கத்திற்கு மாற்றமாகத்தான் ஹஜ் விளம்பரப் படுத்தப்படுகிறது. போஸ்டர் அடித்து ஒட்டி ஏக - போக பந்தாவாக ஹஜ்ஜூக்கு கிளம்புவதை பார்க்கலாம். மக்கள் தனது ஹஜ்ஜை அறிந்து தன்னைப் பற்றிப் பேசிக் கொள்ள வேண்டு�

??????? ???

வெளியீடு : அல்-ஹஸா இஸ்லாமிய மையம், சவூதி அரேபியா

1- தமத்துஃ: ஒருவர் ஹஜ்ஜின் மாதங்களான ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ்ஜின் பத்து தினங்களில் உம்ராவுக்காக மட்டும் இஹ்ராம் அணிந்து அதை நிறைவேற்றியதும் இஹ்ராமைக் களைந்துவிட்டு பிறகு துல்ஹஜ் 8-ஆம் நாள் ஹஜ்ஜிற்காக இஹ்ராம் அணிந்து அதனை நிறைவேற்ற வேண்டும்.
2- இஃப்ராத்: ஹஜ்ஜிற்காக மட்டும் இஹ்ராம் அணிதல். அதாவது லப்பைக்க ஹஜ்ஜன் என்று நிய்யத் செய்துவிட்டு மக்காவை அடைந்ததும் தவாஃபுல் குதூம் செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து ஹஜ்ஜின் ஸயீயையும் செய்யலாம்.

3- கிரான்: ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்து லப்பைக்க உம்ரதன் வ ஹஜ்ஜன் என்று நிய்யத் செய்து இஹ்ராம் அணிய வேண்டும். அல்லது முதலில் உம்ராவுக்காக நிய்யத் செய்து பிறகு தவாஃபை ஆரம்பிக்கும் முன்பு ஹஜ்ஜையும் அதில் இணைத்துக்கொள்ள வேண்டும்.

ஹஜ்ஜின் வகைகளுக்கிடையேயான வேறுபாடுகள்:

1- நிய்யத்: இஃப்ராத் செய்பவர், ஹஜ்ஜை மட்டும் நிய்யத் செய்ய வேண்டும். கிரான் செய்பவர் உம்ராவையும் ஹஜ்ஜையும் சேர்த்து நிய்யத் செய்ய வேண்டும். தமத்துஃ செய்பவர் முதலில் உம்ராவுக்காக நிய்யத் செய்துவிட்டு பிறகு ஹஜ்ஜிற்காக இஹ்ராம் அணியும் போது ஹஜ்ஜிற்காக நிய்யத் செய்ய வேண்டும்.
2- குர்பானி: கிரான் மற்றும் தமத்துஃ செய்பவர்கள், குர்பானி கொடுக்க வேண்டும். அல்லது அதற்குப் பகரமாக மூன்று நோன்புகள் ஹஜ்ஜின் தினங்களிலும் ஏழு நோன்புகள் வந்த பின்பும் ஆக மொத்தம் பத்து நோன்புகள் நோற்க வேண்டும். இஃப்ராத் செய்பவர் குர்பானியும் கொடுக்க வேண்டியதில்லை, நோன்பும் நோற்க வேண்டியதில்லை.
3- ஸயீ: கிரான் மற்றும் இஃப்ராத் செய்பவர்கள் தாவாஃபுல் குதூமுக்குப் பிறகு ஸயீ செய்திருந்தால் தவாபுல் இஃபாளாவுக்குப் பிறகு அவர்கள் ஸயீ செய்ய வேண்டியதில்லை. ஆனால் தமத்துஃ செய்பவர் உம்ரா செய்யும்போதும் ஸயீ செய்ய வேண்டும். அதுபோல தவாஃபுல் இஃபாளாவுக்குப் பிறகும் ஸயீ செய்ய வேண்டும்.


சிறந்த வகை ஹஜ் எது?
இவற்றில் சிறந்த வகை தமத்துஃ ஹஜ்ஜாகும். இதற்கான ஆதாரம் யாதெனில்: நபி (ஸல்) அவர்கள், தமது தோழர்கள் தவாஃபும் ஸயீயும் செய்த பின் அவர்களில் பலிப்பிராணியைக் கொண்டு வராதவர்களை இஹ்ராமிலிருந்து விடுபடுமாறும் அதை உம்ராவாகக் கருதிக்கொள்ளுமாறும் கூறினார்கள். அந்த ஹஜ்ஜில் பலிப்பிராணிகளைக் கொண்டு வந்தவர்கள் குறைவுதான் (முஸ்லிம்). யார் பலிப்பிராணியைக் கொண்டு வரவில்லையோ அவர்கள் அதை உம்ராவாகக் கருதிக்கொள்ள வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கண்டிப்பாகக் கூறிவிட்டார்கள். அப்போது தோழர்கள், 'அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஹஜ்ஜிற்காக நிய்யத் வைத்திருக்கும்போது எவ்வாறு அதை உம்ராவாக ஆக்க இயலும்?' என்று கேட்டதற்கு அன்னார், 'நான் உங்களுக்கு ஏவியதைச் செய்யுங்கள்!' என்றார்கள் (முஸ்லிம்). மேலும் இந்த முறையானது, அதிகமான அமல்களைக் கொண்டதும் ஆனால் செயல்படுத்துவதற்குச் சிரமமில்லாததுமாகும். சில அறிஞர்கள், தமத்துஃ ஹஜ்ஜைத் தேர்ந்தெடுப்பதை வாஜிபாகவே ஆக்கியுள்ளனர்.

குறிப்பு:- கிரான் அல்லது இஃப்ராத் செய்வதாக இஹ்ராம் அணிந்திருப்பவர் பிறகு அதைத் தமத்துஃவாக மாற்ற நாடினால் நிய்யத்தை மாற்றிக்கொள்ளலாம்.

Thursday, November 3, 2011

தூக்கம் ஏன்-எதற்கு-எப்படி?






தூக்கம் மனிதனுக்கு அவசியத் தேவை. ஒருவருடைய ஆழ்ந்த தூக்கமே அவனை எப்போதும் விழிப்புடையவனாக இருக்கச் செய்யும். குறைந்த நேரம் தூங்கி அதிகம் உழைப்பவர்கள் பலர் உள்ளனர். ஆனால் இவர்கள் குறைந்த நேரத்தில் நல்ல தூக்கம் பெறுவதால் தான் இவர்களால் நன்கு உழைக்க முடிகிறது.

அளவான தூக்கம்தான் மனிதனை ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும்.



தூக்கம் எவ்வாறு ஏற்படுகிறது



தூக்கம் என்பது ஒரு இயற்கையான திரும்பத்திரும்ப நடைபெறக்கூடிய ஒரு நிகழ்வாகும். இந்த தூக்கம்தான் உடலில் வளர்சிதை மாற்றம் நன்கு நடைபெற்று உடல் வளர்ச்சி அடைய பெரிதும் உதவுகிறது. அனைத்து உறுப்புகளும் புத்துணர்வும் பலமும் பெற ஏதுவாகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. நரம்பு, தசை, எலும்பு சம்பந்தப்பட்ட மண்டலங்களை பலப்படுத்துகிறது. பொதுவாக தூக்கம் என்பது களைப்புற்ற உடல் உறுப்புகள் மற்றும் மனதிற்கு இயற்கை கொடுத்த ஓய்வுதான்.

உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் நன்கு தூங்குவார்கள். ஆனால் உழைப்பின்றி மன உளைச்சல் உள்ளவர்கள் தூக்கமின்றி தவிப்பார்கள்.

சிலர் தூக்கம் வருவதில்லை எனக்கூறி இரவு மது, புகை பிடித்தல் போன்ற செயல்களை செய்வார்கள். மது ஆரம்பத்தில் மயக்கத்தைத் தருமே ஒழிய நல்ல தூக்கத்தைத் தராது.

மனப்பாதிப்பு, தீராத சிந்தனை, பயம், கோபம், தாழ்வு மனப்பான்மை, இயலாமை போன்ற குணம் கொண்டவர்கள் தூக்கமின்றி தவிப்பார்கள்.



உடல் உழைப்பு



உடலும் மனமும் ஒருங்கே ஓய்வு எடுத்தால் தான் சிறந்த தூக்கம் உண்டாகும். உடல் உழைப்பு என்பது தற்போது மறந்தே போய்விட்டது. இவர்களிடம் உடற்பயிற்சி செய்யுங்கள் என்றால் நான் அலுவலகத்திற்கு நடந்தே போகிறேன். அதனால் எனக்கு எதற்கு தனியாக உடற்பயிற்சி என்று கேட்பார்கள். ஆனால் இவர்கள் தூக்கத்திற்காக மருத்துவரை தேடுவார்கள்.



எவ்வளவு நேரம் தூங்கலாம்



ஒவ்வொரு மனிதனுடைய உடல் மற்றும் வயதைப் பொறுத்து தூக்கம் வித்தியாசப்படும். இளம் வயதினருக்கு ஒரு நாளைக்கு 7-8 மணிநேரம் தூக்கம் தேவை. ஆனால் பிறந்த குழந்தை 16-18 மணி நேரம் தூங்கவேண்டும். பள்ளிக்குச் செல்லாத வயதில் உள்ள குழந்தைகளுக்கு 10-12 மணி நேரம் தூக்கம் அவசியம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் டீன்ஏஜ் பருவத்தில் உள்ளவர்களுக்கும் 9 மணி நேரத் தூக்கம் அவசியம். முதியவர்களுக்கு 7-8 மணி நேரம் தூக்கம் தேவை.



உடலில் உள்ள கடிகாரம்



நம் உடலில் நம்மை அறியாமல் ஒரு கடிகாரம் இருக்கிறது. இதுவே நம்மை தூக்கத்திற்கு அழைத்துச் செல்கிறது. குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் விழிப்படையவும் செய்கிறது. இந்த நேரக்காப்பாளர் செயலை உடலில் செய்ய மெலடோனின் (Melatonine) என்ற மூளையில் சுரக்கும் வேதிப் பொருள் உதவுகிறது. நாள் முழுக்க இதனுடைய அளவு சீராக இருக்கும். இரவு ஆனவுடன் இதன் அளவு அதிகரிக்கும். பின் இது தூக்கத்தைத் தூண்டும். அதனால் சரியான நேரத்தில் தூங்கச் செல்வர். இதேபோன்றுதான் விழிப்பு நிலையும்.

இரவுப் பணிக்கு செல்பவர்கள் பகலில் தூங்குவார்கள். பகலில் தூங்குவதால் இவர்களின் உடல்நிலை இயற்கைக்கு மாறான நிலையை அடையும்.

