Tuesday, January 31, 2012

Preschool to Facilitate Child Development
Article Submitted by: Andrea Avery

Monday, 30 January 2012

When a child comes into your life, whether you're a parent, aunt, uncle or grandparent, your role in their development and education is crucial. However, there are several other individuals who you will inevitably entrust with the furthering of their social and academic growth. This process begins with the parent's selection of a high standard and high performance preschool in your area. Nowadays there are several avenues to discover the most highly recommended freestanding facility or elementary affiliated program for the young boy or girl in your life.

For your child, the criteria should always include sensitive and educated instructors, the quality of effective teaching tools, and a diverse learning environment to further your child's emotional and social development in preparation for kindergarten. For you, the parent or daytime caregiver, the most highly qualified location closest to your home or office may even outdo the lessons you have taught the child for the first few years of their life. Enrolling your child in a reputable preschool should feel like you are extending your support system to help your son or daughter continue to grow along with a healthy social and challenging academic path to a bright future. Every stage counts, especially those first five years. Research is revealing more about how a child's dietary (developmental), psychological (emotional coping and processing), or cognitive (mental/reasoning) abilities gain their foundation in their first five years of life.

The process of each child's well-rounded education experience begins at home and extends to the classroom, so when the parents select a positive, structured and supportive preschool environment the rest is up to your child's adherence to the program. The program includes: building a routine, fostering cooperation, reading to them, working with numbers, and fostering creativity. By having such a diverse learning environment, children are able to find their niche and develop a stronger sense of self as a result. They are also able to feel more confident about further academic development with kindergarten in the future. While in preschool they get to spend several hours learning with their teachers and working with the other children, which will only help them prepare for a strong academic future.

In summation, preschools are a great opportunity to provide your son or daughter with extra opportunity to learn and grow with other children in an academic environment. It provides them with the consistency they need to reinforce the structure and support they receive at home.
Article Source: http://ping.fm/D4nVR

Monday, January 30, 2012

Burqa clad Umai Bano builds Rs 4 crore fund to help poor Muslims in Tamil Nadu

By Shafee Ahmed Ko

It was a gala day in Salem , a city in Tamil Nadu on November 27, 2010 to celebrate “a lady under veil”. In a marriage hall, a jam-packed lobby went with standing ovation when a fragile burqa-clad woman, looking austere and gracious marched 35 forsaken and forgotten destitutes as beneficiaries, and they all received gifts of sewing machines, scholarships, widows pension, important commodities for a few married couples. The recipients were gleaming with smile and the audience rose to spontaneous roar when the three IAS executives, a judge from Madras High Court, and a former principal of a women’s college, all witnessed this rare phenomena, and the veiled lady was full of accolade for her work, standing in great poise.



Justice Akbar Ali of Madras High Court, Qudsia Gandhi IAS, Additional Secretary to the Tamil Nadu Government, Chandra Kumar IAS, Salem District Collector, Mathivanan IAS, Director, Minority Welfare Schemes, Government of Tamil Nadu, and Tashreef Jahan, former principal, Government Madurai Meenakshi Women’s College, were among the prominent dignitaries.
“We all are here, forgetting our tight schedule on a working day, just to witness this great feat of this woman, Umai,” said, Justice Akbar Ali.

The subject overtly swirled around as ripples on woes and sad status of Muslims. They spoke about absurd triple divorce “talaq” in single sitting, coveted men exploiting marriage only to fracture it. Faulty marriages render unfortunate women into divorcees, deserted with a few children in their arms and no proper direction of life in sight, and thus haplessly becoming a parasite to their society.

The guests analysed the reasons for the poor state of the Muslim society. The penury, extreme poverty or destitution, all were discussed at length. All agreed that the economic instability, educational depravity, incompatibility among spouses, male chauvinism, dowry tentacles, multiple girls in a single family, lack of physical and mental hygiene are stumbling blocks menacing the Muslim society.

All concluded that despite Holy Qur’an’s rich teachings, most Muslims have failed to follow Islam. Namaz and other practical prescriptions are well-understood though not followed or rendered into mere rituals. “Read the Holy Qur’an, word by word, don’t be content with its translation, but relate every word to the exact context to reference” said Qudsia Gandhi.
“The concept of Zakat is poorly understood. It’s not distributing cheap saris and clothes to professional beggars, but to establish “Baitul Mals” to pool the funds and to distribute them for major causes. The recipient of Zakath must not remain a repeat recipient, but he or she ought to become a giver of Zakat the very next year. Let not Muslims hoard money, and let it circulate among have-nots,” Professor Tashreef Jahan exhorted extolling the virtues of Zakat.
The distinguished guests said that, “The need of the hour is more and more tireless, dedicated, devoted social activists like Umai Basha”

Umai Basha, a post-graduate in sociology, mother of two girls, a prodigy in social activism, said, “I could not stomach this state of affairs and the perpetual extreme poverty in our society. The defiant manifest of indigence although is a common prevalence in all the faiths, what appealed me is that even the society looks down upon us as burqa-clad eyesores. So we become downtrodden among the downtrodden. I am an Indian Muslim, equally respectful of other faiths. How can I bear the same Indian despise me? We are greatly tortured by this attitude which we face at fair price shops, while enlisting to get our voter I Ds, or buying a train ticket. Burqa women are looked down upon and perceived differently. Tormented with this state of affairs, I made a silent resolution along with my friends Habeeba Nasreen, Sabeeha Rafeeque and Sultana Rasheed to fight this menace.

My father-in-law, a former police officer, was of great help and understood our mission. He not only donated Rs 20,000 but also allowed us to use his spacious shop to run a beauty parlour, exclusively for women in a posh and centrally located area in Salem . This was the first torch to light and dissipate the darkness among Muslim women since we trained a few deserving women. My husband supported the proposal and stood as a rock behind me, Umai said. Both her husband and father-in-law along with her friends spoke to officers to find out government schemes for “Self Help Groups.” In no time Umai became a popular entrepreneur. “The Muslim society never approved us as social activists, and we were often scoffed at and jeered rudely. This happened more than once,” recalls Umai adding that while seeking donations, “a pittance would be thrown at us with an advice to sit in our homes as woman are not supposed to come out seeking donations!”

Every step of Umai’s efforts was a failure in the beginning, but she continued. She found affluent lady customers visiting her beauty parlour. She never failed to discuss the pathetic condition of the burqa-clad Muslim women and these ladies became pillars of her mission. They along with their husbands knocked the doors of the government. What commenced as “Al Amanath Charitable Trust” in 2007 and with hard work with indomitable will, it grew availing of all the benefits for minorities.

Umai proved true to her dedication, creating during the the past three years 80 Self Help Groups (SHGs), each group consisting of 20 members. Free tailoring classes are conducted regularly, and every successful candidate goes out with a free sewing machine. She has managed to procure government interest free loans for hundreds of women, and has conducted vocational training such as embroidery, beautician and computer classes.

She says, “I have secured nearly Rs. four crores, and disburse them among the needy and forsaken women who now have their own beauty parlours, tailoring, embroidering, Desktop printshops and Xerox centres, while men have availed funds for auto rickshaws.
தோல் தொற்று நோய்களைத் தடுக்க...

மனித உடலின் தோல் பகுதி ஆரோக்யத்தின் கண்ணாடி. தோலில் பிரச்னை ஏற்பட்டால் உடலில் ஏதோ தொந்தரவு உள்ளது என்று அர்த்தம். தவறான உணவு முறை, அலர்ஜி, சுகாதாரத்தில் கவனம் இல்லாமை, சத்துக் குறைபாடு போன்ற காரணங்களால் தோல் நோய்கள் ஏற்படுகிறது. தோல் நோய்களை கண்டு கொள்ளாமல் விடுவதால் அது பல்வேறு மனஉளைச்சல்களை ஏற்படுத்துகிறது. எனவே தோல் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்த வேண்டும் என்கிறார் காஸ்மெடிக் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் டாக்டர் விக்னேஷ்வரி.

தோலின் தன்மைக்கு ஏற்றாற்போல பனிக் காலங்களில் தோல் வறட்சி, தோல் சுருக்கம் மற்றும் பரு போன்ற பிரச்னைகள் தோன்றும். தோல் பகுதி பளபளப்பாக சுருக்கம் ஏற்படாமல் இருக்க பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். சத்தான உணவுப்பழக்கத்தை கடை பிடிப்பதன் மூலம் தொல்லைகள் ஏற்படாமல் தடுக்கலாம். வெயில் மற்றும் பனியில் செல்லும் போது சன்ஸ்கிரீன் மற்றும் வின்டர் கேர் கிரீம்களை பயன்படுத்தலாம். தேமல் பிரச்னைகள் இருந்தால் கட்டாயமாக மருத்துவரின் ஆலோசனையை நாட வேண்டும். தோல் பிரச்னை உள்ளவர்கள் தனியாக துண்டு, சீப்பு பயன்படுத்துவதன் மூலம் மற்றவருக்குப் பரவாமல் தடுக்கலாம். மஞ்சள் பூசிக் குளிக்கும் பழக்கம் இல்லாத காரணத்தால் இன்றைய டீன் ஏஜ் பெண்களில் பலருக்கு முகத்தில் ரோமம் வளரும் பிரச்னை உள்ளது.

தைராய்டு ஹார்மோன் பிரச்னை, கருப்பையில் நீர்க்கட்டி இருத்தல், மாதவிலக்கு கோளாறு, ஆண் தன்மைக்கான ஹார்மோன் அதிகமாக இருக்கும் போதும் பெண்களுக்கு முகத்தில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது போல் முடி வளரும் போது அதை கண்டு கொள்ளாமல் விடுவது பெண்களுக்கு மனதளவில் மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு பெண்கள் பிளக்கர், திரட்டிங், ஷேவிங் மற்றும் வேக்சிங் போன்ற முறைகளில் முடிகளை நீக்குகின்றனர். இது போன்ற முறைகளில் முடிவளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மேலும் முடி இருக்கும் தோல் பகுதி தடிமனாக மாறும். வேக்சிங் முறையில் முடியை நீக்கினால் தோல் பாதிப்படையும். பெண்களின் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை லேசர் சிகிச்சை மூலம் பாதிப்புகள் இன்றி நீக்க முடியும். இதே போல் பருக்களால் முகத்தில் ஏற்படும் தழும்பு, வளரும் தன்மையுள்ள மரு, டாட்டூஸ், பச்சை குத்தியதை நீக்குவதற்கும் நவீன சிகிச்சை முறைகள் உள்ளன. அனைத்து விதமான தோல் பிரச்னைகளுக்கும் அழகு கிரீம்களைக் கொண்டு குணப்படுத்த முடியாது. தோலின் தன்மைக்கும், தோல் பிரச்னைக்கும் தகுந்த சிகிச்சை முறையை தேர்வு செய்வதன் மூலம் வாழ்நாள் முழுவதும் தொடரும் சங்கடங்களைத் தவிர்க்க முடியும். காஸ்மெடிக் சர்ஜரியில் இதற்கு எளிய தீர்வுகள் உள்ளன.

பாதுகாப்பு முறை: புற ஊதாக் கதிர்களின் தாக்கம் இல்லாமல் காப்பதன் மூலம் தோல் நோய் மற்றும் தோல் புற்றுநோயைத் தவிர்க்க முடியும். தோல் பகுதி யை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். வெளியில் சென்று வந்ததும், இளம் சுடுநீரால் முகத்தை கழுவி பஞ்சு அல்லது துண்டால் முகத்தை அழுத்தி துடைத்து, இறந்த செல்களை நீக்கலாம். காய்ந்த மற்றும் வறண்ட சருமத்துக்கு கொழுப்பு உள்ள சோப்புகளை பயன்படுத்தலாம். எண்ணெய் பசை சருமத்தை தினமும் மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும். ஆண்கள் ஷேவிங் செய்யும் முன்பு சூடான தண்ணீரில் நனைக்கப்பட்ட துண்டால் முடியைத் துடைக்கவும். முகத்தில் உள்ள சுரப்பிகள் அடைத்துக் கொள்வது மற்றும் பாக்டீரியா தொற்றின் காரணமாக முகத்தில் பருக்கள் தோன்றுகிறது. தைராய்டு சுரப்பியின் மாறுபாட்டால் பருக்கள், முடி வளர்வது போன்ற தொல்லைகள் ஏற்படுகிறது. தோல் பிரச்னைகளுக்கு தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி கிரீம்களை பயன்படுத்தி நிவாரணம் பெறலாம்.

அரைக்கீரை கூட்டு: ஒரு கட்டு அரைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும், 3 பச்சை மிளகாய் நறுக்கியது, 4 தக்காளி 5 பல் பூண்டு, சின்ன வெங்காயம் 5 சேர்த்து லேசாக வதக்கிய பின்னர் வேகவைத்த துவரம்பருப்பு 1 கப் சேர்த்து இறுதியில் அரைக்கீரை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு ஒரு கொதி விட்டால் அரைக் கீரை கூட்டு ரெடி. இதில் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.

ரெசிபி

பிரெட் சப்பாத்தி: பத்து ஸ்லைஸ் பிரெட் எடுத்து மிக்சியில் அடித்துக் கொள்ளவும். 150 கிராம் மைதாவுடன், பிரெட் தூள், 2 டீஸ்பூன் வெண்ணெய், 100 மிலி பால், 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து மாவாக பிசைந்து கொள்ளவும். இதனை சப்பாத்தியாக சுட்டுக் கொள்ளலாம். புரோட்டீன் மற்றும் வைட்டமின் சத்துகள் இதில் உள்ளன.

புரூட் கேசரி: பப்பாளி, வாழைப்பழம், ஆப்பிள், சப்போட்டா, மாதுளை ஆகிய அனைத்தும் சேர்த்து இரண்டு கப் அளவுக்கு எடுத்து மிக்சியில் அடித்து ஜூஸ் எடுக்கவும். வாணலியில் 3 டீஸ்பூன் வெண்ணெய் விட்டு பழச்சாறு சேர்த்து கிளறவும். இத்துடன் கால் கப் பால் பவுடர், குளுக்கோஸ் பவுடர் 3 டீஸ்பூன், சேர்த்து கிளறவும். கெட்டியான பின் இறுதியில் பாதாம், பிஸ்தா சேர்த்து கிளறி இறக்கவும். இந்த புரூட் கேசரியில் பி காம்ப்ளக்ஸ் மற்றும் பி12 சத்துகள் அதிகம் உள்ளன.