பகலில் தூங்கும்போது உடலை இயக்கும் வாத, பித்த, கபத்தில் பித்தமானது அதிகரித்து ரத்தத்தில் கலந்து ரத்தத்தை சீர்கேடடையச் செய்கிறது. இதனால் உடல் பல்வேறு பாதிப்புக்கு ஆளாகிறது. இயன்றவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.



தூக்கம் கெடுவதால் ஏற்படும் தீமைகள்



தூக்கமின்மையால் மன உளைச்சல், ஞாபக மறதி உண்டாகும். உடல் பலவீனம் அடையும்.



தூக்கத்தின் பயன்கள்



ஆழ்ந்த தூக்கம் மற்றும் விட்டு விட்டு விழிப்பு நிலை இல்லாத தூக்கம் தான் சரியான தூக்கம்.

நல்ல தூக்கம் ஒருவரின் செயல்திறமையை அதிகப்படுத்துகிறது. ஆராய்சியாளர்களின் கருத்துப்படி மூளையை உபயோகித்து செய்யக் கூடிய கடினமான வேலைகள் அனைத்தும் நல்ல இரவுத் தூக்கத்திற்குப்பின் நன்றாக செய்ய முடிகிறது. புதியதாக உருவாக்கப்படுகிற எண்ணங்கள் (Creative thinking) நல்ல தூக்கத்திற்குப் பிறகே உதயமாகின்றன.

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு ஆழ்ந்த தூக்கம் அவசியம். நாள்பட்ட சரியான தூக்கமில்லாதவர் களுக்கு ரத்தக்கொதிப்பு மற்றும் இதய நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. தூக்கத்தில்தான் நம்முடைய உடல் வளர்ச்சி ஹார்மோன்கள் சுரக்கின்றன. இந்த ஹார்மோன்கள்தான் குழந்தைகளின் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டு மல்லாமல் நோய் எதிர்ப்புத் திறனையும் அதிகப் படுத்துகிறது. ஆக.. நல்ல ஆரோக்கியத்திற்கு ஆழ்ந்த அமைதியான தூக்கம் அவசியம். (மருத்துவம்.காம்)



(நினைவு கூறுங்கள்;) நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களை பொதிந்து கொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தானின் தீய எண்ணங்களை உங்களைவிட்டு நீக்குவதற்காகவும், உங்கள் இருதயங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான். (அல்குர்ஆன் 8:11)

அவன்தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும், நித்திரையை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கின்றான்; இன்னும், அவனே பகலை உழைப்பிற்கு ஏற்றவாறு ஆக்கியிருக்கிறான். (அல்குர்ஆன் 25:47)

அப்துல்லாஹ்! எல்லா நாட்களும் நோன்பு வைப்பதாகவும், இரவு முழுவதும் தொழுவதாகவும் உன்னைப் பற்றிச் சொல்லப்படுகிறதே என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டனர். நான் 'ஆம்' (உண்மைதான்) என்று சொன்னேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அப்படிச் செய்யாதே'' (சில நாட்கள்) நோன்பு வை. (சில நாட்கள்) நோன்பை விட்டு விடு. (கொஞ்ச நேரம்) தொழு (கொஞ்ச நேரம்) தூங்கு. ஏனெனில் உன் உடலுக்கு நீ செய்ய வேண்டிய கடமை உள்ளது. உன் கண்களுக்கு நீ செய்ய வேண்டிய கடமை உண்டு. உன் மனைவிக்கு நீ செய்ய வேண்டிய கடமை உண்டு என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்)கூறினார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி அல்ஆஸ்(ரலி) அறிவிக்கிறார்.(நூல்: புகாரி 1153, முஸ்லிம் 2143, திர்மிதி மற்றும் நஸயீ)

'தூக்கத்தை ஒரு மனிதன் தன் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமை' என நபி(ஸல்) அவர்கள் கூறி, தூங்காமல் தொழுது கொண்டே இருப்பதைத் தடுத்துள்ளார்கள். நபி(ஸல்) கூறினார்கள்: உங்களில் எவரேனும் தொழும்போது கண்ணயர்ந்துவிட்டால், அவர் தம்மை விட்டுத் தூக்கம் அகலும் வரைத் தூங்கிவிடட்டும்! ஏனெனில், உங்களில் ஒருவர் உறங்கியவாறே தொழுவாரானால் அவர்(உணர்வில்லாமல்) பாவமன்னிப்புக் கோரப் போக, அவர் தம்மைத்தாமே ஏசி (சபித்து) விடக்கூடும். (புகாரி 212-முஸ்லிம் 1440)
நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் ரோமன் கத்தோலிக்ககிறிஸ்தவ கன்னியாஸ்திரி!

கட்டுரைப் பற்றிய சிறு குறிப்பு:

- இது முன்னாள் ரோமன் கத்தோலிக்ககிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono அவர்கள் நான் ஏன்இஸ்லாத்தை தழுவினேன் என்று விளக்கிய வீடியோதொகுப்பிலிருந்து எழுத்தாக்கம் செய்யப்பட்டதாகும்.
வீடியோ வெளியீட்டாளர் : Truth Vision World wide

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவகன்னியாஸ்திரி Irena Handono

நான் ஆறு வயதாக இருக்கும் போது கிறிஸ்தவ தேவாலயத்தைச்சேர்ந்த பள்ளி ஒன்றுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவத்தைப் பற்றிபயில்வதற்காக அனுப்பப்பட்டேன். என்னுடைய படிப்பிற்கான முழுசெலவுகளையும் அந்த தேவாலய நிர்வாகவே பொறுப்பு ஏற்றுக்கொணடிருந்தது. ஏனென்றால் என்னுடைய பெற்றோர்கள்இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய சர்ச்சுகளில் ஒன்றின்அமைப்பாளர்கள் (Organisors) ஆவார்கள்.
பின்னர் பருவ வயதில் தேவாலயத்தைச் சேர்ந்த “Liaision Maria” என்ற கல்வி நிறுவனத்தில் சேர்ந்தேன்.

Maria என்பது ஈஸா (அலை)அவர்களின் தாயார் மர்யம் (அலை) அவர்களைக் குறிக்கும். இந்தநிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் என்னவெனில் “Stray Sheeps”என்று சொல்லப்படக் கூடிய “காணாமல் போன ஆடுகளை”தேடுவதாகும். “காணாமல் போன ஆடுகள்” என்று அவர்கள்குறிப்பிடுவது, நம்முடைய உணவுக்காகவும் ஈதுல்-அல்ஹாபெருநாள் குர்பானி கொடுப்பதற்காக அறுக்கிறோமே அந்த ஆடுகளைஅல்ல. மாறாக “காணாமல் போன ஆடுகள் என்று அவர்கள்குறிப்பிடுவது, “கிறிஸ்தவர்களல்லாத மற்றவர்களை”. அதாவதுஇந்த பள்ளி வாசலில் குழுமியிருக்கும் நம்மைப் போன்றமுஸ்லிம்களை அவர்கள் “காணாமல் போன ஆடுகள் என்றுகுறிப்பிடுகிறார்கள். நம்மையெல்லாம் கிறிஸ்தவர்களாக்கும் ஒருமிகப்பெரும் செயல் திட்டம் அவர்களிடம் இருந்துக்கொண்டிருக்கிறது.
ஒரு வருடம் கழித்த பிறகு நான், இந்தோனேசியாவில் மிக அதிகஅளவில் றுப்பினர்களையுடைய ஒரு கிறிஸ்தவ அமைப்பின்தலைவியானேன். பின்னர் கன்னியாஸ்திரி ஆவதற்காக ஒருகிறிஸ்தவ தேவாலயத்தில் சேர்ந்தேன்.
சகோதர சகோதரிகளே! நான் ஒரு முஸ்லிம் ஆக வேண்டும் என்றஎண்ணம் எனக்கு ஒரு போதும் இருந்ததில்லை. நான்கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்ற என்னுடைய எண்ணம்நிறைவேறியது. கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்னுடையஎண்ணம் நிறைவேறியதிலிருந்து, அல்லாஹ் அவனுடையஅடிமையாகிய எனக்கு நேர்வழி காட்டத் துவங்கினான்.
பின்னர் கிறிஸ்தவ பாதிரியார்கள் படிக்கும் மேற்படிப்பாகிய மதங்கள் மற்றும் தத்துவங்களைப் பற்றிய (Theology & Philosophy) உயர்ந்த படிப்பைப் படிப்பதற்காக நான் அனுப்பப்பட்டேன். அங்கு நான்மதங்களைப் பற்றிய ஒப்பாய்வு (Comparative Religion) பாடங்களைப்படித்தேன். இஸ்லாத்தைப் பற்றி பயிற்றுவிக்கப்பட்டேன். ஆனால்உண்மையான இஸ்லாத்தைப் பற்றி அல்ல! இஸ்லாம் என்பது மிகமோசமான மதம் என்று பயிற்றுவிக்கப்பட்டேன்.

“இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமானால்இந்தோனேசியாவிலுள்ள முஸ்லிம்களைப் பாருங்கள்” என்றுஎங்களுக்கு விளக்கினார்கள்.
இந்தோனேசியாவில்,
- ஏழைகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? -இஸ்லாம்
- முட்டாள்களாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? -இஸ்லாம்
- வெள்ளிக் கிழமை தொழுகையின் போது தங்களின் காலனிகளைதொலைக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்
- ஒற்றுமையாக இருப்பதற்கு மறுக்கிறார்களே, அவர்களுடைய மதம்என்ன? - இஸ்லாம்
- தீவிரவாதிகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? -இஸ்லாம்
இவர்களுடைய இத்தகைய தவறான போதனையினால் என்னுடையநன்பர்கள் அனைவரும் “இஸ்லாம் என்பது ஒரு மிக மோசமானமதம்” என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள். ஆனால் அதே சமயத்தில்நான் அவர்கள் எடுத்திருக்கின்ற முடிவு உண்மைக்கு புறம்பானதுஎன்றும் தவறானது என்றும் அவர்களிடம் கூறினேன். நான்அவர்களிடம், “நாம் இந்தோனேசியாவை மட்டும் பார்க்கக் கூடாது,மற்ற நாடுகளில் உள்ள நிலவரங்களையும் நாம் பார்க்க வேண்டும்”என்று கூறினேன்.

உதாரணமாக,
பிலிப்பைன்ஸ் நாட்டில், ஏழைகளாகவும்,படிப்பறிவில்லாதவர்களாகவும் இருக்கிறார்களே! அவர்களுடையமதம் இஸ்லாம் அல்ல!.அவர்களெல்லாம் கத்தோலிக்ககிறிஸ்தவர்கள்.
மெக்ஸிகோ ஒரு ஏழை நாடு. அந்நாட்டில், குற்றவாளிகளாகவும்,திருடர்களாகவும், குடிகாரர்களாகவும், கற்பழிப்பு செய்பவர்களாகவும்,சூதாட்டக்காரர்களாகவும் இருக்கிறார்களே! அவர்களில் ஒருவர் கூடஇஸ்லாமியர் அல்லர். அவர்கள் அனைவரும் கத்தோலிக்ககிறிஸ்தவர்கள்!
அயர்லாந்து குடியரசு நாடு. இந்த நாடு வடக்கு மற்றும் தெற்குப்பகுதிகளுக்கிடையே தீர்க்க இயலாத உள் நாட்டு பிரச்சனையில்,சச்சரவில் சக்கித் தவிக்கும் ஒரு நாடு. இந்தப் சச்சரவில் ஒருமுஸ்லிம் கூட இல்லை. இந்தப் சச்சரவு நடப்பது கத்தோலிக்கமற்றும் புரோட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்களுக்கிடையில் தான்.அவர்கள் தமக்குள்ளாகவே சன்டையிட்டுக் கொண்டு கொலைசெய்கின்றார்கள். ஐரோப்பிய சமூகம் அவர்களை “அயர்லாந்தின்தீவிரவாதிகள்” என்று கருதுகிறது. அவர்கள் “ஐரோப்பியதீவிரவாதிகள்” என்றும் வகைப்படுத்தப்படுகிறார்கள்.
இத்தாலியைப் பாருங்கள்! போதைப் பொருள் கடத்துபவர்கள்,சூதாட்டக்காரர்கள் - இவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர்.அனைத்து மாஃபிய்யாக் கும்பல்களும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.
அப்போது நான் என்னுடைய மேலதிகாரியான பாதிரியாரிடம், “இஸ்லாம் ஒரு மோசமான மதம் என்று நிரூபிக்கப்படவில்லையே”கூறினேன். அப்போது நான், இஸ்லாத்தை,இஸ்லாமியர்களிடமிருந்தே படிக்க வேண்டும் என்ற ஒருகோரிக்கையை முன் வைத்தேன். அதற்கு, “நான் இஸ்லாத்தின்பலவீனங்களைப் பற்றி மட்டும் படிக்க வேண்டும்” என்றகட்டுப்பாட்டுடன் அனுமதியளிக்கப்பட்டென்.
நான் குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக “இறைவன்ஒருவனே! ஒரே ஒருவன் தான்” என்று வலியுறுத்தியது. அது நான்கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற “திரித்துவக் கடவுள்கொள்கைக்கு” (Trinity of God) முற்றிலும் மாற்றமானதாக இருந்தது.ஆனால் இரவில் நான் குர்ஆனைப் படித்தபோது (சூரா இக்லாஸ்),இறைவன் ஒருவனே! என்றிருக்கிறது. ஆனால் அன்று காலையிலோதேவாலயத்தில் மதங்களைப் பற்றிய பாடத்தை ரெவ. பாதிரியார்அவர்கள் போதித்த போது “கடவுள் ஒருவரே! ஆனால் மூவரில்இருக்கிறார் (திரித்துவம் - Trinity) என்று போதித்தார். அதனால் அந்தஇரவில் ஒரு சக்தி என்னை மேலும் குர்ஆனைப் படிக்க உந்தியது.என் ஆழமான உள் மனது “இறைவன் ஒருவனே! என்றும் மேலும்இது (குர்ஆன்) உண்மையானது தான்” என்றும் கூறிற்று.

மறு நாள் காலையில் தேவாலயத்தில் நான் என்னுடையபாதிரியாரிடம், விவாதித்தேன்.
“கடவுளின் திரித்துவக் கொள்கை” (Trinity of God) என்பது பற்றி எனக்குசரியாக விளங்கவில்லை என்று அவரிடம் நான் கூறினேன்.
கிறிஸ்தவ கன்னியாஸ்திரியாகிய நான் இதுவரைக்கும் கடவுளின்திரித்துவக் கொள்கையைப் பற்றி எப்படி விளக்கம் பெறாமல்இருக்கமுடியும் என்பதைப் பற்றி அந்த பாதிரியார் மிகவும்ஆச்சரியமடைந்தார்.
அந்தப் பாதிரியார் முன் வந்து ஒரு முக்கோனத்தை வரைந்தார்.பின்னர் அவர், ஒரு முக்கோனத்திற்கு மூன்று மூலைகள் (three corners) இருப்பதைப் போல, ஒரு கடவுள் மூன்று பேரில் இருக்கிறார்என்று கூறினார்.
அதற்கு நான், உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும்.எனவே கடவுள் மூவரை வைத்து சமாளிப்பது என்பது கடினம்.எனவே கடவுள் மற்றொருவருக்கு தேவையுடைவராக இருக்கசாத்தியக்கூறு இருக்கிறதல்லவா? இது சாத்தியம் தானே? என்றுகேட்டேன்
அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார் ”இதற்குசாத்தியமே இல்லை” என்று கூறினார். அதற்கு நான், இதுசாத்தியமானதே! கூறி முன்னாள் வந்து, ஒரு சதுரத்தைவரைந்தேன். முக்கோனத்திற்கு மூன்று கோணங்கள் இருப்பதைப்போன்று சதுரத்திற்கு நான்கு மூலைகள் (Four corners)இருக்கின்றனவே என்று கூறினேன்.
அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார், ‘முடியாது’ என்றுகூறினார். முன்பு ‘இதற்கு சாத்தியமே இல்லை’ என்று கூறிய அவர்,தற்போது ‘முடியாது’ என்று மட்டும் கூறினார்.
நான் கேட்டேன், ஏன்?

அதற்கு பாதியார், ‘இது நம்பிக்கை’. நீ புரிந்துக் கொண்டாயோஇல்லையோ அப்படியே ஏற்றுக்கொள், அப்படியே இதைவிழுங்கிவிடு. இதைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதே!கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி கேள்விகள்எதுவும் கேட்காதே! இதைப் பற்றி சந்தேகப்பட்டு கேள்விகேட்டால் நீ பாவம் செய்தவளாகி விடுவாய்! என்று கூறினார்.
இந்த மாதிரியான பதில் எனக்கு கிடைக்கப் பெற்றும் அன்று இரவுகுர்ஆனை தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற உறுதியான ஆர்வம்எனக்கு ஏற்பட்டது. ஏகத்துவம் குறித்த கடவுள் கொள்கையைக்குறித்து கற்றறிந்த என்னுடைய பாதிரியாருடன் விவாதம் செய்யவிரும்பினேன்.
ஒரு சமயம் நான் என்னுடைய பாதிரியாரிடம், ‘இந்த மேசைகளைஉருவாக்கியது யார் என்று கேட்டேன். அதற்கு பாதிரியார் பதிலளிக்கவிரும்பாமல் என்னையே பதிலளிக்குமாறு கூறினார்.
அதற்கு நான் ‘ இந்த மேசைகளை உருவாக்கியது “தச்சர்கள்” (Carpenters) என்றேன்.
ஏன்? - பாதிரியார் கேட்டார்.

அதற்கு நான் இந்த மேசைகள் ஒரு வருடத்திற்குமுன்பாகவோ அல்லது நூறு வருடத்திற்குமுன்பாகவோ உருவாக்கப்பட்டவைகள். இவைகள் இன்னமும்மேசைகளாகவே இருக்கின்றன. இந்த மேசைகள் எப்போதும்“தச்சார்களாக” (Carpenters) மாறமுடியாது. மேலும் ஒரே ஒரு மேசைகூட தச்சராக (Carpenter) மாறுவதற்கு ஒருபோதும் முடியாது.
நீ என்ன சொல்ல வருகிறாய்? - பாதிரியார் கேட்டார்.
அதற்கு நான், இந்த பிரபஞ்சத்திலே உள்ள மனிதன் உட்படஉயிருள்ள மற்றும் உயிரற்ற ஒவ்வொன்றையும் கடவுளேபடைத்தார். ஒரு வருடத்திற்கு முன்னாள் ஒரு மனிதன் பிறந்தால்அடுத்து வரக் கூடிய நூறு வருடங்களாயினும் அவன் மனிதனாகவேஇருப்பான். உலக முடிவு நாள் வரைக்கும் கூட அவன் மனிதனாகவேதான் இருப்பான். ஒரே ஒரு மனிதன் கூட கடவுளாக அவதாரம் எடுக்கமுடியாது! மேலும் கடவுளை மனிதனோடு ஒப்பிட முடியாது.
அதற்கு நான் ஒரு உதாரணமும் கூறினேன். ஒரு இராணுவத்தில்உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களில் ஒருவரை தேர்தெடுத்துஅவரை தங்களின் “ஜெனரலாக” தேர்தெடுத்தால் அந்த தேர்வுசெல்லாததாகிவிடும். ஏன் அவர்களில் 99 சதவிகிதத்தினர் அவரைதேர்வு செய்திருப்பினும் சரியே!
நீ என்ன சொல்ல வருகியாய்? - பாதிரியார்

அதற்கு நான், “மனிதன் உட்பட இந்த பிரபஞ்சத்திலுள்ளஅனைத்தையும் கடவுள் படைத்தார். மனிதர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை கடவுளாக ஆக்கினால்அந்த தேர்வு செல்லாதது” என்று நான் அந்த பாதிரியாரிடம்விளக்கினேன்.
பின்னர் நான் தொடர்ந்து படித்து வந்தேன். ஒருநாள் நான்என்னுடைய பாதிரியாரிடம், “என்னுடைய ஆராய்ச்சிகளின் படியும்,மதங்களைப் பற்றிப் வகுப்புகளில் படித்ததிலிருந்தும் கி.பி. 325 ஆம்ஆண்டில் தான் முதன் முதலாக இயேசு கடவுளாக கருதப்பட்டார்”என்று கூறினேன்.
இவ்வாறு இந்த கன்னிகாஸ்திரி அவர்கள் பலவிதங்களில் அந்தபாதிரியாரிடம் விவாதம் புரிந்ததாகக் கூறினார்கள்.
பலவித ஆராய்ச்சிகளுக்குப் பிறகு தாம் இஸ்லாமே ஏகத்துவத்தைவலியுத்தும் உண்மையான மார்க்கம் என்றறிந்து இஸ்லாத்தைதழுவிய இந்த முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவமதத்தைச் சேர்ந்த கன்னிகாஸ்திரி Irena Handono அவர்கள் தற்போதுஇந்தோனேசியாவில் இருக்கும் Central Muslim Women Movement என்றஅமைப்பின் தலைவியாக இருந்துக் கொண்டு இஸ்லாமியஅழைப்புப் பணியைச் செய்து கொண்டுவருகிறார்.
அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாகவும்.