டயட்

சத்துக்குறைபாடுகள், சுத்தமின்மை, மற்றும் பரம்பரைக் காரணங்களால் தோல் நோய் ஏற்படலாம். தேமல் போன்ற பிரச்னைகளுக்கு வைட்டமின் குறைபாடே காரணம். ஆரஞ்சுத் தோல், வெள்ளரி, எலுமிச்சை சாறு ஆகியவற்றை தடவிக் கொள்வதன் மூலம் தோல் பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். எலுமிச்சை சாறு, முட்டைக்கோஸ் இலை, கோசா பழச்சாறு, ஆரஞ்சு, தக்காளி, வெள்ளரி, ஆப்பிள் சாறு, அரைக்கீரை சாறு ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தோல் பகுதியிலும் தடவலாம். வைட்டமின் பி2 குறைபாட்டின் காரணமாக தோலில் கரும்புள்ளிகள் தோன்றும். வைட்டமின் பி6 குறைபாட்டால் தேமல், அரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும். நைசின் சத்துக் குறைபாட்டினால் முகப்பருக்கள் ஏற்படும். அயோடின், கோபால்ட், பி 12 குறைபாட்டால் தோலில் பல பிரச்னைகள் உண்டாகிறது. உணவில் ரவை , சர்க்கரை அதிகம் சேர்த்துக் கொள்பவர்களையும் அதிகளவில் பாதிக்கிறது. ரத்த ஓட்டம் குறைந்தால் தோல் வறட்சி உண்டாகும். இது போன்ற பிரச்னைகளைத் தடுக்க முழு தானியங்கள், உலர்ந்த பருப்புகள், பழங்கள் மற்றும் காய்கள், பாலுடன் சத்துமாவு சேர்த்துக் கொள்ளலாம். வெஜிடபிள் ஆயில் மற்றும் கடலை எண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்க்கலாம். வைட்டமின் பி12 அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் தோல் பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

*அகத்தி கீரைச்சாற்றில் கடல் சங்கை இழைத்து மருக்கள் மீது தடவினால் விரைவில் உதிர்ந்து விடும்.
*அருகம்புல் வேர், சிறியாநங்கை வேர் இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து சாப்பிட்டால் தோல் நோய்கள் குணமாகும்.
*எலுமிச்சை பழச்சாற்றில் தேன் கலந்து முகத்தில் பூசி வந்தால் தோல் சுருக்கம் மறையும்.
*எலுமிச்சம்பழச்சாறு, பாதாம் பருப்பு, தயிர் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பருக்கள் மறையும்.
*எலுமிச்சம்பழச் சாற்றில் லவங்கப் பொடியைக் கலந்து முகத்தில் பூசி வந்தால் கரும்புள்ளிகள் மறையும்.
*நல்லெண்ணெய்யை கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் கலந்து பருக்கள் மீது பூசி வந்தால் விரைவில் மறையும்.
*குப்பை மேனி கீரையை பொடி செய்து தினமும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் இளமையில் ஏற்படும் தோல் சுருக்கத்தை தவிர்க்கலாம்.
*கொத்தமல்லியை அரைத்து 2 நாள்களுக்கு ஒரு முறை முகத்தில் தடவினால் பருக்கள் மறையும்.
*சோற்றுக் கற்றாழையின் சாறை பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் உதிர்ந்து தோல் மென்மை அடையும்.
*முகத்தில் தேவையற்ற முடி
வளர்வதைத் தடுக்க கஸ்தூரி மஞ்சள் பயன்படுத்திக் குளிக்கலாம்.
நன்றி தமிழ் முரசு
Engr.Sulthan
__._,_.___
மொபைல் பயான்!

புதன், 25 ஜனவரி 2012 17:59 கலை - கதை
inShare1
அஸர் தொழுதுவிட்டு, ஒரு தம்ளரில் தேநீரை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள் ஃபாத்திமா. எதிர்வீட்டில் ஆமினாவும் அஸர் தொழுதுவிட்டு, கையில் தேநீரை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள்.
ஏன்டி ஆமினா, அஸர் தொழுதுட்டியா?

ஆமாக்கா, இப்பத்தான் தொழுதுட்டு வெளியே வாறேன்.

இன்னைக்கு நம்ம ஊர் அசரத்து சொன்ன பயான கேட்டியா? நம்ம வீட்டுப் பெண் பிள்ளைங்க சிலபேர் வேறு சாதிப் பசங்களோட காதல் வலையில சிக்கி, அவங்களோட வார்த்தையில மயங்கி அவங்களோடவே ஓடிப்போறாங்களாம். இது மாதிரி நம்ம பெண் பிள்ளைங்க கெட்டுப் போறதுக்குக் காரணம் அவங்களோட வறுமையும், தகாத பழக்க வழக்கமும்தானாம்.

வேறு என்ன சொன்னாங்க ஃபாத்திமாக்கா?

இத ஒழிக்கிறதுக்கு எத்தனையோ வழிமுறைகளைப் பலரும் சொல்றாங்களாம். ஆனா, அதையெல்லாம் விட பெற்றோருடைய கவுன்சிலிங் மூலமாத்தான் இத நம்ம பெண் பிள்ளைகளுக்குப் புரிய வைக்க முடியும்னு சொல்றாங்க.

எப்படிக்கா கவுன்சிலிங் செய்யுறது?

அதுக்கு நாமதான் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கணும். இரவு சாப்புடும்போது, ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளோட ஒண்ணா உட்கார்ந்து சாப்புடுற பழக்கத்த ஏற்படுத்திக்கணும். அந்த நேரத்துல ஒவ்வொருவரும் காலை முதல் மாலை வரை நடந்த விசயங்களை ஒருத்தருக்கொருத்தர் பரிமாறிக்கணும். இப்படிப் பேசினா, ஒவ்வொருவருக்கும் என்ன பிரச்சனை இருக்கு என்பதை மற்றவர் புரிந்துகொள்வதோட தாய்-தந்தை அதற்குத் தீர்வையும் சொல்லலாம்.

அந்த நேரத்துல, ஒரு தந்தை அன்பா பேசுற பேச்சும், அவர் ஊட்டுற இஸ்லாமிய விசயங்களும் நம்ம பெண்பிள்ளைங்க மனசுல ஆழமாப் பதிஞ்சிடும். அதன் பிறகு பொறுக்கிப் பசங்க என்னதான் காதல் வார்த்தயப் பேசுனாலும் அவங்கள வழிகெடுக்கவே முடியாது. இத ஒவ்வொரு பெற்றோரும் பின்பற்றணும்னு நம்ம அசரத்து பயான முடிச்சாங்க.

ஏக்கா, நீங்க ஜும்ஆ தொழுகை, வீட்லதானே தொழுதீங்க? பிறகெப்படி அசரத்து பயான கேட்டீங்க?

அதுவா, என்னோட வீட்டுக்காரர் பள்ளிக்குப் போயி, அசரத்து பயான் பேச ஆரம்பிச்சதும் என்னோட மொபைலுக்கு அழைப்பாரு. நான் அத எடுத்து, ஆன் செய்துட்டு சப்தமா (லவ்டு ஸ்பீக்கர்) வச்சிடுவேன். அவ்வளவுதான். எங்க வீட்ல உள்ள எல்லோரும் அசரத்து பயான லைவா கேட்டுக்குவோம்.

இந்த விசயம் எனக்குத் தெரியாமப் போச்சே. அடுத்த வாரமே நானும் என் வீட்டுக்காரரிடம் சொல்லி, பயான் கேக்க ஆரம்பிச்சுடுறேன்.
How To Do Your Own Scientific Research Into Hypnosis
Article Submitted by: Roseanna Leaton

Sunday, 29 January 2012

Many question whether hypnosis really works or not. There's a lot of scientific research now that is readily available. You just have to look in the right place for it.

Hypnosis has generally been thought of as a "fringe therapy", something that only people who are a little bit weird would turn to. Their friends smile and nod politely when told that he or she is making a visit to a hypnotherapist or listening to a hypnosis mp3, but decline to pass real comment.

But things really are changing in how people perceive hypnosis, as is inevitable once serious research is conducted by recognized professionals and significant results are documented. Thanks to Google, you and I, the general public, can access much of this research into hypnosis and decide for ourselves if there is sufficient proof of it's worth.

The body of scientific research into hypnosis really is becoming quite impressive. It has been proven to reduce perception of pain, to be an effective treatment in overcoming fears, phobias, and post-traumatic stress disorder, to decrease recovery time from surgery, amongst many other valuable benefits.

I am not going to make an exhaustive list for the purpose of this article. I'm merely providing a brief glimpse into the many potential uses of hypnosis as a taste of what you can discover for yourself with a little bit of online research.

You might like to check out the American Psychological Association website or recognized and respected journals sub as PubMed online to read for yourself how hypnosis can be used to help in many areas. An informed patient is always a better patient. It's therefore better to do your homework in the form of research as opposed to just "giving hypnosis a go".

Once you have read significant scientific research that proves the efficacy of hypnosis, documented in a Journal that you trust and respect, your expectation of a good outcome will increase significantly. The placebo effect is something apart from hypnosis but it does still come into play, just as it does with mainstream medicine.

There are inevitably many different ways in which one can work with hypnosis. It's important to find a well-qualified hypnotherapist with a lot of experience. But that of course is just plain old common sense. You don't need me to tell you that.

Hypnosis can be used to recollect traumatic events and produce a catharsis, to stabilize and reduce symptoms, to project emotions, utilize imagination, to reconstruct memories, to age regress, to rehabilitate. There are many therapeutic ways in which hypnosis can be used to assist in a wide variety of areas.

When I use the term "wide variety" what I really mean is that hypnosis can be used in any area that has a psychological component. That's pretty much everything.

Roseanna Leaton, specialist in hypnosis mp3 downloads for health and success.

P.S. Discover how you can improve your life with hypnosis. Grab a free hypnosis download from my website now.

http://ping.fm/xP35V

Article Source: http://ping.fm/CHJpX

Sunday, January 29, 2012

காதல் ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்


1 comment

in சமூகம்

மேற்கத்திய கலாசாரம் ஈன்றெடுத்த குழந்தைகள்தான் இன்றைய காதலும் காதலர் தினங்களும் சீரழிந்த இந்த மேற்கத்திய கலாசாரத்தின் வெளிப்பாடுகள்தான் இவைகள். இன்றைய இளவல்களை கவர்ந்திழுக்கின்ற ஒரு காரணியாக நவீன காதல் அமைந்திருக்கின்றது.

தமது திருமண வாழ்வைத் தீர்மானிப்பதில் தம்மை தாலாட்டி சீராட்டி வளர்த்த தமது தாய் தந்தையரின் தலையீடுகள் சிறிதும் இன்றி முழுவதுமாக தமது சுயவிருப்பின் அடிப்படையிலேயே தமது திருமண வாழ்வை அமைத்துக் கொள்ள விரும்புகின்றது இன்றைய இளைஞர் சமுதாயம்.

தற்போதைய சூழற்காரணிகளும் அதற்கு ஏதுவாக அமைந்திருக்கின்றது. அந்நிய ஆண்களும் பெண்களும் தனிமையில் சந்தித்துக் கொள்வதற்கான வாய்ப்புக்களும் கலந்து பழகுவதற்கான வாய்ப்புக்களும் தாராளமாகவே காணப்படுகின்றன.

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் தனியார் கல்விநிலையங்கள் அலுவலகங்கள் மற்றும் பூங்காக்கள் போன்றவற்றில் அந்நிய ஆண்களும் பெண்களும் எந்தவிதமான தடங்கல்களுமின்றி கலந்து பழகுகின்றனர். பழக்கம் தொடர்ந்து கடைசியில் தம்மை ஈன்றெடுத்த தாய் தந்தையருக்கு தெரியாமலேயே அல்லது அவர்களது விருப்பத்திற்கு மாற்றமாக திருமணம் நடந்தேறுகிறது.

தற்போதைய தகவற் தொழிநுட்ப யுகத்தில் இன்றைய காதலையும் காதல் திருமணங்களையும் ஊக்குவிப்பதில் இணையங்களும் (internet) சினிமாக்களும் பெரும் பங்கு வகிக்கின்றன.

இந்த காதல் திருமணங்கள் ஆற அமர நிதானமாக சிந்தித்து நடப்பவை அல்ல. மாறாக உணர்வுகளின் உந்துதல்களால் நடைபெறுபவை ஆகும். இவ்வாறு நடந்தேறிய திருமணங்கள் சில மாதங்கள் சில வருடங்கள் சந்தோஷமாக கழிகின்றன‌. பின்னர் கோலங்கள் கலைந்து வாழ்வின் யதார்த்தங்கள் புரிகையில் இவர்களால் அதற்கு முகம் கொடுக்க முடிவதில்லை. பரஸ்பரம் விட்டுக் கொடுத்தல் என்கின்ற தன்மைகள் அஸ்த்தமித்து அற்பப்பிரச்சினைகளும் சுனாமியாய் உருவெடுக்கின்றன.

உறவுகள் சீர்குலைந்து காதல் கசந்து விருப்புக்கள் வெறுப்பாய் மாறி பூகம்பமாய் வெடிக்கின்றது. நிறைகள் அஸ்த்தமனமடைந்து குறைகள் உதயமாகி குறைகளே பூதாகரமாக காட்சியளிக்கத் தொடங்குகின்றன. கடைசியில் இது விவாகரத்தில் சென்று முடிகின்றது.

அண்மைக்கால பத்திரிகைச் செய்திகளும் ஆய்வறிக்கைகளும் உணர்த்தி நிற்கின்ற ஒரு விடயம் விவாகரத்தில் அதிகளவு இடத்தைப் பிடித்திருப்பதும் தற்போதைய திருமணங்களில் மிகக் குறைந்த ஆயுளை கொண்டதுமான திருமணங்கள் தற்போதைய காதல் திருமணங்களேயாகும்.

மேலும் தமிழ் சினிமாக்களில் சித்தரிக்கப்படுவது போன்று தற்போதைய காதலானது தெய்வீகத் தன்மை வாய்ந்ததாயின் அதில் துளியளவு கூட ஏமாற்றம் தோல்வி துரோகம் என்பன இருக்கக் கூடாது. எனவே இன்றைய இந்த காதல் திருமணங்கள் தெய்வீகத் தன்மை வாய்ந்தது புனிதமானது என்ற வாதங்கள் போலித்தனமானவையாகும்.

இன்றைய காதலால் அதிகம் பாதிப்புக்குள்ளாவது பெண்கள்தான். தாய் தந்தையரையும் ஏனைய உறவுகளையும் துறந்து ஆரம்பிக்கின்ற இந்த வாழ்வில் காதலனால் கைவிடப்படுகின்ற சந்தர்ப்பத்தில் ஆதரிப்போரின்றி தவிக்கின்றனர். இதற்கு தீர்வாக பலர் தற்கொலையை கையிலெடுத்து நிரந்தர நரகத்தை நோக்கி பயணிக்கின்றனர். தற்கொலை தொடர்பாக நபிகளாரின் பொன்மொழி பின்வருமாறு எடுத்தியம்புகின்றது.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘யார் மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் என்றென்றும் குதித்துக் கொண்டேயிருப்பார். யார் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரகத்திலும் நிரந்தரமாக விஷத்தைக் கையில் வைத்துக் கொண்டு குடித்துக் கொண்டேயிருப்பார். யார் கூறிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவ்வாயுதம் தமத கையில் இருக்கும் நிலையில் நரகத்தில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் குத்திக் கொண்டேயிருப்பார்.’