வீடியோ இணைப்பு : நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - �
அமெரிக்காவை
எதிர்க்கும்
அமெரிக்கர்கள்

அமெரிக்காவுக்கு எதிராகப் பல போராட்டங்கள் உலகம் முழுவதும் நடந்திருக்கின்றன என்றாலும் இது அமெரிக்காவுக்கு எதிராக அமெரிக்கர்கள் நடத்தும் போராட்டம். ஐ ஹேட் பாலிடிக்ஸ் என்று முந்தாநாள்வரை ஒதுங்கியிருந்தவர்கள்தான் இன்று வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் என்னும் முழக்கத்துடன் ஆயிரக்கணக்கில் வீதியில் இறங்கியிருக்கிறார்கள். நியுயார்க் லோயர் மான்ஹாட்டனில் அமைந்துள்ள ஒரு பூங்காவில் (சுகோட்டி பூங்கா) அவர்களில் சிலர் கிட்டத்தட்ட ஒரு மாதமாகத் தங்கியிருக்கிறார்கள். வேடிக்கை பார்ப்பவர்களை நோக்கி கைஅசைக்கிறார்கள். தங்களுக்குள் சத்தம் போட்டு உரையாடிக்கொள்கிறார்கள். நடமாடும் உணவுக் கடைகள் சுற்றிலும் முளைத்திருப்பதால் அங்கேயே சாப்பாடும் முடிந்துவிடுகிறது. இரவில் தரை விரிப்பை போட்டு உறங்குகிறார்கள்.

'வால் ஸ்ட்ரீட் மீட்கப்பட்டு விட்டது. நாங்கள் விற்க்கப்பட்டுவிட்டோம்!' என்னும் அட்டை வாசகத்தை இளைஞர்கள் கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டு சுற்றிவருகிறார்கள். 'ஒரு சதவீத செல்வந்தர்கள், 99 சதவீத மக்களை ஆட்டிப் படிக்கிறார்கள்' என்கிறது ஒரு பதாகை. '99 சதவீதத்தை காப்பாற்று' என்கிறது மற்றொன்று.

தொடக்கத்தில் காவல்துறை இவர்களைக் கண்டுகொள்ளவேயில்லை. கண்டுக்கொண்டபோதும் இரு தவறுகள் செய்தார்கள். இரண்டு நாட்களில் காலி செய்துவிடுவார்கள் என்று அலட்சியப்படுத்தினார்கள். அது நடக்காத போது, அடித்து உதைத்து, கீழே தள்ளி, பூட்ஸ் கால்களால் மிதித்தார்கள். ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் இதனை வீடியோ எடுத்து இணையத்தில் போட்டபோது, 'ஐ ஹேட் பாலிடிக்ஸ்' ஆசாமிகள் கோபத்துடன் வீட்டைவிட்டு வெளியில் வர ஆரம்பித்தார்கள்.

வால் ஸ்ட்ரீட் மீதான வெறுப்பும் கசப்புனர்வும்தான் முன்பின் அறிமுகம் இல்லாத, முன்பின் போராடாத ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை ஒன்றிணைக்கிறது. ஏன், குறிப்பாக வால் ஸ்ட்ரீட்? காரணம், இங்குள்ள நிதி, மூலதன நிறுவனங்கள் அமெரிக்காவின் அரசியலையும் பொருளாதரத்தையும் அமெரிக்கர்களின் வாழ்க்கையையும் கட்டுப்படுத்துகின்றன.

ஓர் உதாரணம், இந்த ஆண்டு, 'ஃபோர்ப்ஸ்' பத்திரிகையில் இடம்பெற்றுள்ள டாப் 400 அமெரிக்கச் செல்வந்தர்களின் மொத்த சொத்துக்களின் நிகர மதிப்பு 1 .53 ட்ரில்லியன் டாலர். கடந்த ஆண்டை விட 12 சதவீத வளர்ச்சி.
பில்கேட்ஸ், வாரன் பபெட் போன்றோர் வழக்கப்படி இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஆனால், குறிப்பாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், வால் ஸ்ட்ரீட்டைச் சேர்ந்த 96 பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்திருந்தார்கள். இவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட சீட்டாட்டம் போன்ற யூக வணிகத்தில் ஈடுபடுபவர்கள்.

அமெரிக்காவை உலுக்கிய பொருளாதார வீழ்சிக்குக் காரணமான நிதி நிறுவனங்களும் வங்கிகளும் யூக வணிக அமைப்புகளும் வால் ஸ்ட்ரீட்டில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வீடிழந்து, வேலையிழந்து வீதிகளில் திண்டாடிக் கொண்டிருக்கும் சூழலில், அதற்குக் காரணமான நிறுவனங்கள் ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்று ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. இவற்றில் பல, திவாலானாவை. மக்கள் வரிப்பணத்தைக் கொண்டு ஒபாமா அரசு இவர்களை மீட்டெடுத்தது.

அதாவது, லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டால் பரவாயில்லை, வால் ஸ்ட்ரீட் பாதிக்கப்படக்கூடாது. இதுதானே அரசு கொள்கை? விரக்தியடைந்த அமெரிக்கர்கள் தங்கள் கோபத்தை வால் ஸ்ட்ரீட்டில் குவித்ததன் பின்னணி இதுவே. ஒரு சிறு குழுவாகத் தொடங்கிய போராட்டம் இன்று வாஷிங்டன், பாஸ்டன், மிச்சிகன், சிக்காக்கோ, அலாஸ்கா, கலிபோர்னியா என்று அமெரிக்கா முழுவதும் பரவியிருக்கிறது. விக்க்லீக்ஸ அசாஞ்சே லண்டன் ஆர்ப்பாட்டக்காரர்களைச் சந்தித்து பேசியுள்ளார். சல்மான் ருஷ்டி, மைக்கேல் கன்னிங்ஹாம் உள்ளிட்ட உலக புகழ்பெற்ற 100 எழுத்தாளர்கள் இணைய பெட்டிஷனில் கையெழுத்திட்டு ஆதர்வளித்திருக்கிரார்கள்.

அமெரிக்கப் பொருளாதாரத்தை மட்டுமல்ல, உலகப் பொருளாதாரத்தையும் அமெரிக்க நிதி நிறுவனங்களே கட்டுப்படுத்துகின்றன என்பதால், வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்புப் போராட்டம் அமெரிக்காவைக் கடந்து பிற நாடுகளையும் பற்றிக்கொண்டிருக்கிறது. மெல்பர்னை ஆக்கிரமிப்போம் என்னும் முழக்கத்துடன் ஆஸ்திரேலியர்கள் அமெரிக்கர்களைப் போலவே வீதிகளில் இறங்கியிருக்கிறார்கள். தொடங்கிய முதல் நாளே, மெல்பர்னிலுள்ள சிட்டி ஸ்கொயரில் ஆயிரம் பேர் திரண்டுவிட்டார்கள். 'வளர்ந்த நாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் நாடுகள் சந்திக்கும் அதே பிரச்சினைதான் எங்களுக்கும். எங்களுடைய ஜனநாயகம் போலியானது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் நாங்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோம்'. சிட்னியில், மத்திய ரிசர்வ் வங்கிக்கு எதிரில் 2 , 000 பேர் திரண்டுவிட்டார்கள். இவர்களில் பூர்வகுடிகள், தொழிற்சங்கவாதிகள், இதுசாரி சிந்தனை போக்கு கொண்டவர்கள் என்று பலரும் அடங்குவர்.

வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்புப் போராட்டம் ஒவ்வொரு நாட்டலிலும் ஒவ்வொரு வடிவம் எடுத்துள்ளது. பங்குச்சந்தைப் பெருமுதலாளிகளை எதிர்ப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், வங்கி அதிகாரிகள், நிதி நிறுவன அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்று பலரையும் சேர்த்தே எதிர்க்கிறார்கள். டோக்கியோ, மணிலா, தாய்ப்பே, சியோல் என்று போராட்ட்டம் விரிவடைந்து கொண்டிருக்கிறது. ஷாப்பிங் மால், தனியார் வங்கிகள், முக்கிய வர்த்தகக் கட்டிடங்கள் ஆகியவற்றின் முன்பு பதாகைகளை உயர்த்திப் பிடித்தபடி நடைபோடுகிறார்கள். முழங்குகிறார்கள். நாடகம் நடத்துகிறார்கள். வித்தியாசமான ஒப்பனைகளுடன் கவனம் ஈர்க்கிறார்கள். இத்தாலியில் உள்ள யுனிகிரடிட் என்னும் மிகப் பெரிய வங்கியின் மீது முட்டைகள் வீசியதைத் தவிர, வேறு சட்ட விரோதச் செயல்கள் எதிலும் யாரும் இதுவரை ஈடுபடவில்லை. ரோமிலும் வேறு சில நாடுகளிலும் கடைக் கண்ணாடிகள் உடைந்திருக்கின்றன.

'அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக!', 'பிலிப்பைன்ஸ் விற்பனைக்கல்ல!', 'ஜனநாயகம் தெருக்களில்தான் வாழ்கிறது' போன்ற முழக்கங்கள் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றன. 'லண்டன் பங்குச் சந்தையை ஆக்கிரமிக்கவும்!' என்னும் பெயரில் தொடங்கப்பட்ட ஃபேஸ்புக் பக்கத்தில் சில வாரங்களுக்கு முன்பு 6 , 000 பேர் இணைந்துள்ளார்கள். இவர்கள் அனைவருக்கும் வால் ஸ்ட்ரீட் போராட்டமே உத்வேகம் அளித்திருக்கிறது.

தங்கள் கோபத்தையும் வருத்தத்தையும் பதிவு செய்ய வேண்டும் என்பதே வால் ஸ்ட்ரீட் போராட்டக்கார்களுக்கும் அவர்களைப் பின்பற்றுபவர்களுக்கும் ஒரே நோக்கமாக இருந்து வருகிறது. பொருளாதார நிபுணர்களிடம் இருந்தும் மீடியாவிடம் இருந்தும் அரசியல் விமர்சகர்களிடம் இருந்தும் அவ்வப்போது ஆலோசனைகளையும் வழிக்காட்டுதல்களையும் பெற்று இவர்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் ஆதரவை நாடி, தீவிரப் பிரசார யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அரபுலகப் போராட்டங்களுக்கும் வால் ஸ்ட்ரீட் போராட்டங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இணையம் மூலமே இவர்கள் ஒன்றிணைகிறார்கள். ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் இருந்த மீடியாவை மெல்ல மெல்ல தம் பக்கம் ஈர்த்திருக்கிறார்கள். இளைஞர்களே அதிகம் காணப்படுகிறார்கள். நடுத்தர வர்க்கத்தினரே அதிகம் பங்கேற்கிறார்கள். தலைமை என்று எதுவுமில்லை. ஆனால் முக்கியமான ஒரு வேறுபாடு, வால் ஸ்ட்ரீட் போராட்டத்தின் நோக்கம், தலைமை மாற்றம் அல்ல என்பதுதான். இவர்கள் எதிர்ப்பார்ப்பது சீர்திருத்தத்தை மட்டுமே. ஆனால், அதையும் கூட அவ்வளவு சுலபத்தில் செய்து விட மாட்டோம் என்கிறது அமெரிக்கா.