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: புஹாரி 5778

இன்றைய காதல் சில நேரங்களில் தற்கொலைக்கும் வழிவகுத்து எம்மை நிரந்தர நரகவாதியாகவும் ஆக்கி விடுகிறது. மேலும் அந்நிய ஆண்களும் பெண்களும் நெருங்கிப் பழகுவதை மார்க்கம் வன்மையாக கண்டிக்கின்றது.

கள்ளக்காதல் கொள்வதையும் இஸ்லாம் தடை செய்கிறது. ஏக நாயன் அருள் மறையாம் திருமறையில் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.

‘உங்களில் எவருக்குச் சுதந்திரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;) அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்; ஆகவே முஃமினான அடிமைப்பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு மணமுடித்துக் கொள்ளுங்கள் – அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்; அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும் விபச்சாரம் செய்யாதவர்களாகவும் கள்ளக் காதல் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால் விவாகம் செய்யப்பட்ட சுதந்திரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்; தவிர உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும் என்று (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ – அவருக்குத்தான் இந்த சட்டம். எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்; இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும்இ மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான் ‘. (அல்குர்ஆன் 4:25)

மேலுள்ள அருள் மறை வசனம் திருட்டுத் தனமாக காதல் கொள்வதை தடைசெய்கிறது.

திருமணத்திற்கு முன் ஓர் ஆண் பெண்ணைத் திருமணம் செய்ய விரும்புவது அல்லது ஓர் பெண் ஆணைத் திருமணம் செய்ய விரும்புவதுதான் காதல் என்று சொன்னால் அதனை இஸ்லாம் தாராளமாக அனுமதிக்கின்றது. மாறாக இன்றைய காலகட்டத்தில் காதலின் பெயரால் இடம்பெறுகின்ற வரம்பு மீறிய செயற்பாடுகளைத்தான் தடை செய்கின்றது.

மேலும் திருமணம் செய்ய விரும்புகின்ற பெண்ணை நேரில் நன்கு பார்த்து நாம் எதிர்பார்க்கும் விடயங்கள் பண்புகள் அவளிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துகின்றது. இது தொடர்பாக நபிகளாரின் பொன்மொழிகள் பின்வருமாறு எடுத்தியம்புகின்றன.

‘நான் நபி (ஸல்) அவர்களுடன் வீட்டிலிருந்த போது ஒருவர் வந்து தான் அன்சாரி பெண்ணொருத்தியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினார். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணை நீங்கள் பார்த்தீர்களா? எனக் கேட்டார்கள். அதற்கு அவர் இல்லை நாயகமே! நான் அவளைப் பார்க்கவில்லை என்றார். அப்படியானால் முதலில் அவளைப் பார்த்துக் கொள்ளுங்கள். மதீனாவாசிகளின் கண்களில் சிறிது கோளாறு இருக்கின்றது என்றார்கள் ‘.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்

‘நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளத் தூதனுப்பினேன். இதனைக் கேள்வியுற்ற நபி (ஸல்) அவர்கள் நீங்கள் பெண்ணைப் பார்த்தீர்களா? என வினவினார்கள். இல்லை என்றேன். அவ்வாறாயின் அப்பெண்ணை பார்த்துக் கொள்ளுங்கள். இம்முறையைக் கையாள்வதால் உங்களுக்கிடையில் நட்பும் நல்லிணக்கமும் ஏற்பட வழிபிறக்கும் எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர்: முகீரா பின் ஹுஃபா(ரழி) நூல்: திர்மிதீ நஸயீ

மேற்படி நபிமொழிகளில் இருந்து ஒருவர் திருமணம் செய்வதாக இருந்தால் கட்டாயம் பெண்ணைப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்பதை அறியலாம். மேலும் திருமணம் செய்து கொடுக்கப்படுவதாக இருந்தால் கட்டாயம் பெண்ணின் விருப்பம் கேட்கப்பட வேண்டும்.

‘பெண்ணின் சம்மதமின்றி செய்யப்பட்ட திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் இரத்து செய்துவிட்டார்கள் ‘ஆதாரம்: ஸஹீஹுல் புஹாரி 5136/ 6968/ 6970

அதே வேளை பெண்ணைப் பொறுத்த வரையில் விரும்பிய ஆண்மகனை தானாக திருமணம் செய்ய முடியாது. மாறாக பொறுப்பாளரே விரும்பிய ஆண்மகனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என இஸ்லாம் பணிக்கின்றது.

இவ்வாறு செய்கின்ற போது பெண்கள் ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுகின்றார்கள். இதனால் பெண்ணுடைய வாழ்வுக்கு உரிய உத்தரவாதம் வழங்கப்படுகிறது.

அதே சமயம் பெண் ஒருவனை விரும்புகின்ற போது அவன் இஸ்லாமிய அடிப்படையில் சீதனமின்றி மஹர் கொடுத்து திருமணம் முடிக்க முன்வருகின்ற போது பெற்றோர் பெண்ணின் உணர்வினை மதித்து அவளது விருப்பப்படி திருமணம் செய்து கொடுக்க முன் வர வேண்டும்

மேலும் திருமணம் செய்து கொள்வதற்காக ஒருவரை ஒருவர் விரும்புகின்ற போது விரும்புபவரும் விரும்பப்படுபவரும் முஸ்லிமாக இருத்தல் வேண்டும். முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதோரை திருமணம் செய்வதை இஸ்லாம் தடைசெய்கின்றது. முஸ்லிமும் முஸ்லிமல்லாதோரும் விரும்புகின்றபோது முஸ்லிமல்லாதோர் இஸ்லாத்தை ஏற்றதன் பிற்பாடு திருமணம் செய்து கொள்ள முடியும்.

ஏக நாயன் அருள் மறையாம் திருமறையில் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.

“(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை -அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண் உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும் அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்;. அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும் ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள் உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும் மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். (அல்குர்ஆன் 2:221)

அதே சமயம் ஒரு ஆணோ பெண்ணோ விரும்புகின்ற வாழ்க்கை மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில் காணப்படும் போது அதனைத் தடுப்பது குற்றமாகும்.

எனவே அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத்தந்த வகையில் எமது வாழ்வை அமைத்து ஈருலகிலும் ஏகநாயனின் திருப்தியையும் மன்னிப்பையும் பெறுவோமாக



எஸ்.எல்.எம். – காத்தான்குடி




--
Indeed in theMessenger of Allah you have an excellent example to follow for who ever hopes in Allah and the Last Day and remembers Allah much.
Al Quran (33:21)

இன்னும் வரப் போகும் அந்நாளிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அன்று ஓர் ஆத்மா மற்றொரு ஆத்மாவுக்கு உதவி செய்ய இயலாது. அதனிடமிருந்து அதன் பாவங்களுக்காக பரிகாரமாக எந்த நஷ்ட ஈடும் பெறப்படாது. யாருடைய பரிந்துரையும் அதற்கு பலனளிக்காது. அவர்கள் எவர் மூலமாகவும் எந்த உதவியும் செய்யப்பட மாட்டார்கள்.
அல் குர்ஆன் (02-123

But, who ever turns away from the Quran he will have a hard life, and We will raise him up blind on the Day of Judgment.
Al Quran (20:124)

மேலும் அவர்கள் இந்தக் குரானை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்களின் இருதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா?
Al Quran (47:24)


Yusuf, Trichy
இந்தியாவில் Above 180 மில்லியன் முஸ்லிம்கள்– யு.எஸ். கணிப்பு


டெல்லி: இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 180 மில்லியனிற்கு மேலுள்ளதாக யு.எஸ். நம்புவதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

பத்து வருடத்திற்கு ஒரு முறை இந்திய அரசு மேற்கொள்ளும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாகவும், இந்தியாவில் முஸ்லிம்களின் இருப்பு பல காரணிகளை அசைக்கும் தன்மை வாய்ந்ததாக உள்ளதாவும், விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அந்த கேபிள் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2001-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள அந்த கேபிளில், முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 138 மில்லியன் என்று குறைத்து காட்டப்பட்டுள்ளதாகும், யு.எஸ்.ஸின் கணக்குப்படி அது 180 மில்லியனை தாண்டும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் அசாதாரண நிலைமைகளை விவரிக்கும் அந்த கேபிள் தகவல், டெல்லியில் உள்ள யு.எஸ். தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இந்திய பொருளாதாரத்தை கட்டுபடுத்தும் அசிம் பிரேம்ஜி போன்ற ஒரு சில முஸ்லிம் பணக்கார முதலைகள் இந்தியாவில் இருந்தும், பெரும்பான்மையான முஸ்லிம் சமூகம் மிகவும் பின்தங்கியே வாழ்வதாக பறைசாற்றியுள்ளது.

ஷாருக்கான் போன்ற திரையுலக ஜாம்பவான்கள் இந்தியாவில் இருந்தும், கோடிக் கணக்கான முஸ்லிம்கள் வறுமையில் தத்தளித்து வருவதாக அக்கேபிள் தகவல் தெரிவிக்கிறது. மேலும், இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை மூன்று முஸ்லிம் ஜனாதிபதிகள் பதவி வகித்திருந்தாலும், பாராளுமன்றத்தில் அவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

2006-ம் வெளியிடப்பட்ட சச்சார் கமிட்டியின் அறிக்கையையும் அந்த கேபிள் உள்ளடக்கியுள்ளது. இந்திய தலித்களின் நிலைமையை விட முஸ்லிம்கள் ஒரு மோசமான போக்கில் வாழ்ந்து கொண்டிருப்பதாக அது கூறுகிறது.
மத துவேசம், எல்லைப் பிரச்சனை, வெளிநாட்டு அழுத்தம் போன்ற பிரச்சனைகளால் முஸ்லிம்கள் துண்டாடப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஷியா,சன்னி,பறேல்வி மற்றும் வஹாபிசம் போன்ற உட்பூசல்களையும் அக்கேபிள் விட்டுவைக்கவில்லை

Source: http://ping.fm/wiBiE
முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி

Created On: Sunday, 11 December 2011 17:54


இஸ்லாத்திற்கும் அறபு மொழியிற்கும் இடையிலான தொடர்பு நெருக்கமானதுளூ மிக இறுக்கமானது. இதனாலேயே இஸ்லாம் அறிமுகமாகிய பூமிகளிலெல்லாம் அறபு மொழியும் அறிமுகமானதுளூ அது வேரூன்றிய பூமிகளில் அது காலூன்றியது. இஸ்லாத்தை மார்க்கமாக ஏற்றுக் கொண்ட பல சமூகங்கள் தமது சொந்த மொழியைப் புறம் தள்ளி அறபு மொழியைத் தமது தாய் மொழியாக மாற்றிக் கொண்ட சந்தர்ப்பங்களை வரலாற்றில் காண்கிறோம். இதற்கு உதாரணமாக எகிப்து, ஷாட், சோமாலியா முதலான நாடுகளைக் குறிப்பிடலாம். இன்று முழு உலகத்திலும் அறபு மொழியின் மேம்பாட்டுக்காக பங்களிப்புச் செய்யும் எகிப்தியர் அறபிகளல்லர். இஸ்லாத்தைத் தழுவிய அவர்கள் அதனோடு சேர்த்து அறபு மொழியையும் தமதாக்கிக் கொண்டனர். மற்றும் பல சமூகங்களோ சொந்த மொழியைப் பாதுகாத்துக் கொண்ட நிலையில் அறபு மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்தன.

நமது நாட்டுக்கு இஸ்லாம் அறிமுகமாகி ஆயிரம்; ஆண்டுகள் கழிந்து விட்டன. ஆரம்ப காலங்களில் அறபிகளின் தொடர்பும் முஸ்லிம் சமூகத்துக்கு இருந்தது. கடந்த சுமார் ஒன்றரை நூற்றாண்டு காலமாக இயங்கி வரும் அறபுக் கலாசாலைகளின் பாடசாலைகளிலும் அறபு மொழி ஒரு பாடமாகப் போதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழும், ஆங்கிலமும் செல்வாக்குச் செலுத்தும் எமது சமூகத்தில் அறபு மொழி உரிய வளர்ச்சியை காணத் தவறியுள்ளமை ஒரு கசப்பான உண்மையாகும்.

ஆங்கில சர்வதேசப் பாடசாலைகளில் சேர்ந்து கல்வி பயிலும் மாணவர்கள் இரண்டு, மூன்று ஆண்டுகளில் ஆங்கில மொழியைக் கற்று அம்மொழியில் வாசிக்கிறார்கள்ளூ எழுதுகிறார்கள்ளூ சரலமாகப் பேசுகிறார்கள். ஹிந்தி மொழியில் கற்கும் மாணவர்களின் நிலையும் இதுதான். ஆனால், நமது நாட்டில் அறபு மொழி பல கட்டங்களிலும், மட்டங்களிலும் கற்பிக்கப்பட்ட போதிலும் அறபு மொழி பேசும் ஒரு சமூகம் உருவாவது ஒரு புறமிருக்க, அதனைப் பேசும் ஒரு சாராரையாவது காண்பது அரிதாக இருக்கிறது.

இந்நாட்டு முஸ்லிம்கள் சில வரலாற்றுத் தவறுகளை இழைத்துள்ளனர். அறபு மொழியை வளர்த்து அதனை எமது வீட்டு மொழியாக மாற்றத் தவறியமை ஒரு பெரும் தவறாகும் என்பதை நாம் இப்போதாவது உணர வேண்டும். குறைந்த பட்சம் முஸ்லிம் சமூகத்தின் இரண்டாம் மொழியின் நிலைக்காவது அறபு மொழி வளர்க்கப்பட்டிருக்க வேண்டும். இதனை நாம் சாதித்திருந்தால் குறைந்த பட்சம் இரு பெரும் நன்மைகளை அடைந்திருப்போம். இஸ்லாத்தின் மூலாதாரங்களை நேரடியாக அணுகி அஸ்ல் வடிவிலே அவற்றைப் புரிந்து உரிய தாக்கத்தை பெற்றிருப்போம். மேலும், சர்வதேசத்துடன் பொதுவாகவும், அறபுலகத்துடன் குறிப்பாகவும் நேரடி உறவுகளை வைத்துக் கொள்ளவும் அது துணை புரிந்திருக்கும். இதனால் எத்தகைய நன்மைகளை நாம் பெற்றிருப்போம் என்பதனை இங்கு விளக்க வேண்டிய அவசியமில்லை.