- நன்றி புதிய தலைமுறை
Today We need excercise everyday for solve all decease


உங்களுக்கு 40 வயது ஆகிவிட்டதா?

40 முதல் 60 வயது வரையிலான பருவம் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது.
இந்த காலக் கட்டத்தில்தான் பலவிதமான நோய்கள் மனிதர்களைத் தேடி வரும்.
அதற்கு இடம் கொடுத்து, உடலில் உட்காரவைத்துவிட்டால், ஆரோக்கியத்தை
ஒட்டுமொத்தமாக கெடுத்து ஆளையே வீழ்த்திவிடும். நாம் கவனமாக இருந்தால்
நோயை அண்டவிடாமல் தடுத்து, முழு ஆரோக்கியத்துடன் வாழலாம்.

என்னென்ன நோய்கள் வரும்?

உடல் எடை அதிகரித்தல்

மன அழுத்தம்

சர்க்கரை நோய்

அதிக அளவில் கொழுப்பு சேருதல்

உயர் ரத்த அழுத்தம்

இதய நோய்

எலும்பு மூட்டு நோய்கள்

புற்று நோய்

வாழ்வியல் முரண்பாடுகளால் ஏற்படும் நோய்கள் :

மெட்டோபாலிக் சின்ட்ரோம் இந்தியர்களுக்கு அதிகமாக உள்ளது. இது
அளவிற்கு அதிகமாக இடுப்பு பெருத்துப் போவதையும், ரத்த அழுத்தம் மற்றும்
சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பு (கொலஸ்ட்ரால்) ஆகிய 4
பாதிப்புகளையும் குறிப்பிடுகிறது. இத்தகைய பாதிப்புகள் இருப்பவர்களிடம்
மது மற்றும் புகை பழக்கம் ஏற்பட்டுவிட்டால் அவர்கள் ஆரோக்கியம் அபாயத்தை
நோக்கிச் செல்லும்.

தற்போதைய வாழ்க்கை முறை மாற்றங்கள் உணவுப் பழக்கத்தால் ஆண்களின்
இடுப்பு அளவு 100 செ.மீட்டருக்கு மேலும், பெண்களின் இடுப்பு அளவு 85
செ.மீட்டருக்கு மேலும் பெருத்து காணப்படுகிறது. மனித உடலில் சேரும்
கொழுப்புகளில் இடுப்பில் சேரும் கொழுப்பாலே ஆபத்து அதிகரிக்கிறது.

உடல் எடை அதிகரிப்பது ஏன்?

நாற்பது வயதுக்கு மேல் இளமை விடைபெற்று விடுவதால், இயல்பாகவே உடல்
உழைப்பு குறைந்துவிடுகிறது. அதே நேரத்தில் அவர்கள் பார்க்கும் வேலையில்
பதவி உயர்வு கிடைக்கிறது. சமூக அந்தஸ்து அதிகரிக்கிறது. நண்பர்கள் வட்டம்
விரிவடைகிறது. அதனால் விருந்து, விழா என்று அவர்கள் உட்கொள்ளும் உணவின்
அளவு அதிகரித்து விடுகிறது. மது பழக்கமும் தோன்றுகிறது.

உடல் உழைப்பு குறையும் அதே நேரத்தில், உடற்பயிற்சி, விளையாட்டு
போன்றவைகளையும் இந்த பருவத்தில் குறைத்து விடுகிறார்கள். பதவி உயர்வால்
அதிகமான நேரம் உட்கார்ந்த நிலையிலே வேலை பார்ப்பார்கள். இதுபோன்ற பல
காரணங்களால் உடல் குண்டாகிறது.

இந்த பருவத்தில் மனஅழுத்தம் அதிகரிப்பது ஏன்?

ஐம்பது வயதைத் தொடும்போது திருமண மாகி 20 வருடங்கள் கடந்து
போயிருக்கும். திருமண வாழ்க்கை போரடிக்க தொடங்கியிருக் கும். இந்த
காலக்கட்டத்தில் பிள்ளைகள் வளர்ந்து படிப்பில் முக்கிய கட்டத்தை
அடைந்திருப்பார்கள். படிப்பில் அவர்கள் அடுத்தடுத்த கட்டத்தை அடைய நிறைய
பணம் தேவைப்படும். பெண் பிள்ளைகள் திருமண வயதை அடைந்திருப்பார்கள்.
அதனால் பணத்தின் தேவையும், மாப் பிள்ளை பார்க்கும் அலைச்சலும் தோன்றும்.

சில வீடுகளில் பிள்ளைகள் திருமணமாகி தனியாக போய்விடுவார்கள்.
இதனால் கணவனும், மனைவியும் தனிமையை அனுபவிக்கும் நிலை தோன்றும். 40-60
வயதில் கழுத்து எலும்பு தேய்மானம், டென்ஷன் தலைவலி, வயிற்று எரிச்சல்,
ஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். தூக்கமின்மை
தோன்றும் முடிவு எடுக்கும் திறன் பாதிக்கும்.

சர்க்கரை நோய் தோன்றுவது ஏன்?

பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருந்தால் மரபு வழியாக பிள்ளைகளுக்கு
சர்க்கரை நோய் ஏற்படுகிறது. தந்தைக்கு 50 வயதில் இந்த நோய்
வந்திருந்தால், மகனுக்கு 40 வயதிலேயே வந்துவிடுகிறது. அதிக உடல் எடை
இருந்தால் அதுவும் சர்க்கரை நோய் வர காரணமாகிறது. அதிக உடல் எடை
கொண்டவர்களிடம் மது அருந்தும் பழக்கம் இருந்தால், சர்க்கரை நோயின்
தாக்கம் அதிகரிக்கும். உடற்பயிற்சியின்மையும் பாதிக்கும்.

உடலில் வயிற்றுப் பகுதியில் பான்கிரியாஸ் சுரப்பி உள்ளது.
அங்குதான் உடலுக்கு தேவை யான இன்சுலின் சுரக்கிறது. மது அருந்தும்போது
பான்கிரியாஸ் பாதிக்கப்படுகிறது. அதனால் இன்சுலின் உற்பத்தி குறைந்து,
சர்க்கரை நோய் வருவதற்கான பாதிப்பு அதிகம் ஏற்படுகின்றது. தந்தைக்கு
சர்க்கரை நோய் ஏற்படும்போது அவர், ஜென்மம் ஜென்மமாக தன் வாரிசுகளுக்கு
அந்த நோயை கொடுத்துவிட்டுச் செல்கிறார்.

அதிகமான அளவு கொழுப்பு தோன்ற என்ன காரணம்?

சர்க்கரை நோய் போல் இதுவும் மரபு வழியாகத் தோன்றுகிறது.
உடற்பயிற்சி செய்யா மல் இருப்பது. அசைவ உணவுகள் அதிகம் சாப்பிடுவது. சைவ
உணவுகளில் உடலுக்கு தேவையான கொழுப்பு இருக்கிறது. அசைவ உணவுகளில்
உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கொழுப்பு உள்ளது. இதுபோன்ற பல்வேறு
காரணங்களால் உடலில் கொழுப்பு அதிகம் சேருகிறது.

உயர் ரத்த அழுத்தம் உருவாகும் காரணம்?

மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை. அதிகரிக்கும் உடல் எடை,
பெரும்பாலான நேரம் ஏசி. அறையிலேயே உட்கார்ந்து வேலை பார்ப்பது. ஏ.சி.
அறையில் வேலை பார்த்தால் வியர்வை வராது. உடலில் வியர்வை தோன்றினால்தான்
அதன் மூலம் உடலில் இருக்கும் உப்பு வெளி யேறும். வியர்வை தோன்றாமலே
இருந்தால் உப்பு உடலிலே தங்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.

இதய நோய் தோன்றுவதற்கு என்ன காரணம்?

இந்த வயதில் இதய நோய் உருவாக ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. மரபு
வழியான இதய நோய் உருவாகும் சூழ்நிலை இந்தியர்களுக்கு மிக அதிகமாக
இருக்கிறது. இந்தியர்களின் ரத்தத்தில் இருக்கும் மரபு வழியான குறிப்பிட்ட
குறைபாடு இதய நோய் தாக்குதல் தன்மையை அதிகரிப்பதாக சமீபத்தில் ஆய்வுகள்
தெரிவிக்கின்றன.

பெண்கள் 45 வயதைக் கடக்கும்போது மாதவிடாய் நிற்கும் காலகட்டத்தை
அடைகிறார்கள். அப்போது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தி நின்றுவிடும். அந்த
காலக்கட்டத்தில் அவர்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. மன
அழுத்தம், உடல் எடை, சர்க்கரை நோய் போன்றவை இருந்தாலும் இதயம்
பாதிக்கும். புகையிலை பயன்பாடு, புகைப்பிடித்தல் போன்றவை இருந்தால்
பாதிப்பு மிக அதிகமாகிறது.

முதுமை தொடங்கும்போது மூட்டுவலி ஏற்படுவது ஏன்?

40 வயதில் தொடங்கி வயது அதிகரிக்க அதிகரிக்க மூட்டுவலி நோய்களால்
அவதிப்படுகிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. 30
வயதுக்குள் அப்பாவாகி விடுகிறவர்கள், 60 வயதுக்குள் தாத்தாவாகி
விடும்போது இயல்பாக அவர்கள் உடல் தளர்ந்து, எலும்புகள் தேய்மான மாகி
மூட்டு நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.

வயதாகும்போது உண்பது, உறங்குவது என்று வாழ்க்கையை அமைத்துக்
கொள்கிறார்கள். அதனால் உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் இல்லாமல்
போய்விடுகிறது. உடல் இயக்கம் குறையும் போது மூட்டு சம்பந்தமான
பாதிப்புகள் ஏற்படத் தொடங்குகின்றன.

வந்த நோய்களை குணப்படுத்தவும், இனி நோய்களே வராமல் தடுக்கவும்
சக்தி படைத்தது யோகாசன பயிற்சிகளே என்பது உலகம் அறிந்த உண்மை.