இப்போதாவது நாம் விட்ட இத்தவறை உணர வேண்டும். அறபு மொழிக்கு உரிய முக்கியத்துவத்தைக் கொடுத்து நம் சமூகத்தில் வாழும் உயிருள்ள ஒரு மொழியாக அதனை மாற்றுவதற்கான வழிவகைகளைச் செய்ய வேண்டும். அறபு மொழியுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களான குர்ஆன் மத்ரஸாக்கள், மக்தப்கள்,அஹதிய்யாக்கள், முஸ்லிம் அரச பாடசாலைகள், சர்வதேச முஸ்லிம் ஆங்கில பாடசாலைகள், அறபுக் கலாசாலைகள், பல்கலைக்கழக அறபு மொழிப் பிரிவுகள், ஆகிய அனைத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் ஒன்றிணைந்து அறபு மொழி மேம்பாட்டுக்கான ஒரு ஒருமுகப்படுத்தப்பட்ட குறுங்காலத் திட்டத்தையும், ஒரு நீண்டகாலத் திட்டத்தையும் வரைந்து அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்போடு அவற்றை அமுல்படுத்த வேண்டும். இதனை எங்களால் சாத்தியப்படுத்த முடியுமெனில் அல்லாஹ்வின் பேரருளால் குறுகிய காலத்தில் அறபு மொழி இந்நாட்டு முஸ்லிம்களின் வீட்டு மொழியாகவும், பேச்சு மொழியாகவும் மாற வேண்டும் என்ற எமது நீண்ட நாள் கனவு நிச்சயம் நனவாகும்.!
விவசாயத்தில் நாட்டமுள்ள சகோதரர்களுக்காக ஒரு சிறப்புப் பதிவு. இது தொடரும்....



ஏக்கருக்கு ரூ.2இலட்சத்து 10 ஆயிரம்…ஜீரோ பட்ஜெட் பப்பாளி!



வறட்சி நிரந்தரமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டுவிட்ட தமிழக மாவட்டங்களில் ஒன்று சிவகங்கை. இதன் காரணமாக பெரும்பாலான விளை நிலங்கள் தரிசாகவே கிடக்கின்றன. இத்தகைய சூழலுக்கு நடுவே… சிவகங்கை சூரக்குளம் கிராமத்தில், ஜீரோ பட்ஜெட் முறையில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது பப்பாளி சாகுபடி!
புதுச்சேரி மாநிலத்தில் கூரியர் நிறுவன முகவராக இருக்கும் சிவா என்பவருக்குச் சொந்தமான பண்ணைதான் இது.

ஒரு காலத்தில் இந்தப் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட அவர், தற்போது தன் தொழிலைப் பார்த்துக் கொண்டே… விவசாயத்தையும் கையில் எடுத்திருக்கிறார். தோட்டத்தை முழுக்க கவனித்துக் கொள்வதற்காக செல்வம் என்பவரை பண்ணை மேலாளராக நியமித்திருக்கிறார் சிவா. இங்கே… பண்ணையை நமக்குச் சுற்றிக. காட்டியபடியே விஷயங்களைப் பகிர்கிறார் மேலாளர் செல்வம்.

“உரிமையாளர், வாரம் ஒரு முறை தோட்டத்துக்கு வந்து செல்கிறார். தினமும் செல்போன் மூலமாக அவர் சொல்கிற ஆலோசனைப்படி விவசாயம் நடக்கிறது. இங்க 5 ஏக்கரில் ‘ரெட்லேடி’ ரக பப்பாளியைக் கூட்டுப்பயி்ரோடு சோர்த்து ஜீரோ பட்ஜெட் முறையில் சாகுபடி செய்கிறோம். இந்த ஜீரோ பட்ஜெட் முறையில் சாகுபடி செய்கிறோம். இந்த பப்பாளியோட வயது இரண்டு வருடம் தான். இப்ப மகசூல் முடிகிற நேரம்” என்றவர், ஜீரோ பட்ஜெட் முறையில் பப்பாளி சாகுபடி செய்யும் முறைகளைப்பற்றி சொல்லத் தொடங்கினார்.
‘செம்மண் மற்றும் செஞ்சரளை பூமியில் பப்பாளி ந்னறாக வளரும். முதல் கடவை பப்பாளி விதையை கடையில் வாங்கலாம். அடுத்த தடவைகளில் இருந்து நதமே நாற்று தயாரித்துக் கொள்ளலாம். 4X7 இஞ்ச் அளவுள்ள பிளாஸ்டிக் பையில், பப்பாளி விதைகளை நட்டு, நிழலில் வைத்து தினமும் இரண்டு வேளை பூவாளியால் தண்ணீர் தெளிக்க வேண்டும். ஐந்து நாட்களுக்கு ஒரு தடவை தண்ணீரில் ஜீவாமிர்தத்தையும் கலந்து தெளித்தால்… நோய் எதிர்ப்புச் சக்தியோடு நாற்று வளரும். விதைத்த 10-ம் நாளில் முளைக்கத் தொடங்கும். அரையடி உயரத்துக்கு மேல் செடிகள் வளர்ந்ததும், நடவு செய்யலாம். அதிகபட்சம் 40-ம் நாளுக்குள் நடவு செய்து விடவேண்டும். நாற்றுத் தயாராகும் நேரத்தில் நடவுக்கான நிலம் தயாரிக்கும் வேலைகளை முடித்துவிட வேண்டும்.

நிலத்தை நன்றாக உழது கொள்ள வேண்டும். பின்பு, ஒரு ஓரத்திலிருந்து வயல் தயாரிப்புப் பணிகளை செய்ய வேண்டும். வரப்பிலிருந்து ஒரு அடி தள்ளி, இரண்டு அடி அகலம் மற்றும் ஆழத்தில் நீளமாக கால்வாய் வெட்ட வேண்டும். அந்தக் கால்வாய்களிலிருந்து 24 அடி தள்ளி அதே போல மற்றொரு கால்வாய் எடுக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு 24 அடிக்கும், வயலின் அளவைப் பொறுத்து கால்வாய்கள் அமைக்கப்பட வேண்டும். பிறகு, அவற்றில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மழைக் காலங்களில் மேல்மண் அரித்துச் செல்வதைத் தடுப்பதோடு, மழை நீர் நிலத்திலேயே சேகரமாவதற்கும் இந்தக் கால்வாய்கள் உதவும். இரண்டு கால்வாய்களுக்கும் இடையில் இரண்டு அல்லது மூன்று அடி அகலத்தில், வசதிக்கு ஏற்ப மேட்டுப் பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும். இதே போல வயல் முழுவதும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

வயலில் உள்ள காய்ந்த புற்களைக் கொண்டு மேட்டுப் பாத்திகளில் மூடாக்கு போட வேண்டும். பின்பு, சணப்புச் செடிகளைப் பாத்திகளில் பரவளாக நடவு செய்ய வேண்டும். செடிக்கு செடி 9 அடி இடைவெளியும் வரிசைக்கு வரிசை 6 அடி இடைவெளியும் வருவது போல பப்பாளிச் செடிகளை நட வேண்டும். (முதல் வரிசையில் பாத்தியின் ஆரம்பத்தில் ஒரு பப்பாளிச் செடியும், அடுத்த வரிசையில் 9 அடி தள்ளி ஒரு பப்பாளியும், நடவு செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் 9 அடிக்கு 6 அடி இடைவெளியில் முக்கோண முறையில் செடிகள் இருக்கும்.) இந்த முறையில் ஏக்கருக்கு 600 செடிகள் வரை நடலாம்.
பப்பாளிக்கு இடையில் ஊடுபயிராக முருங்கை அல்லது வழையை நடவு செய்யலாம். பாத்தியில் இரண்டு பப்பாளிச் செடிகளுக்கு மத்தியில் ஒன்று என் முருங்கை அல்லது வாழையை நட வேண்டும். மீதமுள்ள இடங்களில் செண்டுமல்லி, மக்காச்சோளம், சணப்பு, தட்டைப் பயறு, அகத்தி, காய்கறிகள் போன்றவற்றை பயிர் செய்து கொள்ளலாம். செண்டுமல்லி நடுவதால், மாவுப் பூச்சித் தாக்குதலில் இருந்து பப்பாளியைக் காப்பாற்றலாம். காற்றிலுள்ள நைட்ரஜன் சத்துக்களை மண்ணில் பிடித்து வைக்கும் வேலையை தட்டைப் பயறு போன்ற வேர்முடிச்சுப் பயிர்கள் செய்துவிடும். சணப்பு, வேகமாக வளர்ந்து, வயலில் ஒரு நிழல்வலையைப் போல் செயல்படுவதால் பப்பாளிச் செடிகள் பாதுகாப்பாக வளர்வதற்கு உதவியாக இருக்கும்.

வழக்கமாக பாத்திகளின் மேல் சொட்டுநீர்க் குழாய்களை அமைப்பது போல் இல்லாமல், ஒவ்வொரு பப்பாளிச் செடிக்கும் அருகில் குழாய்கள் வருமாறு குறுக்குவசத்தில் அமைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு புறமும் வாய்காலில் உள்ள தண்ணீர், சொட்டுநீர் மூலம் கசியும் தண்ணீர் மற்றும் பாத்திகளில் உள்ள மூடாக்கு ஆகிய காரணங்களால் பாத்திகள் எப்போதும் ஈரப்பதமாகவே இருக்கும். எனவே, ஊடுபயிர்களுக்கு என்று தனியாக நீர்ப்பாசனம் செய்யத் தேவையில்லை.
வாரம் ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும். ஏக்கருக்கு 100 விட்டர் ஜீவாமிர்தத்தை ஒரு வாரம் பாசனத்தின் மூலமாகவும், மறுவாரத்தில் தெளிப்பு முறையிலும் மாற்றி மாற்றி செடிகளுக்கு கொடுக்க வேண்டும். இலை வழியாக தெளிக்க பத்து லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டாட ஜீவாமிர்தம் வீதம் கரந்து தெளிக்க வேண்டும். பயரின் தேவைக்கு ஏற்ப எத்தனை டேங்க் என்று முடிவு செய்து கொள்ளலாம். 20 நாட்களுக்கு ஒரு தடவை 200 லிட்டர் தண்ணீரில், 5 லிட்டர் மோரைக் கலந்து செடிகள் நன்றாக நனையும்படி தெளிக்க வேண்டும். பூச்சித் தாக்குதல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நடவு செய்த முதல் 5 மாதம் வரை அக்னி அஸ்திரத்தைத் தெளிக்க வேண்டும். நடவு செய்த 6-ம் மாதம் பப்பாளி பூக்கும். பொதுவாக, பூக்கும் தருணத்தில்தான் பூச்சித் தாக்குதல் அதிகம் இருக்கும். தொடர்ந்து மோர்க்கரைசலை தெளித்தால் பூச்சித் தாக்குதல் சுத்தமாக இருக்காது.

நடவு செய்த 8-ம் மாதத்திலிருந்து வாரம் ஒரு முறை வீதம் காய்களை அறுவடை செய்யலாம். தொடர்ந்து 16 மாத காலம் வரை மகசூல் கிடைக்கும். நன்கு பெருத்த, முனையில் வெளிர் மஞ்சள் நிறத்தில் உள்ள காய்களை மட்டுமே பறிக்க வேண்டும். ஒரு மரம் 50 கிலோ முதல் 150 கிலோ வரை மகசூல் கொடுக்கும். 16 மாத காலத்தில் ஒர மரம் குறைந்தபட்சம் 50 கிலோ மகசூல் கொடுப்பதாக வைத்துக் கொண்டால், ஒரு ஏக்கரில் உள்ள 600 மரங்களில் இருந்து 30 டன் மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ பப்பாளி 7 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்பனையாகிறது. குறைந்தபட்சம் 7 ரூபாய்க்கு விற்பனை செய்தால்… 2 இலட்சத்து 10 ஆயிரம் கிடைக்கும். இதில் செலவு போக ஏக்கருக்கு ஒரு செலவு போக ஏக்கருக்கு ஒர லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும்.
ஊடுபயிராக சாகுபடி செய்யும் முருங்கை அல்லது வாழைக்குத் தனியாக எந்தப் பராமரிப்பும் செய்யத் தேவையில்லை. வாழையைத் தாக்கும் நூற்புழுவை செண்டுமல்லி கட்டுப்படுத்திவிடும். வாழையைத் தாக்கும் வைரஸ் நோயை, வயலில் ஆங்காங்கே உள்ள அகத்தி விரட்டிவிடும். மோர்க் கரைசலும், அக்னி அஸ்திரமும் முருங்கையில் புழு தாக்காமல் செய்கிறது.



ஒரு ஏக்கர் பப்பாளிக்கு நடுவே ஊடுபயிராக 600 வாழை அல்லது 600 முருங்கையை நடலாம். ஒரு முருங்கைச் செடியிலிருந்து குறைந்தபட்சம்15 கிலோ காய் கிடைக்கும். ஆக, 600 முருங்கைச் செடிகளில் இருந்து, 9,000 கிலோ மகசூல் கிடைக்கும். செலவு போக 30 ஆயிரம் ரூபாய் லாபமாகக் கிடைக்கும்.
மற்றொரு ஊடுபியிரான செண்டுமல்லி, குறைந்தபட்சம் 1,600 கிலோ என்கிற அளவில் கிடைக்கும். கிலோ 15 ரூபாய் விலையில் விற்பனை செய்தால் 24 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். காய்கறிகள் மூலமாக 10 ஆயிரம் ரூபாயும் கிடைக்கும். தட்டைப்பயறு மகசூலை ஜீவாமிர்தம் தயாரிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
“பப்பாளி, தட்டைப்பயறு, செண்டுமல்லி, முருங்கை என்று சொல்லும் போது மலைப்பாக இருந்தாலும் ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்பது விவசாயம் என்பது எளிமையான இலாபகரமான விவசாயம். பப்பாளி மற்றும் ஊடுபயிரின் மூலமாக ஒரு ஏக்கரில், 24 மாதத்தில் குறைந்தபட்சம் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லாபமாக கிடைக்கும்.

பண்ணை உரிமையாளர் சிவா கூறியது: சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி பக்கத்திலிருக்கிற முத்தூர் இவரது பூர்வீகம். விவசாயம் தான் பரம்பரைத் தொழில். இடையில் எல்லோரும் படிப்பிற்காக குடிபெயர்ந்துவிட்டனர். ஆனாலும் விவசாயத்தின் மீது தனி ஈடுபாடு.
இவரது நிலம் செம்மண் சரளை பூமி. மழை வந்தால் தண்ணீர் தேங்காது. மண்ணை அரித்துக் கொண்டு ஓடிவிடும். இப்படி பல பிரச்சனைகளால், ஆரம்பத்திலிருந்தே பப்பாளியை இயற்கை முறையில் சாகுபடி செய்தாலும் பெரிய வருமானம் இல்லாமல் இருந்துள்ளது. இதற்கு தீர்வாக தனக்கு கிடைத்தது ஜீரோ பட்ஜெட்.
அவர் அறிவுரைப்படி 5 ஏக்கரில் ரெட்லேடி பப்பாளியையும், இடையில் முருங்கை, செண்டுமல்லி, சணப்பு, தட்டைப் பயறு என பல பயிர்களைக் கலந்து பயிர் செய்தார். கூட்டுப்பயிரா செய்வதால் நோய் தாக்குதல் இல்லை. மேட்டுப்பாத்தி அமைத்ததால் களை எடுக்கும் செலவு இல்லை. ஜீரா பட்அஜட்டில் விளையும் காயின் தோல் கெட்டியாக இருப்பதால் அதிக நாள் கெடாமல் இருக்கும்.

வழக்கமாக பப்பாளி இலை சுருங்கி, காய் சின்னதாக இருக்கும். செண்டுமல்லி நட்டதால் அந்தப் பிரச்சனையும் இல்லை. கால்வாய் வெட்டி, நிலத்தைத் தயாரிக்கிற தொழில்நுட்பம் அவருக்கு மிகசும் உதவியாக இருக்கிறது. இவரது செஞசரளை பூமியில் மழை பெய்தால் தண்ணீர் வயலையே அரித்துவிடும். இப்போது எல்லாத் தண்ணீரும் சத்தும் நிலத்திற்குள்ளேயே சேகரமாகிறது என்கிறார்.
இவர் பண்ணையில் விளைகிற பப்பாளியை சென்னையில் இருக்கும் இயற்கை விளைபொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு கொடுக்கிறார். இயற்கை முறையில் பப்பாளிக் கூழையும் தயாரிக்கிறார். பப்பாளியைப் பொருத்தவரைக்கும் விற்பனை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உள்ளூர் பழமுதிர்சோலையிலேயே விற்றிடலாம். இயற்கை முறையில் பப்பாளியை விளைவிக்கும் விவசாயிகள் விற்பனை செய்ய முடியாத நிலையிருந்தால் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் தான் விற்பனைக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறுகிறார்.

தொடர்புக்கு
சிவா, 98942-40000

ஆதாரம் : www.vikatan.com பசுமை விகடன் வெளியிடான தேதி, 25.3.1


Engr.Sulthan
முஸ்லிம்கள் என்றால் ஏமாளிகளா?

14 Jan 2012


மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி என்றால் இந்தியாவில் வாழும் மிகப்பெரும் சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களுக்கு எல்லா பக்கமும் அடிதான் விழுந்துக் கொண்டிருக்கிறது.
பாசிச பயங்கரவாதம், அரசு பயங்கரவாதம், ஊடக பயங்கரவாதம் என பல தரப்பட்ட தாக்குதல்களை சந்திக்கும் துயரமான நிலைக்கு முஸ்லிம் சமூகம் தள்ளப்பட்டுள்ளது.

கேரளாவை உலுக்கிய லவ் ஜிஹாத் அவதூறுப் பிரச்சாரம் ஊடகங்களால் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லப்பட்டது. முஸ்லிம்களின் சகிப்புத் தன்மையை குறித்து கேள்வி எழுப்பிய இச்சம்பவம் ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் கைங்கர்யம் தான் என்பது அண்மையில் வெட்டவெளிச்சமானது.

ஊடகங்களும், நீதிமன்றமும் லவ் ஜிஹாதின் பெயரால் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் மீது பாய்ந்து கடித்து குதறின. சேனல்களில் விவாதங்கள் சூடு பறந்தன. சாதாரணமாக முஸ்லிம்களுக்கு ஆதரவான கருத்தை வெளியிடுபவர்களை கூட சந்தேகத்தின் நிழலில் இச்சம்பவம் கொண்டுவந்து நிறுத்தியது. லவ் ஜிஹாத் பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்ட சிராஜுத்தீன் தனது தந்தையை இழந்தார், அரசு வேலையை இழந்தார். பாசிஸ்டுகளால் இந்தியாவில் பாதிப்பிற்குள்ளாகும் கிறிஸ்தவர்கள் கூட இந்த அவதூறு பிரச்சாரத்திற்கு துணைபோயினர். ஆனால், உண்மையான திருடன் வீட்டிற்குள்ளே தான் இருக்கிறான் என்பது நிரூபணமான வேளையில் எதுவும் சம்பவிக்கவில்லை. கிட்டத்தட்ட இச்செய்தி பல ஊடகங்களில் மூடி மறைக்கப்பட்டது.

ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கங்கள் லவ் ஜிஹாத் போன்ற சூழ்ச்சிகளையும் சதிவேலைகளையும் புரிவதில் கைத்தேர்ந்தவர்கள் என்பதற்கு ஏராளமான உதாரணங்களை கூற முடியும்.

2006-இல் மலேகான், 2007-ஜனவரியில் அஜ்மீர் தர்கா, 2007-பிப்ரவரியில் சம்ஜோதா எக்ஸ்பிரஸ், 2007-மே மாதம் மக்கா மஸ்ஜித், 2008-இல் மீண்டும் மலேகான் என குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி முஸ்லிம்களை கொலைச் செய்தார்கள் பாசிஸ்டுகள். ஆனால், இத்தாக்குதல்களில் பலியானது முஸ்லிம்கள்தாம், குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டதும் முஸ்லிம்கள்தாம். தற்பொழுது உண்மை வெளியான பிறகும் பல போராட்டங்களுக்கு மத்தியில்தான் இவ்வழக்குகளில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் சிலர் விடுதலையாயினர்.

அண்மையில் கர்நாடகா மாவட்டம் பிஜாப்பூரில் நடந்த சம்பவம் ஹிந்துத்துவாவின் சூழ்ச்சிக்கு போதுமான சான்றாகும். தாசில்தார் அலுவலகத்தில் பாகிஸ்தான் கொடியை ஏற்றிய ஹிந்துத்துவா கயவர்கள் முஸ்லிம்களின் மீது பழியை சுமத்தி கலவரத்தை தூண்ட சூழ்ச்சி மேற்கொண்டதை காவல்துறை கண்டுபிடித்தது. ஆனால், அதற்கு முன்பு இச்சம்பவத்தின் பெயரால் நடத்தப்பட்ட முழு அடைப்பில் முஸ்லிம்களின் வியாபார ஸ்தாபனங்களும் வாகனங்களும் வழிப்பாட்டுத் தலமும் தாக்கப்பட்டன. ஆனால், இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீராமசேனா ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தலிக், இச்சம்பவத்தை நிகழ்த்தியது ஆர்.எஸ்.எஸ்தான் என குற்றம் சாட்டினார்.

போலீஸ் வட்டாரங்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் பாகிஸ்தான் கொடி அரசு அலுவலகத்தில் ஏற்றுவதற்கு பா.ஜ.கவைச் சார்ந்த ஒரு மக்கள் பிரதிநிதி உறு துணையாக இருந்துள்ளார். ஆனால் ஒன்று மட்டும் உறுதி; பா.ஜ.க ஆனாலும், ஆர்.எஸ்.எஸ் ஆனாலும், ஸ்ரீராமசேனா ஆனாலும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக சதித்திட்டத்தை தீட்டி அவர்களை அழித்தொழிப்பதுதான் அனைத்து ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளின் திட்டமாகும்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலில் பன்றியின் இறைச்சியை வீசி முஸ்லிம்-ஹிந்து சமூகங்களிடையே கலவரத்தை தூண்டினார்கள் ஹிந்துத்துவா பாசிஸ்டுகள்.

ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளின் பலத்தை நிரூபிக்கும் போட்டிகளுக்கு முஸ்லிம்களே பலிகடாவாக ஆக்கப்படும் வேளையில் முஸ்லிம் இளைஞர்களை போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்வது வழக்கமான செய்தியாகிவிட்டது. போலி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முஸ்லிம் இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீண்டகாலம் சிறையில் வாழ்க்கையை தொலைக்கின்றனர்.

பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்து நீண்டகாலத்திற்கு பிறகு விடுதலைச் செய்யப்பட்டு மீண்டும் பொய்வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட உடல்நிலை சீர்கெட்ட ஊனமுற்றவரான அப்துல் நாஸர் மஃதனி நீதிமறுப்பின் இந்திய மாதிரி ஆவார்.

இத்தோடு பாட்லா ஹவுஸில் கொல்லப்பட்ட அப்பாவி இளைஞர்களின் படுகொலையை நியாயப்படுத்தும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் அறிக்கையையும் சேர்த்து வாசிக்கவேண்டும்.

பொது சமூகத்தில் முஸ்லிம் வெறுப்பு அணையாத நெருப்பு ஜுவாலையாக எரிந்துக் கொண்டிருக்கும் வேளையில் ப.சிதம்பரம் தனது தவறை திருத்த வேண்டியதில்லை. ஏனெனில் எல்லோரும் தம் வசதிக்கேற்ப குட்ட குட்ட குனியும் சமுதாயமாக முஸ்லிம்கள் மாறிவிட்டார்கள் அல்லவா?.

முஸ்லிம்களுக்கு எதிரான சதித்திட்டங்கள் ஒவ்வொன்றாக வெளிவரும் வேளையில் அவர்கள் மீது பாய்வதையே குறிக்கோளாக கொண்டுள்ள அறிவுஜீவிகளும், தேசப் பற்றாளர்களும் எங்கே சென்றார்கள்?

அ.செய்யது அலீ.

Source: http://ping.fm/yN6M4
Did you know black on yellow are the 2 colors with the strongest impact

Did you know the safest car color is white

Did you know apples are more effective at waking you up in the morning than coffee

Did you know room temperature is defined as between 20 to 25°C (68 to 77°F)

Did you know the Australian aircraft carrier QANTAS stands for Queensland And Northern Territories Aerial Service

Did you know there are only 4 words in the English language which end in 'dous' (they are: hazardous, horrendous, stupendous and tremendous)

Did you know the oldest word in the English language is 'town'

Did you know cats can't move their jaw sideways

Did you know grapes explode when you put them in the microwave

Did you know your most sensitive finger is your index finger (closest to your thumb)

Did you know 'Bookkeeper' and 'bookkeeping' are the only 2 words in the English language with three consecutive double letters

Did you know the average golf ball has 336 dimples

Did you know the word 'Strengths' is the longest word in the English language with just one vowel

Did you know the Amazon rainforest produces half the world's oxygen supply

Did you know a group of frogs is called an army

Did you know a group of rhinos is called a crash

Did you know a group of kangaroos is called a mob

Did you know a group of whales is called a pod

Did you know a group of geese is called a gaggle

Did you know a group of owls is called a parliament

Did you know the first sailing boats were built in Egypt

Did you know Brazil is named after a tree

Did you know Brazil covers 50% of the South American continent

Did you know Hilton was the first international hotel chain

Did you know the brand Nokia is named after a place in Southern Finland

Did you know Monopoly is the most played board game in the world


Did you know if you filled a matchbox with gold it could be flattened into a sheet the size of a tennis court

Did you know Jamaica has 120 rivers

Did you know the only animals that purr are cats
Sources: from internet
Engr.Sulthan
முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும்

* சென்னை : எஸ்ஆர்எம்
பல்கலைக்கழகம்
பாடப்பிரிவு : ஹெல்த் சயின்ஸ் பிஜி
படிப்புகள்
நுழைவுத்தேர்வு தேதி : ஜன.29.

* சென்னை : அண்ணா பல்கலைக்
கழகம்
பாடப்பிரிவு : எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி
நுழைவுத்தேர்வு தேதி : ஜன.29.

* பாரதிதாசன் இன்ஸ்டிடியூட் ஆப்
மேனேஜ்மென்ட்:
பாடப்பிரிவு: எம்பிஏ
விண்ணப்பிக்க கடைசி நாள் : ஜன.30

* பெங்களூர் : ஐஐஎம் கல்வி நிலையம்
பாடப்பிரிவு : பப்ளிக் பாலிசி அண்ட் மேனேஜ்மென்ட் பிஜி படிப்பு
விண்ணப்பிக்க கடைசி நாள் : ஜன. 31.

* பெங்களூர் : ஐஐஎம் கல்வி நிலையம்
பாடப்பிரிவு : பெல்லோ புரோகிராம்
இன் மேனேஜ்மென்ட்
விண்ணப்பிக்க கடைசி நாள் : ஜன. 31.

மதுரை காமராஜர் பல்கலையில் தபால் வழியில் பி.எட். படிக்கலாம்
மதுரை காமராஜர் பல்கலை.யில் தொலைநெறியில் 2012-14ம் கல்வியாண்டில் பிஎட் படிப்பு மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல்,தாவரவியல், அரசியல் அறிவியல், மனை அறிவியல், நுண்ணுயிரியல், பொது நிர்வாகம், தகவல் தொழில்நுட்பம், கணினி பயன்பாடு, உயிர் வேதியியல், எலக்ட்ரானிக்ஸ், சுற்றுச்சூழல் அறிவியல், பொருளாதாரம், வணிகவியல், கணினி அறிவியல், பயோடெக்னாலஜி, அப்ளைடு பிசிக்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் ஆகிய பாடங்களில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் பிஎட் படிப்பை மேற்கொள்ளலாம்.

மேலும் அரசு அங்கீகாரம் பெற்ற நர்சரி, தொடக்க, உயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளிகளில் 2 வருட ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இப்பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். அரசு இடஒதுக்கீடு முறைப்படி காலியிடங்கள் நிரப்பப்படும். சென்னை, மதுரை, கோவை, சேலம், நெல்லை, திருச்சி ஆகிய இடங்களில் வரும் ஏப்.22ம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.

இப்படிப்பில் சேர விரும்புபவர்கள் ரூ.800 விண்ணப்பக்கட்டணத்தை ‘The Director, DDE, MKU, Madurai’ என்ற பெயரில் டிடியாக எடுத்து செலுத்த வேண்டும். தபாலில் விண்ணப்பத்தை பெற ரூ.50 கூடுதலாக செலுத்த வேண்டும். நேரில் விண்ணப்பத்தை பெற்று விண்ணப்பிக்க விரும்புவோர் www.mkudde.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள பல்கலை தொடர்பு மையங் களை விண்ணப்பக்கட்டண டிடியுடன் நேரில் அணுகலாம்.

தபாலில் விண்ணப்பம் பெற டிடி மற்றும் கோரிக்கை கடிதத்துடன் சுயமுகவரியிட்ட 25க்கு 35 அளவுள்ள கவரை இணைத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் பிப்.10ம் தேதிக்குள் ‘The Director, DDE, Madurai Kamaraj University, Palkalai Nagar, Madurai625021’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதர விவரங்களை பல்கலை இணையதளத்தில் அல்லது 0452-2459185 என்ற தொலைபேசி எண்ணில் அறிந்து கொள்ளலாம்.