Dr.A.S.அசோக்குமார்
RSS இயக்கத்தின் சூலாயுதமும்! விஜய்யின் வேலாயுதமும்!

கடந்த சிலவருடங்களாக தமிழகத்தில் இஸ்லாமிய எதிர்புணர்வை ஏற்ப்படுத்த, ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை குலைக்க உன்னைப்போல் ஒருவன், வேலாயுதம் போன்ற படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டு இருகின்றன.

இவைஅனைத்தும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் சதி செயலாகவே பார்க்க முடிகிறது. தமிழகத்திலே தங்கள் இயக்கங்களை வளர்க்க ஹிந்துத்துவா சக்திகள் தொடர்ந்து முயன்று வந்தன. பெரியார், அண்ணா போன்ற சீர்திருத்தவாதிகளின் கடுமையான உழைப்பின் காரணமாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் தமிழகத்தில் சரியாக கால்பதிக்க முடியாத ஒரு சூழல் இருந்து வந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்பவே இஸ்லாமிய எதிர்புணர்வை ஏற்ப்படுத்தும் இதுபோன்ற படங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.

ஹிந்துத்துவா இயக்கத்தை ஒரு மாநிலத்தில் வேரூன்ற செய்ய வேண்டும் என்றால், அவர்களுக்கு இஸ்லாமிய எதிப்புணர்வு என்கிற சக்தி தேவைபடுகிறது. அந்த சிந்தனையை ஏற்படுத்தவே ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா இயக்கங்கள் தமிழ் சினிமாவை பயன்படுத்தி வருகின்றன. இதன் மூலம் தங்கள் ஹிந்துத்துவா சித்தாந்தத்தை தமிழகத்தில் பரப்பவும் அதேநேரம் முஸ்லிம் எதிர்ப்பு வெறி உணர்வை ஏற்படுத்தவும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. இதன் ஒரு பகுதிதான் ஜிஹாத் மற்றும் முஸ்லிம் பயங்கரவாதம் என்ற பூச்சாண்டி எல்லாம்.

இந்தியா முழுவதும் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியது ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கமே என்பது நிரூபனமான பின்னரும் அதை பற்றி எந்த சினிமாவும் வாய்திறக்க வில்லை. இப்படி இருக்க இஸ்லாமிய எதிர்புணர்வை ஏற்படுத்தும் இதுபோன்ற
படங்களை எடுத்து ஹிந்துக்கள் உள்ளத்தில் முஸ்லிம்களை பற்றிய HATE POLICY (வெறுப்புணர்வு) உண்டாக்கி இதன் மூலம் தங்கள் ஹிந்துத்துவா சித்தாந்தத்தை தமிழகத்தில் பதிக்கும் ஆர்.எஸ்.எஸ். யின் செயல்திட்டமே இது.

ஈழத்திலே தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள், தமிழகத்திலே தமிழக மீனவர்கள் கொல்லப்படுகிறார்கள், இதை பற்றி காட்ட எந்த சினிமாவுக்கும் துப்பில்லை. நமது ஹிரோக்களுக்கும், தயாரிப் பாளர்களுக்கும் பயங்கரவாதி ராஜபக்சேவிடம் இருந்து தமிழர்களை காப்பது போல் படம் எடுக்க முடியவில்லை. சமகாலத்தில் நடந்த ஒரு கோரத்தை பற்றி சொல்லி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விட்டு விட்டு கலவரம் செய்ய ஆர்.எஸ்.எஸ்.க்கு துணை போவதேன்?

இது போன்ற படங்களை எடுக்க ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பின்னணியில் இருந்து பொருளாதார உதவிகளை செய்து வருகின்றது என்றே நம்பத்தோன்றுகிறது. அத்வானியின் தமிழக வருகையும் விஜய்யின் வேலாயுதம் படம் வெளியீடும் ஒரு கலவரத்துக்கான ஒத்திகையாகவே நம்மால் பார்க்க முடிகிறது.

நட்புடன்: ஆசிரியர் புதியதென்றல்.
இன்டர்நெட் நட்பால் சீரழியும் மாணவிகள்

பெற்றோர்களே கவனம் – உஷார்

மார்க்கம் அறியாத பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கும் மார்க்கத்தை கற்றுக்கொடுக்காமல். வீட்டிலும் மார்க்கத்தை பேணாமல். தங்களின் பொறுப்பை மறந்து..,.

தங்களது பிள்ளைகளுக்கு ””செல்லம்” ”பாசம்” ஃபேஷன்” என்ற பெயரில் சுதந்திரம் கொடுத்து. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக கருதி அவர்கள் வழிகெட காரணமாகிறார்கள்.

SUBJECT # 01

இன்டர்நெட் நட்பால் சீரழியும் மாணவிகள்: செக்ஸ் காட்சிகளை தயாரித்து பணம் பறிக்கும் கும்பல்







சென்னை, அக். 25-

இ-மெயில் மூலம் நட்பு வலைவிரித்து இளம் பெண்களை வீழ்த்தி பணம் பறிக்கும் இ-பயங்கர வாதம் அதிகரித்து விட்டது. உலகளாவிய தொடர்புகளால் குற்றவாளிகளை பிடிப்பது சைபர் கிரைம் போலீசாருக்கு சவாலாக உள்ளது.

எளிய நகரங்களில் மட்டும் அல்லாது, சிறிய ஊர்களில் கூட இன்று இன்டர்நெட் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தவிர, வசதி படைத்தவர்கள் வீடுகளிலேயே இன்டர்நெட் இணைப்பை வைத்துள்ளனர். இன்டர்நெட் கலாச்சாரம் பெருகி விட்டது. இன்டர்நெட் நல்ல விஷயங்களுக்கு பயன்பட்டது போக, இன்று பல்வேறு குற்றங்களுக்கு ஊற்றுக் கண்ணாக மாறிப் போய் விட்டது.

சமூக விரோதிகள் விரிக்கும் வலையில் சிக்கி இளம் பெண்களும், குடும்ப பெண்ணும் வெளியில் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவிக்கின்றனர். குடும்ப கவுரவம், சமூக அந்தஸ்து இவற்றை கருதி பிளாக் மெயில் பேர் வழிகள் கேட்கும் பணத்தை, பொருளை கொடுத்து, வெளியில் தெரியாமல் மறைத்து விடுகின்றனர். இதுவே பிளாக்மெயில் பேர் வழிகளுக்கு உரமிட்டது போல் ஆகி விடுகிறது. இப்படி பல விஷயங்ககள் அமுக்கப்படுவதால், இன்டர்நெட் குற்றவாளிகளை பிடிப்பது சைபர்கிரைம் போலீசாருக்கு சவாலாக உள்ளது.

சமீபத்தில் சென்னையை சேர்ந்த 10 வயது பள்ளிச்சிறுமி இன்டர்நெட் மூலம் கிடைத்த நட்பு வலையில் சிக்கி, பல்வேறு அவஸ்தைகளை அனுபவித்த சம்பவம் இப்போது வெளியாகி உள்ளது. சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மகள் அபி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 10 வயதான இவள் நகரில் உள்ள பிரபல பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கிறாள். இந்த வயதிலேயே இன்டர் நெட்டில் இவள் புகுந்து விளையாடுவதை பார்த்து இவளது பெற்றோர் பூரித்துப் போனார்கள்.

இவளது இ.மெயில் முகவரிக்கு தினமும் நிறைய மெசேஜ்கள் வந்தன. அந்த முகவரிக்கு இவளும் பதில் அனுப்புவாள். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இவளது இ-மெயிலுக்கு உனது நட்பு தேவை என்று மெசேஜ் வந்தது. அதனுடன் அதை அனுப்பி இருந்தவர், தானும் ஒரு பள்ளி மாணவி என்றும், ஒரு சமயத்தில் அபியுடன் பள்ளியில் ஒன்றாக படித்தவள் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து, அந்த முகம் தெரியாத பெண்ணை அபி நண்பராக ஏற்றுக் கொண்டாள். இருவரும் அடிக்கடி ஆன்-லைனில் பேசிக் கொண்டனர். இப்படியே தொடர்ந்து பழக்கம் சில நாளில் திசை மாறியது. நைசாக பேசி அபியை சில நடவடிக்கைகளுக்கு அவர் உட்படுத்தினாள்.

வெப்-கேமரா முன்பு தனது அங்கங்களை காட்டினாள். இதை விளையாட்டாகவே அபி நினைத்தாள். ஆனால், இவளது செய்கைகள் அனைத்தும் வெப்- காமிராவில் படம் பிடிக்கப்பட்டு, எதிர் முனையில் பதிவு செய்யப்பட்டது. இந்த விஷயத்தை அபி தன் பெற்றோரிடம் சொல்லவும் இல்லை, மகளின் நடவடிக்கைகளை அவர்கள் கண்காணிக்கவும் கிடையாது. இப்படியே 3 மாதங்கள் கடந்த நிலையில், அபியின் தந்தைக்கு மிரட்டல் இ- மெயில் வந்தது. அதில் ரூ.50 லட்சம் தரவேண்டும். இல்லை எனில் அபியின் ஆபாச வீடியோவை யூடியூப்பில் போட்டு விடுவேன். போலீசுக்கு போனால் நிலைமை இன்னும் விபரீதம் ஆகும்.

மற்ற இணையத்தளங்களிலும் ஆபாச வீடியோவை வெளியிடுவேன் என்றும் மிரட்டப்பட்டார். இதனால் போலீசுக்கு செல்ல தயங்கினார். பணம் பறிக்கும் கும்பலிடம் இருந்து தொடர்ந்து மிரட்டல் இ-மெயில்கள் வந்த வண்ணம் இருந்தன. அபியின் பெற்றோர், தனியார் துப்பறியும் ஏஜென்சியை அணுகி விபரத்தை தெரிவித்தனர். அவர்கள் சைபர் குற்றங்களை கண்டு பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள். அவர்கள் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.

இது பற்றி, தனியார் துப்பறியும் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இது போன்று நிறைய புகார்கள் எங்களிடம் வந்துள்ளன. பேஸ்புக்கில் முதியவர்கள் கூட இளையவர் போன்று தோற்றமளிக்கும் வகையில் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இளம் பெண்களை ஏமாற்றுகின்றனர். நட்பு விலையில் விழச்செய்து பெண்களை பிளாக் மெயில் செய்வது, பணம் பறிப்பது போன்ற செயல்களில் இ-பயங்கர வாதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

நெதர்லாந்து, ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் சைபர் குற்றங்களை நவீன தொழில் நுட்பம் மூலம் சுலபமாக கண்டுபிடித்து விடுகின்றனர். ஆனால், இந்தியாவில் போலீசாருக்கு போதிய பயிற்சியும், நுட்பமும் இல்லாததால், சைபர் குற்றங்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் உள்ளது.