பிளஸ்2-வில் 50% எடுத்தாலே எம்பிபிஎஸ் படிக்கலாம்
தமிழகத்தில் பள்ளி இறுதிப்படிப்பை முடிக்கும் மாணவ, மாணவிகளின் முழு முதற்கனவு எம்பிபிஎஸ் படிப்புதான். கட்-ஆப் மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் பலருக்கு இப்படிப்புக்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இங்குள்ள மருத்துவக்கல்லூரிகளில் போதிய சேர்க்கை இடங்களும் இல்லை. வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பி.பார்ம், பிஏஎம்எஸ் படிப்புகளுக்கு 2012ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள் ளது. ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களை கொண்ட பிளஸ்2 பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவு மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களும், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர் கள் 40 சதவீத மதிப்பெண்களு டன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும்.

அகில இந்திய தகுதித்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். காலியிடங்கள் மத்திய அரசு விதிமுறைப்படி நிரப்பப்படும். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தகுதித் தேர்வு இரண்டு கட்டங்களாக வும், பிஏஎம்எஸ், பி.பார்ம் படிப்பு களுக்கு ஒரே கட்டமாகவும் நடைபெறும். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மே16ம் தேதி, பிஏஎம்எஸ், பி.பார்ம் படிப்புகளுக்கு ஜூன் 17ம் தேதி தகுதித்தேர்வு நடைபெற உள்ளது. வாரணாசி, டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இத்தேர்வு நடைபெறும். விண்ணப்பக்கட்டணமாக ரூ.1600 (எஸ்சி, எஸ்டி பிரிவின ருக்கு ரூ.1100) ‘The Director, Institute of Medical Sciences, BHU, Varanasi’ என்ற முகவரிக்கு குறுக்கு கோடிட்ட டிடியாக செலுத்த வேண்டும். டிடியின் பின்புறம் விண்ணப்பதாரர் பெயர், முகவரியை குறிப்பிட வேண்டும். கட்டண டிடி, கோரிக்கை கடிதம், சுயமுகவரியிட்ட 2 வெள்ளைத் தாள் ஆகியவற்றுடன் ‘The Director (PMTCell), Institute of Medical Sciences, Banaras Hindu University, Varanasi 221005’ என்ற முகவரிக்கு அனுப்பி வரும் பிப்.27ம் தேதிக்குள் தபாலில் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மார்ச் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை www.bhu.ac.in என்ற இணைதளத்தில் அறியலாம்.

பெட்ரோலிய துறையில் எம்பிஏ படிப்பு
குஜராத் மாநிலம் உள்ளது பண்டிட் தீன்தயாள் பெட்ரோலிய பல்கலைக்கழகம். இதன் ஸ்கூல் ஆப் பெட்ரோலியம் மேனேஜ்மென்ட் கல்வி மையத்தில் 2 ஆண்டு முழுநேர எம்பிஏ படிப்புக் கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Energy - Infrastructure பிரிவில் எம்பிஏ படிப்பை மேற்கொள்ளலாம். Marketing, Finance, Human Resource - Operations Management ஆகிய சிறப்பு பிரிவுகளிலும் சேரலாம். இப்படிப்பில் சேர விரும்பு பவர்கள் 10+2+3 கல்வி முறையில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப்பட்டம் அல்லது அதற்கு இணையான படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும். பட்டப்படிப்பு இறுதியாண்டு தேர்வுக்கு செல்பவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் சிகிஜி2011 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், குழு விவாதம், நேர்முகத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். மேலும் வேலை அனுபவம், கல்வியாண் டில் பெற்றுள்ள தர மதிப்பீட்டின் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவர்.

குழு விவாதம், நேர்முகத் தேர்வுகள் வரும் மார்ச் 21 முதல் 24-ம் தேதி வரை நடைபெற உள் ளது. எம்பிஏ வகுப்புகள் வரும் ஜூன் 25ம் தேதி தொடங்க உள் ளது. இப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்களை ஐஎம்எஸ் மையங்களில் நேரடி யாக பெற்று அல்லது spm.pdpu.ac.in என்ற இணையதள முகவரியில் பெற்று வரும் பிப்.20ம் தேதிக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். ணிவிஙிகி - றிநிஞிறிவிஙீ மற்றும் றிலீ.ஞி படிப்புகளுக்கான சேர்க்கையும் நடைபெறுகிறது. மேலும் விவரங்களை ‘School of Petroleum Management, Pandit Deendayal Petroleum University Campus, Raisan, Gandhi Nagar382007. Gujarat’ என்ற முகவரி யிலோ, 079-23275129, 19 ஆகிய தொலைபேசி எண்களிலோ, spm.pdpu.ac.in என்ற இணையதள முகவரியிலோ தெரிந்து கொள்ள லாம்.
Time management tips

How to get more done during your working day

Many people find it hard to manage their time at work. So here are some simple, practical tips to help you become more effective – showing you how to identify and focus on the activities that give you the greatest returns. Doing this will save you time, so that you work smarter, not harder.

Plan your day
Take the first 15 minutes of every day to plan your day. Write a to-do list, putting the most important tasks at the top. Keep a schedule of your daily activities to minimise conflicts and last-minute rushes.

Prioritise
Time-consuming but relatively unimportant tasks can consume a lot of your day. Prioritising tasks will ensure that you spend your time and energy on those that are truly important.

Allocate your time
Include an estimated timeframe for each task and the date by which it must be completed. You might be able to accomplish something during unexpected pockets of free time. For instance, you could research information on the internet while waiting for a conference call to begin.

Set deadlines
Be realistic about setting deadlines and strive to meet them. Although we tend to get a lot done when we're under pressure, it is less stressful and more professional to establish and stick to an action plan.

Schedule tasks at times that suit your work patterns
We all have different times of day when we feel most productive and energetic. Make best use of your time by scheduling high-value work during your peak time, and low-energy work (like returning phone calls and checking email) during your ‘down’ time.

Establish routines and stick to them as far as possible
While a crisis will inevitably arise from time to time, you'll be much more productive if you can follow routines most of the time.

Get organised
If you always seem to spend a lot of time looking for files on your computer or papers on your desk, invest some effort in getting organised. That way you’ll be able to quickly lay your hands on whatever it is you need.

Don't waste time waiting
It's impossible to avoid waiting for someone or something. But use that time wisely. Always take something to do with you, such as a report you need to read or a blank pad that you can use to plan your next task.

Before a call
Take a few minutes before every call to decide what you need to cover. This will ensure you address each point and don’t get sidetracked, making the call quicker and more productive. Then take five minutes after the call to get your notes in order. This will potentially save you time in future when you have to review what was said or agreed.

Don’t get distracted
Whether they come from emails, instant messaging, colleagues in a crisis or phone calls, distractions prevent us from getting into a rhythm with our work. As far as possible, try to minimise distractions and manage interruptions. For instance, turn off your IM chat or let people know when you need to focus.

Don’t procrastinate
Don’t put off a task that you should be working on now. You’ll feel guilty that you haven't started and you’ll come to dread it.

Break down big tasks
Break large projects down into manageable steps, so that it's easy to see everything that you need to get done and can complete small chunks at a time. Doing this can stop you from feeling overwhelmed at the start of a new project.

Make meetings more productive
Determine if meetings are absolutely necessary. If they are, establish an agenda and stay on track – aim to start and finish on time. If your presence isn’t required for the entire meeting, excuse yourself early – there’s no point in being there if you can’t add anything.

Take a break
It's impossible to concentrate and produce really high-quality work without giving your brain some time to rest and recharge. Don’t dismiss breaks as ‘wasting time’. They provide valuable down time, which will enable you to think creatively and work effectively. Go for a quick walk or grab a cup of coffee.

Be healthy
Get plenty of sleep, have a healthy diet and exercise regularly. A healthy lifestyle can improve your focus and concentration, which will help improve your efficiency so that you can complete your work in less time.
சட்டைப் பையில் சாம்ராஜ்யம்
ISLAM
x


Rajaghiri Gazzali ✆ gazzalie@yahoo.com
25 Jan (4 days ago)

to imantimes

Due to a filter you created, this message was not sent to Spam. Edit Filters

அசுரத்தனமான உழைப்பு. தன்னுடைய கருத்துக்களை தன் சமூகமே ஏற்காத போது தன் இலக்குகளின் மீதான அபார நம்பிக்கை. இவை இரண்டும் சிலருக்கு இருந்ததுதான் விஞ்ஞான உலகின் உயிர் நாடியான கணிப்பொறியின் வெற்றி ரகசியம். ஒவ்வொரு

வீட்டிலும், தொலைக்காட்சி பெட்டி வைப்பதையே பிரமிப்பாக பார்த்த காலத்தில் அகண்டு விரிந்த கட்டிடங்களில் மொத்த பரப்பளவை அடைத்துக்கொண்டு ராட்சஷ வடிவில் இருந்த கணிப்பொறியை ஒவ்வொரு வீட்டிலும் தொலைக்காட்சி பெட்டிக்கு இணையாக பார்க்க வேண்டும் என்று கனவு கண்ட அந்த நம்பிக்கை மனிதர்கள், நம்முள் வெற்றி முனைப்பை ஏற்படுத்தும் முன்னோடிகள்.

ஒரு கருத்து எப்படி வெற்றி பெறுகிறது. அதன் பின்னால் இருக்கும் முயற்சிகள் என்னென்ன என்று அறிந்து கொள்கிற பொழுது நம் சிந்தனைகள் வெற்றியடைவதற்கான வழிகள் நமக்கு புலப்படும். இன்று வளர்ச்சியின் உச்சம் தொட்டு, நாம் கணிப்பொறியை இயக்கிய காலங்கள் மறைந்து இன்று கணிப்பொறி நம்மை இயக்கி வருவதால் கணிப்பொறியின் வெற்றிப்பாதை உங்கள் பார்வைக்கு…

1946 ENAIC (எலெக்ட்ரானிக் நியூமரிகல் இன்டிகிரேடர் அண்ட் கம்ப்யூட்டர்)

“ENAIC” – இதுதான் கணிப்பொறியின் மூதாதையர் என்று கொள்ளலாம். உலகின் முதல் கணிப்பொறி ENAIC என்ற பெயரில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப் பட்டு, போர் முடிவுற்றபின் பென்சில்வேனிய பல்கலைக்கழகத்தில் பராமரிக்கப்பட்டது. அந்த முதல் கணிப்பொறியின் அழகிய வடிவமைப்பு விபரங்கள் இதோ: எட்டடி உயரமுள்ள நாற்பது அறைகள், 18000 வால்வுகள். இவை அனைத்தும் சாதாரண கூட்டல் கழித்தல் கணக்குகள் போடுவதற்காக பயன்படுத்தப்பட்டவையாம்!!!

1954 SAGE (செமி ஆட்டோமெடிக் கிரவுண்ட் என்விரோன்மெண்ட்)
கணிப்பொறியின் பயன்பாடு விரிவாக்கப்பட்டு, அதன் இரண்டாம் வளர்ச்சி என்று SAGE பெயரிடப் பட்டது. அளவில் மிக பெரியதாய், விமானத்துறைக்கு பயன்படும் விதமாய் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒரு மாபெரும் கான்கிரிட் கட்டடத்தின் மொத்த தளத்தையும் ஆக்கிரமித்து 300 டன் எடையில் உருவாக்கப் பட்டிருந்தது.

1960, NEAC (நிப்பான் எலக்ட்ரிக் கம்பெனி)
மூன்றாம் நிலை கணிப்பொறி நிப்பான் எலக்ட்ரிக் கம்பெனியால் தயாரிக்கப்பட்டது. உருளையான டிரம் போன்ற வடிவில் ஜப்பானியர்களால் தயாரிக்கப்பட்டு வணிகத் துறையில் முதன் முறையாக பயன்படுத்தப்பட்டது.

1964, IBM System 360
இந்த வடிவமைப்பில் தான் வணிகம் முதல் விஞ்ஞானம் வரை அனைத்து பயன்பாடுகளும் ஒரே கணிப்பொறியில் பயன் படுத்தப்பட்டது. இந்த இயந்திரம் நாசா ஆய்வு மையத்தில் உபயோகப் படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக மென்பொருள் (Software) பயன் படுத்தப்பட்ட கணிப்பொறியும் இதுவே!!

1964 CDC, (கண்ட்ரோல் டேட்டா கார்ப்பரேசன்) 6600
உலகின் முதல் வேகமாக இயங்கும் கணிப் பொறி என்ற பெருமையைப் பெற்றது CDC. “கண்ட்ரோல் டேட்டா கார்பரேசன்” நிறுவனத்தால் “செமோர் கிரே” என்பவரால் வடிவமைக்கப்பட்டது. 1969ஆம் ஆண்டு சூப்பர் கம்ப்யூட்டர் என்ற நவீன கணிப்பொறியை வடிவமைத்து அவர் சாதனையை அவரே முறியடித்தார்.

1965 DEC, (டிஜிட்டல் எக்யூப்மெண்ட் கார்ப்பரேசன்) -8
கணிப்பொறி வணிக ரீதியாக வெற்றியடைந்தது இந்த வடிவமைப்பின் மூலம்தான். “டிஜிட்டல் எக்யூப்மெண்ட் கார்ப்பரேசன்” மூலமாக சந்தைப் படுத்தப்பட்டு மொத்தம் 50000 கணிப்பொறிகள் ஒரே நேரத்தில் விற்று சாதனை படைத்தது.

1971 KENBAK-1
இன்றளவும் உலகின் முதல் தனி நபர் கணிப்பொறி (personal computer) என்ற பெருமை பெற்றது Kenbak வகை கணிப்பொறிகள்தான். இதனுடைய உள் வாங்கும் திறன் (input) குறைவு என்பதால் வணிக ரீதியாக இதன் விற்பனை தோல்வி யுற்றது.

1976 CRAY-1
CRAY-1 சந்தைப் படுத்தப்பட்ட நாள் முதல் விற்பனையில் முதல் இடம் பிடித்தது. செமோர் கிரேவின் எண்ணற்ற வடிவமைப்புகளில் மிகவும் வேகமாக கணக்கு போடும் திறன் வாய்ந்த கணிப்பொறி இதுவே!!

1976 Apple I
ஹெவ்லெட் பக்கர்ட் (Hew lette Packard) நிறுவனத்தால் இந்த வடிவமைப்பு நிராகரிக்கப்பட்டது. இருந்த போதும் தன் கண்டுபிடிப்பின் மேல் இருந்த நம்பிக்கையால் Apple ஐ கணிப்பொறியை வடிவமைத்த ஸ்டீவ் வாஷ்னிக் தன் நண்பர்களுடனும் சிலிக்கன் வேல்லி என்ற நிறுவனத்துடனும் இணைந்து இந்த கணிப்பொறியை விற்பனைக்குக் கொண்டுவந்தார். இதன் துவக்க விலை $666. விற்பனையில் சரிவு கண்டபோதும் Apple II கணிப்பொறியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது Apple I கணிப்பொறியின் தோல்வி தான்.