இணைய தளத்தில் சாட்டிங்கில் ஈடுபடுபவர்கள் குறிப்பாக பெண்கள் முன் ஜாக்கிரதையாக கையாண்டால், இது போன்ற சிக்கல்களை தவிர்க்க முடியும். வெளிநாடுகள் அல்லது தூரத்தில் இருக்கும் தெரிந்து நட்பு மற்றும் உறவு வட்டாரங்களில் மட்டுமே இ-மெயிலில் பேச வேண்டும். முகம் தெரியாதவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்வது, பின்பு பல சிக்கல்களுக்கு வழி ஏற்படுத்தி விடும்.

முகம் தெரியாதவர்களின் முகவரிக்கு எந்த சூழ்நிலையிலும் போட்டோவை அனுப்ப கூடாது. போட்டோவை வைத்து கூட மார்பிங்” முறையில் ஆபாசமாக சித்தரிக்க முடியும் எச்சரிக்கை மிகவும் அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.



வீடியோ-மொபைல்கள்@இண்டெர்னெட்,. >>> DESK-TOP கம்ப்யூட்டர்@இண்டெர்நெட். வசதி இருப்பின் >>>
லேப்டாப் கம்ப்யூட்டர் @USB இண்டெர்நெட்மோடம். என்று இந்த “சினிமா’” அனாச்சாரங்களும் ஆபாசங்களும் நமது வீட்டிலிருந்து – பாக்கெட்டு வரை கிடைக்க >> பெண்களின் பெற்றோர்களும், பெண்ணின் கணவனும். உழைக்கிறார்கள்.

கேட்டதை வாங்கி கொடுப்பவர்களே!!

· மேற்கண்ட சாதனங்களை பிள்ளைகள் எப்படி பயன்படுத்துகிறார்கள்.

· யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள். எத்தனை சிம் கார்டுகள் உபயோகிக்கிறார்கள்.

· மாற்று மத தோழிகள் வீட்டுக்கு சென்று என்ன செய்கிறார்கள். அவர்களது வீட்டில் ஆண்களோடு பழகுகிறார்களா?

· தனி அறையில் இருந்து T.V யில் எந்தெந்த சேனல்கள் பார்க்கிறார்கள். என்ன சி.டி.பார்க்கிறார்கள்.

· கம்ப்யூட்டரில் (இண்டெர்நெட்டில்) தனிமையில் இருந்து என்ன பார்க்கிறார்கள் என்ன செய்கிறார்கள்.

· இ-மெயிலில், சாடிங்கில் யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள்...



என்பதை கேட்டு தெறிந்து கொள்கிறீர்களா? அல்லது எச்சரிக்கை உணர்வோடு கண்காணிக்கிறீர்களா?



என்னோட பிள்ளையை நானே கண்காணிப்பதா? சந்தேகப்படுவதாக ஆகாதா? என்று கருதாமல். என்னுடைய பிள்ளையின் வாழ்க்கை, குடும்ப மானம், இஸ்லாத்தின் கண்ணியம். இவற்றை முன்னிறுத்தி. கவனமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

-- அல்லாஹ் நாடியிருந்தால் உங்களை ஒரே சமுதாயமாக ஆக்கி இருப்பான்.மாறாக தான் நாடியோரை அவன் வழிகேட்டில் விடுகிறான்.தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான்.நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி விசாரிக்கபடுவீர்கள்.
அல் குர்ஆன்.16:93

--
அண்ணா நூலகம் இடமாற்றத்திற்கு ஜ.இ.ஹி கண்டனம்
November 3, 2011




சென்னை கோட்டூர்புரத்தில், 8 ஏக்கர் நிலப் பரப்பில் மக்கள் பணம் 180 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்ட அண்ணா நூலகத்தில் பொதுமக்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், குழந்தைகள் என பல தரப்பினருக்கும் பயன்படக்கூடிய நவீன கட்டமைப்புகள் உள்ளன. பல லட்சம் நூல்கள் வைக்கத்தக்க கொள்ளளவுடன், 1250 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து வாசிக்கக் கூடிய அரங்குகள், சுமார் 800 பேர் அமரக்கூடிய வெளி அரங்கு, 30 பேர் அமரக்கூடிய சிறு சிறு அரங்குகளும் உள்ளன. ஒரு நவீன நூலகம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற கல்வியாளர்களின் கனவு குறிப்பிடத்தக்க அளவுக்கு நிறைவேற்றப்பட்ட கட்டிடமாகத் திகழ்கிறது இந்த வளாகம்.

ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் எனும் சிறப்புகொண்ட இந்த அண்ணா நூலகத்தை விரைவில் டிபிஐ வளாகத்துக்கு மாற்றப்படும் எனவும், அந்த இடத்தில் உயர் சிறப்பு குழந்தைகள் நல மருத்துவமனையாக (Super Specialty Paediatric Hospital) மாற்றி அமைக்கப்படும்” என இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 1.11.2011 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. தலைமைச் செயலகக் கட்டடத்தைத் தொடர்ந்து இப்போது அண்ணா நூற்றாண்டு நூலகமும் மாற்றப்படுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மக்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டங்களை அரசியல் மாற்றத்திற்காக அத்திட்டங்களை நீக்குவது, இடமாற்றுவது போன்ற செயல்களை அனுமதிக்காத சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். இது போன்ற செயல்கள் மிகுந்த கண்டனத்திற்குரியது.

குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படுவது என்பது வரவேற்கத்தக்கதே. அதற்குப் பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்து புதிதாக ஒரு கட்டடத்தை அங்கு எழுப்ப முடியும். அதற்காக தேவையான உள்கட்டமைப்போடு உருவாக்கப்பட்ட ஒரு நூலகத்தை மாற்ற வேண்டியது இல்லை. மேலும், அண்ணா நூற்றாண்டு நூலகம் தற்போது அமைந்திருக்கும் இடம், அதனைப் பயன்படுத்துவோருக்கு எவ்வகையிலும் இடைஞ்சலாக இல்லை. இதிலேயே மேற்கொண்டு பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி வலுப்படுத்தவும் முடியும்.

ஆகவே, தமிழக அரசு தனது அமைச்சரவை முடிவைக் கைவிட்டு, நூலகம் சிறப்பாகச் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத்தலைவர் ஜனாப் ஷப்பீர் அஹமத் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.



http://ping.fm/h0L7C

Wednesday, November 2, 2011

Media deliberately dividing people: PCI Chief

Karan Thapar CNN-IBN | 30-Oct 13:08 PM

New Delhi: Speaking to Karan Thapar, the new Chairman of the Press Council of India Markandey Katju slammed the media saying that he is very disappointed with the way in which the Indian media works. Katju also said that the media is not working for the interest of the people and sometimes divide the people of the country.

Karan Thapar: Hello and welcome to Devil's Advocate. How does the new chairman of the Press Council of India view the media? That's the key issue I shall discuss with Justice Markandey Katju. Justice Katju recently while discussing with some newspaper and television editors you said, 'The media have become irresponsible and wayward.' Then you added, 'The time has come when some introspection by the Indian media is required.' Are you disappointed by the media?

Justice Markandey Katju: Very disappointed.

Karan Thapar: And therefore, do you have a low opinion of the media?

Justice Markandey Katju: I have a poor opinion about the media.

Karan Thapar: And you really mean this?

Justice Markandey Katju: I mean this. They should be working for the interest of the people. They are not working for the interest of the people. And sometime they are positively working in an anti-people manner.

Karan Thapar: Now, in that same address to editors you said, 'One of the basic tasks of the media is to provide truthful and objective information, that will enable people to form rational opinions.' Is that not happening altogether, or is it not happening sufficiently and effectively.

Justice Markandey Katju: See you must first understand the historical context in which we are living. India is passing through a transitional period in our history -transition from feudal, agricultural society to modern industrial society. This is a very painful and agonising period in history. When Europe was going through this period the media played a great role, it was of great help in transforming the European society from feudalism to a modern society.

Karan Thapar: Is that not happening in India?

Justice Markandey Katju: No, just the reverse. In Europe, great writers like Rousseau, Thomas Paine and Diderot. Diderot said, 'Men will never be free until the last king is strangled with the entrails of the last priest.'

Karan Thapar: Compared to them, what is the role the Indian media is playing during this transition India is going through?

Justice Markandey Katju: Indian media is, very often, playing an anti-people role. Let me give you that in three respects. Number one, it often diverts the attention of the people from the real problems which are basically economic. 80 per cent of the people are living in horrible poverty, unemployment, facing price rise, healthcare etc. You divert attention from those problems and instead you project filmstars and fashion parades and cricket as if they are the problems of the people.

Karan Thapar: So the media uses fashion, film stars and cricket almost as an opium?

Justice Markandey Katju: Yes. Cricket is an opium of the masses. The Roman emperors used to say 'if you cannot give the people bread, give them circuses'. In India, send them to cricket if you cannot give them bread. Many channels, day and night, are showing cricket as if that is the problem of the country.

Karan Thapar: You said there were three respects in which the media is being anti-people, to use your phrase. You've given me one, what are the other two?

Justice Markandey Katju: Second is, very often the media divides the people. You see, this is a country of great diversity because it is a country broadly of immigrants. We must, therefore, respect each other and we must remain united. Take for example, whenever a bomb blast takes place, in Mumbai, Delhi, Bangalore, within a few hours almost every channels starts showing that an e-mail has come or a SMS has come that Indian Mujahideen have claimed responsibility or Jaish-e-Mohammad or Harkat-ul-Jihad, some Muslim name. You see e-mail or SMS any mischievous person can send, but by showing it on the TV channels and next day in print, you are in a subtle way conveying the message that all Muslims are terrorists and bomb throwers and you are demonising the Muslims. And, 99 per cent people of all communities, whether Hindu, Muslim, are good people.

Karan Thapar: Is this an instance of the media being careless or the media deliberately not using its guard and not using its intelligence to double check? Which is it?

Justice Markandey Katju: I think it is even worse. I think it is deliberate action of the media to divide the people on religious lines and that is totally against the national interest.

Karan Thapar: You are saying the media is deliberately diving people?

Justice Markandey Katju: Yes, because what else is this? When you are demonising the Muslim community within a few hours of a bomb blast showing that SMS has come, e-mail has come from some Muslim organisation, what does it imply?

Karan Thapar: You said you had three examples of the media being anti-people. You've given me two, what's the third?