1981 IBM Personal Computer
இன்று நாம் உபயோகப்படுத்தும் கணிப்பொறிகள் இந்த வகையைச் சார்ந்த வையே. IBM நிறுவனம் தான் முதலில் கணிப் பொறியோடு தட்டச்சுப் பலகை (keyboard) மற்றும் பிரிண்டர், கணினித் திரை ஆகிய அனைத்து பாகங்களையும் கொண்ட கணிப்பொறியை வடிவமைத்தது. இந்த வடிவமைப்பே மற்ற நிறுவனங்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கியது.

1983 (Hewlett- packard)
விஞ்ஞானத்தின் அடுத்த புரட்சியை ஏற்படுத்திய மாடல் இதுவே! முதல் முதலில் தொடு திரை (touch screen) எனப்படும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு விற்பனைக்கு வந்தது. விரல்களில் வித்தை காட்டும் கணிப்பொறிகள் 1983ஆம் ஆண்டே பழக்கத்தில் வந்துவிட்டது. ஆச்சரியம்தான்.

1997 Deep Blue
IBM நிறுவனத்தால் Deep Blue திட்டம் துவங்கப்பட்டது. இந்த மாடலின் நோக்கமே யாராலும் தீர்க்கமுடியாத கணக்குகளை தீர்ப்பது. மற்றும் ஓர் ஆச்சரியமான தகவல் Deep Blue ரக கணிப்பொறி உலகின் முன்னணி சதுரங்க வீரர் கேரி கேஷ்பராவையே தோற்கடித்திருக்கிறது! மனிதன் மூளையால் கண்டறியப்பட்டு இன்று மனித மூளைகளையே தோற்கடிக்கும் வாமன அவதாரம் எடுத்திருக்கின்றன கணிப்பொறிகள்.

2007 i Phone
கைக்கு அடக்கமான இணையதள இணைப்புடன் வளம் வரும் குட்டி கணிப் பொறி. நம் கைகளில் ஆறாம் விரலாய் ஒட்டிக் கொண்டிருக்கும் செல்ஃ போன் போன்ற வடிவில் இருக்கும் i Phone- கள்தான் இன்றைய தொழில் அதிபர்களின் செல்லக் குழந்தைகள்.

2010 i Pad
கடல் அளவு விரிந்து கிடந்த கணிப்பொறி இன்று நம் கைகளில் சிறு கேப்சூல் வடிவில் சுருங்கி இருக்கிறது. இந்த அதி நவீன கணிப் பொறியின் பெயர் i Pad. துல்லிய திரை, கணக்குகள், விளையாட்டு, இணையதளம் என ஒட்டுமொத்த உலகமும் உள்ளங்கைகளில் அடக்கம்.
கணிப்பொறி பற்றிய நம் பார்வை ஒரு விஞ்ஞானத்தின் வளர்ச்சியை போற்றுவதற்கும் ஆராதிப்பதற்கும் மாத்திரம் அல்ல. வெற்றிக்குப் பின்னால் எத்தனை தடைக்கற்கள் இருப்பினும் அதை தகர்த்தெறிய துணை நிற்கும் நம் நம்பிக்கை உத்திகளை படம்பிடித்துக் காட்டவே!
உதாசீனங்களை உதறித் தள்ளி உலகைத் தன் சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டது கணிப்பொறி. இப்போது சட்டைப்பை அளவில் சுருங்கியும் விட்டது. சின்னதாய் ஒரு கம்ப்யூட்டர் இருந்தால் சட்டைப் பைக்குள் ஒரு சாம்ராஜ்யம் இருப்பது போல!

!!!!!!!!!
- கனகலஷ்மி



__._,_.___
NATURAL HOME REMEDIES FOR TOOTH ACHE



Toothache is a very common problem. It can be an indication of tooth decay. It is mainly caused due to the inflammation of tooth pulp.


Causes of Toothache


The various causes of toothache are:


Tooth decay
Mouth bacteria
Tooth cavity

Home Remedies for Toothache


Application of clove oil to the aching tooth is best to reduce pain and also removes any kind of tooth infection. This is a very effective home remedy for toothache.


Chewing leaves of guava tree will also provide relief from pain. This is one of the simplest toothache treatment.


Garlic clove when placed on the aching tooth provides immediate relief from pain.


Apply a mixture of a pinch of pepper powder and a quarter teaspoon of common salt on the aching tooth as it will give relief. This is also one of the good home remedies for toothache.


Toothache treatment - Chewing fresh leaves of spinach makes the gums strong and prevents tooth decay.


The juice of wheat grass is an excellent home remedy for toothache and tooth decay.


Toothache remedy - Application of ice pack on the cheeks also reduces pain.


Pouring few 3-4 drops of vanilla extract on the aching tooth will immediately provide relief and is also good home remedy for toothache.


Mix a pinch of pepper powder and clove oil and apply on the paining tooth. Good home remedies for toothache.


Make a paste of the bay berry bark with vinegar and apply on the affected tooth. It will provide immediate relief from pain. This is one of the effective home remedies for toothache.


Chewing raw onion for three minutes will kill all the harmful germs in the mouth. This is one of the useful toothache remedy.


Intake of sugar should be restricted to prevent any kind of tooth problems.


In 1 cup of water boil 5-6 cloves with 2- inch bark of a Margosa tree and strain and store this in the fridge. Smear this decoction on the affected tooth for pain relief. This is also good natural remedy for toothache.


Diet for toothache - Good amount of raw vegetables and fruits should be included in the diet.


Mix mustard oil and turmeric powder and apply on the teeth. It is highly beneficial in curing all the teeth problems. This is one of the best toothache cure.


Good amount of vitamin C and calcium should be taken to make the teeth strong. It is a good diet for toothache.


Gargling with hydrogen peroxide after every meal will remove all the germs and bacteria from the teeth and strengthens the teeth.


In 1 cup of water boil 5 gram of peppermint with a pinch of salt. Drink it for toothache pain relief and other pains. This is one of the effective natural remedies for toothache.




Thanks to natural home-remedies.com
Engr.Sulthan
புற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்
ISLAM
x


Mohammad Sultan ✆ er_sulthan@yahoo.com
9:05 PM (20 hours ago)

to undisclosed recipients


முற்காலத்தில் வண்ண உணவுகள் மூலம் எளிதில் நோய்களை குணப்படுத்திக் கொண்டார்கள். காலையில் சிவப்பு நிறமுள்ள பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டார்கள். காரணம் வளர்சிதை மாற்றத்திற்கு சிவப்பு நிற உணவுகள் அதிகம் உதவுகின்றன. காரட், பீட்ரூட், ஆப்பிள் போன்ற சிவப்பு நிற காய்கள் உடம்பின் வளர்சிதை மாற்றத்திற்கு மட்டுமல்லாது புற்றுநோய் செல்களை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதிசய சிவப்பு

தினமும் இரண்டு முறை சிவப்பு நிற பழங்களின் கொண்ட ஜூஸ் பருகுவதால் அதிசயிக்கத்த மாற்றங்கள் ஏற்படுவது தெரியவந்துள்ளது.

1) உடம்பில் உள்ள புற்று நோய் செல்களை கட்டுப்படுத்தி புற்றுநோய்க்கான எதிர்ப்பு செல்களை அதிகரிக்கிறது.

2) கல்லீரல், கணையம், சிறுநீரகம் ஆகியவற்றை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதோடு, அல்சர் நோயை குணப்படுத்துகிறது.

3) நுரையீரலை பாதுகாப்பதோடு, உயர் ரத்த அழுத்தம், ஹார்ட் அட்டாக் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.

4) மனித உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

5) கண் தொடர்பான நோய்களை குணமாக்குகிறது.

6) தசை தொடர்பான நோய்களில் இருந்து பாதுகாக்கிறது

7) முகப்பொலிவை அதிகரித்து இளமையை நீடிக்கிறது. தோலை பளபளப்பாக வைப்பதில் அக்கறை கொள்கிறது.

8) சீரணமண்டலம், தொண்டை தொடர்பான நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

9) பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளை கட்டுப்படுத்துகிறது.

10) காய்ச்சலினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.


எப்படி தயாரிப்பது :

இந்த பானத்தை தயாரிப்பது எளிது

காரட்- 1, பீட்ரூட்– 1, ஆப்பிள்– 1

மூன்றையும் சம அளவில் எடுத்துக்கொண்டு நன்றாக கழுவி சுத்தம் செய்து நறுக்கவும். மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து ஜூஸாக்கவும். சுவைக்கு எலுமிச்சை சேர்த்துக்கொள்ளலாம்.

காலையில் வெறும் வயிற்றில் இந்த பானத்தை பருகவேண்டும். ஒரு மணி நேரத்திற்குப்பின்னர் காலை உணவு சாப்பிடலாம். மாலையில் 5 மணிக்கு முன்னர் இதனை பருகலாம். உடனுக்குடன் செய்து பருகுவது முக்கியம்.

தினமும் இருவேளை பருகுவதால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. சிறப்பு மிக்க இந்த பானத்தை உணவியல்துறை நிபுணர்களும் பரிந்துறைக்கின்றனர். இந்த பானம் எடைக்குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த அதிசய பானத்தை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு பருகியதன் மூலம் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் குணமாகியுள்ளது தெரியவந்துள்ளது. எனவே அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இன்றுமுதல் இந்த பானத்தை பருகலாம்.

The red color in fruits and vegetables shouts phytonutrients such as lycopene, ellagic acid, quercetin and hesperidin. Their phytochemical properties may be beneficial in regulating blood pressure levels, reduce tumor growth, lower bad cholesterol levels and reduce the risk of certain types of cancer. Two powerful antioxidants, vitamins A and C may aid in preventing heart disease and are beneficial for various ailments
நன்றி:tamil.oneindia.in





Engr.Sulthan
__._,_.___
ஒழியட்டும் வெளிநாட்டு மோகம் -


ISLAMIC DOCUMENTARY VIDEOS TAMIL

LINK - http://ping.fm/8EFw0
எண்ணையை வச்சி காமெடி, கீமெடி பண்ணலையே!

ஆயில் புல்லிங் எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்டு சாதாரணமாக கொப்பளிப்பதுதானே என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களுக்கு அனைத்து நோய்களும் தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது

இன்றைக்கு பிரபலமாகிக் கொண்டு வரும் ஆயில்புல்லிங்கை நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து பின்பற்றியுள்ளனர். இது அனைத்து நோய்களுக்கும் பாதுகாப்பான எளிய மருத்துவ முறையாக இருந்துள்ளது. பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து அதன் மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் புத்துணர்வு பெறுகிறது.

ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்வது பற்றி தெலுங்கு நாளிதழான ஆந்திர ஜோதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. மூன்று வருடங்களாக 1041 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 927 நபர்களுக்கு நோய் குணமானது தெரியவந்தது. 758 நபர்களுக்கு கழுத்து மற்றும் உடல்வலி குணமாகியது. அலர்ஜி மற்றும் ஆஸ்துமா நோய்கள் 191 பேருக்கு சரியானது.

தோல்நோய், அரிப்பு,கரும்படை, உள்ளிட்ட நோய்கள் குணமடைந்ததாக தெரிவித்திருந்தனர். மேலும், இதயநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்,நரம்பு தொடர்பான நோய்கள் குணமடைந்ததாக சர்வேயில் தெரிவித்திருந்தனர்.

நிரூபிக்கப்பட்ட உண்மை

நம் உடலில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தம், இதய நோய், பார்க்கின்சன் நோய்கள் கல்லீரல், நுரையீரல்நோய், புற்று நோய், பக்க வாதம், நரம்பு சம்பந்தமான நோய்கள், வெரிகோஸ் வெயின்ஸ், வலிப்பு, மாதவிடாய் தொல்லைகள், மார்பக நோய்கள், கருப்பை தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை போன்ற எண்ணிலடங்கா நோய்களுக்கும் தொல்லைகளுக்கும் மிக எளிமையான மருத்துவக் கோட்பாடு ஒன்றினை மனித குலத்துக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள். இதனை அப்போதய சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த அறிஞர், டாக்டர் மெத்கராஷ் என்பவர் அறிவியல் முறைப்படி ஆய்வு நடத்தி மெய்ப்பித்துக் காட்டியுள்ளார்.

வலி நிவாரணி

தலைவலி என்பது கடுமையான தொந்தரவினை தரக்கூடியது. ஒற்றைத்தலைவலியானது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. தினமும் தவறாமல் ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களை இந்த நோய்கள் தாக்குவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

மூட்டு வலி, முழங்கால் வலி, பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், கண் காது மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், தும்மல், சளி, களைப்பு, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத்தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி), போன்ற நோய்களை உடனடியாக குணப்படுத்தியுள்ளது.

எப்படி செய்வது ஆயில் புல்லிங்?

காலையில் எழுந்து, வெறும் வயிற்றில், பல் துலக்கிய உடன் தூய்மை செய்யப்பட்ட நல்லெண்ணெயோ, ஆலிவ் எண்ணெயையோ, வேர்க்கடலை அல்லது சூரியகாந்தி எண்ணெயையோ, இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் ஓய்வாக அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறும் கொப்பளிக்க வேண்டும். இப்படியே தொடர்ந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொப்பளியுங்கள். முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று எண்ணெயின் தன்மை இருக்கும். ஆனால், சில நிமிடங்களில் அந்த தன்மை மாறி வாயினுள் எளிதாக நகரும். 15-20 நிமிடங்களில் எண்ணெயில் தன்மை முற்றாக நீர்த்துப்போய், நுரைத்து, வெண்மையாகிவிடும். அப்போது அதனை உமிழ்ந்து விடுங்கள்.

விடியற்காலையே சிறந்தது

உமிழ்ந்த திரவம் வெள்ளையாக இல்லாது மஞ்சளாக இருந்தால், இன்னும் கொஞ்ச நேரம் கொப்பளிக்க வேண்டும். மீண்டும் எண்ணெய் ஊற்றி கொப்பளித்து விட்டு உமிழ்ந்ததும் வாயைக் கழுவி நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இதனால், உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய கிருமிகள் எல்லாம் நீங்கள் உமிழ்ந்த நீர்மத்தில் முழுமையாக வெளியேற்றப் படுகின்றன. இந்த எளிய எண்ணெய் மருத்துவத்தைச் செய்வதற்கு விடியற்காலை நேரமே சிறந்தது.

எண்ணெயை கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் இதனை செய்யலாம். இதற்கு எந்த வித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. எதாவது நோய்க்காக மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை.