Justice Markandey Katju: Third is, as I said India is passing in a transitional period from feudal society to modern society. So the media must promote scientific ideas to help the country move forward, like the European media did in the period of transition in Europe. Here the media promotes superstition, astrology and so on. You know, 80 to 90 per cent of the people in the country are mentally very backward, steep in casteism, communalism, superstition and so on. Should the media uplift them and bring them up to a higher mental level and make them part of enlightened India or should the media go down to that level and continue and perpetuate their backwardness? The media through many TV channels show astrology which is pure humbug. Astrology is total superstition that if you wear this colour shirt today it will be very good for you, what is all this?

Karan Thapar: You began by saying that you had a very low opinion of the media, that you were deeply disappointed by the media. I get the impression that, in fact, you don't think very much of the media at all.

Justice Markandey Katju: There are some very respected media people I can tell. For example, Mr P Sainath, I have very high respect for him. He has written many articles showing the farmer suicides. In fact in The Hindu, that quarter million farmers have committed suicide.

Karan Thapar: You're talking about the front page article in Saturday's Hindu?

Justice Markandey Katju: Yes.

Karan Thapar: But apart from naming a few individuals, of the media as a whole you don't think very much of them?

Justice Markandey Katju: Yes, the general rut is very low and I have a poor opinion of most media people. Frankly, I don't think they have much knowledge of economic theory or political science or literature or philosophy. I don't think they have studied all this.

Karan Thapar: So the media, in effect, is not just living up to its expectations, you would say it is letting down India?

Justice Markandey Katju: Yes, absolutely because the media is very important in this transition period. As I said, the media deals with ideas. It's not an ordinary business dealing with commodities, it deals with ideas. Therefore, people need modern and scientific ideas.

Karan Thapar: And that's not happening?

Justice Markandey Katju: The reverse is happening.

Karan Thapar: The media is making India more superstitious, more casteist, more communal; you really mean that?

Justice Markandey Katju: Yes, absolutely. You see the TV channels, so many of them showing astrology 'yeh raashi hai, wo raashi hai', what is all this?

Karan Thapar: Alright. I've understood and heard your attitude and opinion of the media, let me now put to you one of the common complaints made of the media by ordinary people and ask to what extent as the Chairman of the Press Council you agree with those complaints and to what extent you disagree. People often say that the media is not always accurate, worse they say the media distorts facts; it twists people's opinions and quotations. Do you hold that view as well?

Justice Markandey Katju: Absolutely, if you've heard of the scandal of paid news in the year 2009 elections, you know what happened. You know earlier the journalist would go to the candidates in elections and ask for money, 'You give me Rs 10,000 and I will publish news in your favour'. Then it appears that the proprietors got a wise idea that why should these working journalists make money why should we not make money. Then they came forward saying 'you give me one crore and a package will be given to you, front page headline news will be in your favour'. And an astounding thing happened in 2009 elections. Candidate A in the front page of the newspapers says he's winning by a large number of votes, by a large majority; and the lower part of the front page paid for by the rival candidate says that candidate A is losing his security deposit. So you see on the same page he's winning by a thumping majority and he's also losing his security.

Karan Thapar: So what you're saying to me, whether we are talking about paid news, whether we are talking about your claim that the media distorts and twists facts ; you're saying the media can't be relied upon when they claim something to be true " it may not be true, it may just be false?

Justice Markandey Katju: Yes absolutely because if you are paid to write something you are not writing something which you factually observed. You are being paid to write whatever you are told to write.

Karan Thapar: Now a second criticism made by ordinary people of the media is that it frequently damages the reputation of innocent people by either misrepresenting them or, worse, by suggesting or claiming or proclaiming that they are guilty without reason and without evidence. Again, is that a view you agree with?

Justice Markandey Katju: Yes and may I give you an example? In one TV channel, which is a reputed TV channel so I will not name it, on two consecutive days the photograph of a high court judge, where I had been Chief Justice, had been shown next to the photograph of a notorious criminal. The allegation against the high court judge was that he had illegally grabbed some land. I made personal enquiries and I found it was totally false. He had brought land in a rural area, in the open market at the market price, I have all the documents, and this man was weeping when I went there. He said he was going to resign, I said, 'Please don't resign. I will try to do something'. Just see this, you condemn a corrupt judge, I am with you, but why should you condemn an honest judge when he is totally upright?

Karan Thapar: So you're saying the error in this instance was the publication of an honest judge's picture alongside that of a criminal and the suggestion that the two are similar?

Justice Markandey Katju: Yes, just see how demoralising it is for a judge who is honest. You condemn a corrupt judge, I am fully with you, I have done it myself. Why should you condemn an upright judge?

Karan Thapar: And you're saying that often the media, through carelessness or maybe deliberately damages the reputation of innocent people?

Justice Markandey Katju: Yes. You want to sensationalise something you want to capture without proper investigation. You must do proper investigation and research before you publish all this.

Karan Thapar: So the media does no research, no investigation?

Justice Markandey Katju: Well sometimes it may be doing but sometimes it doesn't. in this case evidently they had not done.

Karan Thapar: Let's focus a little on news television. There is a lot of concern about the quality of debates on television channels. Are you an admirer of those debates or are you a critic?

Justice Markandey Katju: See very often I find those debates totally frivolous. First of all there is no discipline. If there are four people on the panel, all speaking at the same time, is this the way disciplined people should behave? When you speak, I will never interrupt you. But why should you interrupt me when I am speaking?

Karan Thapar: You think anchors are always interrupting rudely?

Justice Markandey Katju: Not anchors, the panellist, the four persons. One person is speaking, the other simultaneously starts speaking, whom are you to hear?

Karan Thapar: People often say that the big problem with debates on television is that they only generate heat, they don't shed light, yet their job is to shed light.

Justice Markandey Katju: That's quite often correct. You should shed light in this age, you should educate people, you should express rational opinions. It's not a shouting contest.

Karan Thapar: So all this criticism that the ordinary people have for the media, whether it's to do with accuracy, whether it's to do with damaging reputation, whether it's to do with the quality of rebates, do you as Chairman of the Press Council agree with all of them?

Justice Markandey Katju: Not all of them. As I told you there are some very upright media people. I named Mr P Sainath and there are many other names.

Karan Thapar: But the generality of the media you believe is falling?

Justice Markandey Katju: The majority, I'm sorry to say, are of a very poor intellectual level, media people, I doubt whether they have any idea of economic theory or political science, philosophy, literature, I have grave doubts whether they are well read in all this, which they should be.

Karan Thapar: More often than not, media people are of a very ordinary level.

Justice Markandey Katju: Yes, that's right.

Karan Thapar: Justice Katju, let's talk about steps that you believe are necessary to improve news television. Primarily you believe news television and the electronic media as a whole must be brought under the ambit of the Press Council. Why do you think the media's attempt at self regulation by the News Broadcasters' Association headed by Justice Verma is not good enough?

Justice Markandey Katju: I don't see any effect of that move. The media has to be educated They must be told that you are living in a poor country where you have to address the problems of the poor people. What do you show? Lady gaga has come. Yesterday I saw it on TV, read it in papers. Is this the problem of the country? Kareena Kapoor has seen her Madam Tussauds statue and she says she loves it. This is what is on TV and in the headlines.

Karan Thapar: So you're saying that the News Brodcasters' Association's attempt to self regulate under Justice Verma simply isn't working?

Justice Markandey Katju: Yes, it is not working at all. One of the reasons is there must be some fear in the media.

Karan Thapar: Absence of a stick means the media gets away with it?

Justice Markandey Katju: Yes, absolutely. As I said in many interviews, stick will be used only in some extreme situations.

Karan Thapar: But the need for the stick is there?

Justice Markandey Katju: Yes, the fear must be there. Bin bhay hot na preet, Swami Tulsidas has said in Ramcharitmanas.

Karan Thapar: So in other words, there must always be a sanction the media fears. Otherwise the media will not fulfil its role and act, in your eyes, properly?

Justice Markandey Katju: Absolutely.

Karan Thapar: Now, so far what steps have you taken or what steps do you propose to take to bring news television or the electronic media as a whole under the ambit of the Press Council?

Justice Markandey Katju: Well, I have written to the Prime Minister that electronic media should be brought under the Press Council. It should be called the media council and also should be given more teeth. Those teeth will be used in an extreme situation. I met Mrs Ambika Soni, the minister of Information and Broadcasting, to whom I gave the letter addressed to the Prime Minister and I have received a reply from the Prime Minister that they are considering it. On Friday, I met Mrs Sushma Swaraj, the leader of the Opposition, and I gave her the copy of the letter and I said unless there is consensus between both the national parties, the bill will not go through.

Karan Thapar: What response did you get from Mrs Swaraj?

Justice Markandey Katju: She said in this case, probably there will be a consensus.

Karan Thapar: Now, you said that you've received a response from the Prime Minister. What did he indicate in his response? Is he open to your idea?

Justice Markandey Katju: No, he just wrote that we are considering it. I got a written letter, I haven't met him. I have sought an appointment with him.

Karan Thapar: But the Prime Minister has said that he's considering it?

Justice Markandey Katju: Yes, he's considering it and Mrs Sushma Swaraj, in fact, when I met her yesterday, I told her that look, this was your suggestion in Parliament. She said, 'Yes it was my suggestion that electronic media should be brought under Press Council.'

Karan Thapar: So the position is as follows: the Prime Minister is considering your suggestion, which suggests, that perhaps he's open to the idea.

Justice Markandey Katju: Yes.

Karan Thapar: Mrs Swaraj has in a sense endorsed it, which suggests that the BJP supports it. Have I summed it up correctly?

Justice Markandey Katju: Yes, that's right.

Karan Thapar: Now you've also asked for greater teeth for the Press Council. You think it needs to be able to bite more effectively. I know you are going to use it only in extreme situations, but what sort of additional powers do you want?

Justice Markandey Katju: I want powers to stop government advertisements, I want powers to suspend the license of that media for a certain period if it behaves in a very obnoxious manner. I want powers to impose fines, all this in extreme situations. Normally, if a media commits a mistake, I'll call them, I'll discuss with them that this is not proper and 80 per cent people can be reformed by persuasion.

Karan Thapar: But this is to be used if the media proves to be, to use your phrase, 'incorrigible'?

Justice Markandey Katju: That's right.

Karan Thapar: Now in fact your exact phrase was if the media proves to be incorrigible, harsh measures may be required, some people think that's a threat to the Freedom of Press.

Justice Markandey Katju: Listen, everybody is accountable in a democracy. No freedom is absolute. Every freedom is subject to reasonable restrictions. I'm accountable, you are accountable. We are accountable to the people.

Karan Thapar: And the media must be accountable as well?

Justice Markandey Katju: Absolutely.

Karan Thapar: And that means the media must accept and respect restrictions?

Justice Markandey Katju: That's right.

Karan Thapar: Justice Katju, a pleasure talking to you.

Justice Markandey Katju: Thank You.