முயற்சி செய்து பாருங்களேன்

http://ping.fm/62uot
மாணவர்களின் நினைவாற்றலை வளர்க்க உதவும் உணவுகள்!





மாணவர்களுக்கு தேர்வு நெருங்கும் நேரம் இது. தேர்வு நேரத்தில் படிப்பில் கவனம் செலுத்துவதுடன் சத்தான உணவுகளை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டியதும் அவசியம். மாணவர்களின் நினைவாற்றலை வளர்க்க உதவும் உணவு பழக்கம் குறித்த டிப்ஸ்...

பொதுத் தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. குறிப்பிட்ட நேரத்துக்குள் பாடங்களைப் படித்து முடிக்கவேண்டுமென்ற டென்ஷன், பரபரப்பு மாணவர்களிடையே ஏற்படுவது சகஜம். பெற்றோர், உறவினர்கள், சக நண்பர்கள், ஆசிரியர்கள் என்று பலதரப்பட்டவர்கள் கொடுக்கும் அழுத்தம் ஒருபுறம், வாழ்க்கையில் முக்கியத் திருப்புமுனையை ஏற்படுத்தப் போகும் தேர்வு பற்றிய அச்சம் மறுபுறம் என்று, மனதளவிலும் உடல் ரீதியாகவும் மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் காலம் இது.

இந்த நேரத்தில் மாணவர்கள் பசி, தூக்கம் மறந்து படிப்பில் கூடுதல் அக்கறை காட்டுவார்கள். இதனால் விரைவிலேயே சோர்ந்து போவார்கள். சிலநேரங்களில் நோய்வாய்ப் படுவதற்கும் வாய்ப்புள்ளது.

இதுபோன்ற இக்கட்டான நிலையிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள, உணவு விஷயத்தில் மாணவர்கள் கூடுதல் அக்கறை காட்டவேண்டும். எல்லாச் சத்துக்களும் நிறைந்த, சமச்சீர் உணவை நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்!

நல்ல உடலும், தெளிவான மனமும் இருந்தால்தான், சிறப்பாகத் தேர்வு எழுத முடியும். லட்சியங்களை எட்ட முடியும். தேர்வு காலத்தில் மாணவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய சத்துணவுகள் பற்றி ஆலோசனை வழங்குகிறார் சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் கிளினிக்கல் நியூட்ரீஷன் துறைத் தலைவர் டாக்டர் ஏ.ஜே.ஹேமமாலினி.

தேர்வு கால மன அழுத்தத்தை சமாளிக்கவும், தேர்வு நேரத்தில் விழிப்புணர்வுடன் செயல்படவும், போதுமான சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளவேண்டியது அவசியம் என்பதை ஹைதராபாத்திலுள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் நியூட்ரிஷன் அமைப்பு நடத்திய ஆய்வு வலியுறுத்தியுள்ளது. ஒருவரின் மன நிலைக்கும், சத்துணவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை இந்த ஆய்வு நிரூபிக்கிறது. நல்ல சத்தான ஆகாரத்தை எடுத்துக் கொள்ளும்போது, நரம்பு மண்டலம் சிறப்பாகச் செயல்படுவதுடன், குழந்தைகளின் அறிவும் கூர்மையடைகிறது என்கிறது அந்த ஆய்வு. நமது மனம் அழுத்தத்துக்குள்ளாகும்போது, சுரக்கும் ஹார்மோன், நமது உடலின் அனைத்து இயக்கங்களின் வேகத்தையும் அதிகரிக்கிறது. இதனால் பயம், கவலை, கோபம், துக்கம், வருத்தம் போன்ற எதிர்மறை உணர்வுகள் தலைதூக்குகின்றன” என்கிறார் அவர்.

மனித மூளையின் சுறுசுறுப்புக்கு, முக்கியமானது குளுக்கோஸ். மூளையின் செயல்பாட்டுக்கு அடிப்படை சக்தியை அளிப்பது கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச் சத்துதான். இந்த மாவுச்சத்து, குளுக்கோஸை விரைவில் வெளியிடுகிறது. முழு தானியங்கள், உருளைக்கிழங்கு, மக்காச்சோளம், சம்பா அரிசி, கோதுமை ரொட்டி, குறைந்த கால்சியம் உள்ள குக்கீஸ் போன்றவற்றில் மாவுச்சத்து நிரம்பியுள்ளது.

தேர்வுக் காலங்களில் காலை முதல் இரவு படுக்கப்போகும் வரை கால அட்டவணையிட்டு படிக்க வேண்டியிருக்கும். பகல் மற்றும் மதிய நேரங்களில் தம்மைக் கட்டுபடுத்த முடியாமல் தூங்கிவிடும் மாணவர்கள் பலர். இவர்கள், குறைந்த அளவில் மாவுச்சத்தை வெளியேற்றும் உணவுகளான ஆப்பிள், வாழைப்பழம், உலர் பழங்கள், கொட்டைகள், பாப்கான், பீன்ஸ் போன்றவற்றைச் சாப்பிடலாம்.

கார்போஹைட்ரேட்ஸைப் போலவே உடலுக்கு மிகவும் முக்கியமானது புரோட்டீன்கள் எனப்படும் புரதச்சத்து. நினைவாற்றலைத் தூண்டும் தன்மை புரோட்டீன்களுக்கு உண்டு. புரதச்சத்துக்கள் செரிமானம் அடைந்தபிறகு, அவை அமினோ அமிலங்களாக மாறும். மூளைக்கான உணவு இதுதான். புரோட்டீனிலுள்ள அனினோ அமிலங்கள், மூளை விழிப்புடன் செயல்பட உதவுகின்றன” என்கிற ஹேமமாலினி, ‘ஓட்ஸ், உலர் கொட்டைகள், பால், யோகர்ட், முட்டை, மீன், கோழி இறைச்சி, எள், நிலக்கடலை போன்றவற்றில் புரதச்சத்து அதிகம் உள்ளது என்கிறார்.

பொதுவாக, உடலில் கொழுப்புச் சத்து சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பார்கள் மருத்துவர்கள். ஆனால், நல்ல கொழுப்புச் சத்துக்கள் மூளைக்கு இன்றியமையாதவை. இவற்றை நமது உடல் தானாகவே உற்பத்தி செய்யாது. ஒரு சில உணவுப் பொருட்களின் மூலம்தான் இந்த நல்ல கொழுப்புச் சத்துக்களைப் பெற முடியும். ஒமேகா 3-ஃபேட்டி ஆசிட்ஸ் அதிகம் உள்ள உணவுகள், மூளைக்கு பலமளிப்பவை. மீன், ஃப்ளேக்ஸ் விதைகள், உலர் கொட்டைகள், மத்தி மீன்கள், சங்கரா மீன்களில் ஒமேகா 3 - ஃபேட்டி ஆசிட் அதிகம் இருக்கிறது.

தேர்வு நேரத்தில் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைப்பதில் வைட்டமின் பி முக்கியப் பங்கு வகிக்கிறது. முட்டை, ஈரல், சோயாபீன்ஸ், பச்சைப் பட்டாணி, தாவர எண்ணெய், முட்டை, முழு தானியங்கள், விதைகள், பயறு வகைகள், சம்பா அரிசி, உலர் கொட்டைகள், கஞ்சி, பால், தயிர், யோகர்ட், பால் பொடி, பச்சை இலைக் காய்கறிகள், ராகி, சோளம், கம்பு, வாழைப்பழம் போன்றவற்றில் பி வைட்டமின் அதிகம் உள்ளது. மூளையை புத்துணர்வுடன் வைத்திருப்பதில் ஆன்டிஆக்ஸிடெண்ட்ஸின் பங்கு மிக அதிகம். உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதிலும் இவை மிகவும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. காய்கறிகள், பழங்கள், மிளகாய், பசலைக்கீரை, தக்காளி, ஆரஞ்ச், திராட்சை, முருங்கை இலை, கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, பழச்சாறுகள் போன்றவற்றில் வைட்டமின் ஏ மற்றும் சி ஆன்டிஆக்ஸிடெண்ட்கள் உள்ளன” என்று கூறும் அவர், தேர்வு நேரத்தில் கூடுதல் எனர்ஜிக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் இரும்புச் சத்து அவசியம் என்கிறார்.

ராகி, வெல்லம், கம்பு, முழு கோதுமை, பச்சைப் பயறு, சோயா பீன்ஸ், காலிஃப்ளவர், ஆப்ரிகாட், பேரீட்சை போன்றவற்றில் இரும்புச் சத்து அதிகம்.

கொட்டை வகை உணவுகளில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், ஒமேகா 3 கொழுப்பு ஆகிய ஊட்டச்சத்துக்களும் நிறைய உள்ளதால், உடம்புக்கு மிகவும் நல்லது. தசைப் பிடிப்பு, ஒற்றைத் தலைவலி, எரிச்சல் போன்றவற்றுக்கு தூக்கமின்மையே முக்கியக் காரணம். தூக்கமின்மையைத் தடுப்பதில் முக்கியப் பங்கு மெக்னீஷியத்துக்கு உள்ளது. கம்பு, ராகி, சோளம், முழு கோதுமை, கொள்ளு, தட்டைப் பயறு, பச்சைப் பயறு, சோயாபீன்ஸ், முள்ளங்கி, முந்திரி, வால்நட், திராட்சை, பிளம், சீதாப்பழம் போன்ற பல உணவுப் பொருட்களில் மெக்னீஷியம் சத்து உள்ளது. மன அழுத்தத்தால் மலச்சிக்கல், தசைப்பிடிப்பு போன்றவை ஏற்படலாம். நார்ச்சத்துள்ள உணவுகளே இதற்குத் தீர்வு. பழங்கள், காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

சமச்சீரான உணவு உட்கொள்ளுதல் முக்கியம். தினசரி உணவில் பல வகையான பழங்கள், காய்கறிகள், கீரைகள் சேர்த்துக் கொள்வது அவசியம். எக்காரணம் கொண்டும் காலை நேர உணவை (பிரேக்பாஸ்ட்) தவிர்க்காதீர்கள். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். பால், இளநீர், பழச்சாறுகள், நீராகாம் போன்ற எந்த வகையிலாவது நீர்ச்சத்து நம் உடலில் தங்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். எல்லாவற்றுக்கும் மேல் போதுமான உடற்பயிற்சி அவசியம். தேர்வு சமயத்தில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து படிக்க வேண்டி இருக்கும். கை, கால்களுக்கு பயிற்சி, கண்களுக்குப் பயிற்சி கொடுப்பது அவசியம். எல்லாவற்றுக்கும் மேலாக, நல்ல உறக்கம் மிக மிக அவசியம். இரவில் நீண்ட நேரம் கண் விழித்துப் படிக்க வேண்டாம். தூக்கம் வராமல் இருக்க காபி, டீ, பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்களை அருந்துவது நல்லதல்ல” என்று டிப்ஸ் தருகிறார் டாக்டர் ஹேமமாலினி.



7 நாள் உணவு - மாதிரிப்பட்டியல்

காலை உணவு - காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள்: (இதில் ஏதாவது ஒன்று)
• பால் சேர்த்த ஓட்ஸ் கஞ்சி மற்றும் நறுக்கிய பழங்கள்
• சாம்பாருடன் இட்லி (சட்னி வேண்டாம்)

• முழு கோதுமை ரொட்டி டோஸ்ட் செய்தது இரண்டு ஸ்லைஸ், அத்துடன் ஒரு முட்டை.

• காய்கறிக் குருமாவுடன் சப்பாத்தி. வாழைப்பழம் ஒன்று.

• காய்கறிகள் சேர்த்த கிச்சடி. வாழைப்பழம் ஒன்று

• சாம்பாருடன் தோசை. வாழை அல்லது ஆரஞ்சுப் பழம் ஒன்று

• பாலுடன் கார்ன்பிளேக்ஸ், நறுக்கிய பழங்கள்



மதியம் 11 மணி வாக்கில் (இதில் ஏதாவது ஒன்று)
• ஒரு டம்ளர் குளிர்ந்த மோர்

• ஒரு கிளாஸ் நிறைய ஏதேனும் ஒரு பழச்சாறு

• ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, வாழைப்பழம், சீதாபழம், பேரீச்சம்பழம் இவற்றில் ஏதேனும் ஒன்று

• உலர் பழங்கள், கொட்டை வகைகள், முந்திரி, பாதாம், ஆல்மண்ட், பிஸ்தா, வால்நட் போன்றவற்றை தனியாகவோ அல்லது சேர்த்தோ இரண்டு
ஸ்பூன் சாப்பிடலாம்.

• தினசரி பேரீச்சம் பழம் மூன்று சாப்பிடுவது நல்லது.

• காய்கறி சூப்

• எல்லாப் பழங்களும் சேர்ந்த ஃப்ரூட் சாலட், காய்கறிகள் சேர்ந்த வெஜிடபிள் சாலட் ஒரு கப்



மதிய உணவு 1-2 மணிக்குள் (இதில் ஏதாவது ஒன்று)
• குருமாவுடன் ஒரு சப்பாத்தி, சாம்பார், பொரியலுடன் சிறிது சாதம், தயிர்.

• வெஜிடபிள் சாலட் ஒரு பெரிய கப். பருப்பு போட்ட சாம்பார் சாதம், தயிர் சாதம்
.
• சாம்பார், பச்சை கேரட்டைத் துருவி தேங்காய் சேர்த்த பொரியல், சாதம், தயிர்
.
• சைவ உணவுப் பிரியர்கள் சிக்கன், மட்டன், மீன் போன்றவற்றை தேவைக்கேற்ப குழம்பாகவோ, வறுத்தோ சேர்த்துக் கொள்ளலாம். அதிகம் எண்ணெய், காரம்
சேர்க்காமல் இருப்பது நல்லது.

• வேகவைத்த முட்டை ஒன்றை தினமும் சாப்பிடுவது விரும்பத்தக்கது.

• கீரைக் கூட்டு, வாழைத்தண்டுப் பொரியல், பருப்பு போட்ட சம்பார், சாதம், தயிர்

• காய்கறிகள் சேர்த்த, அதிகம் மசாலா இல்லாத வெஜிடபிள் சாதம், ஒரு சப்பாத்தி, தயிர்சாதம் சிறிது



மாலை 4.30 முதல் 6 மணிக்குள் (இதில் ஏதாவது ஒன்று)
• ஒரு கப் பால், இரண்டு பிஸ்கட்டுகள்

• ஒரு கப் டீ அல்லது பால், வேக வைத்தை மக்காச்சோளம் ஒன்று

• வேக வைத்த சுண்டல் ஒரு கப், பால் ஒரு கப்

• சாம்பாருடன் ஒரு தோசை, ஒரு கப் பால்

• ஒரு வாழைப்பழம், காய்கறிகள் போட்ட அவல் உப்புமா ஒரு கப்

• மிளகுத் தூள், உப்பு சேர்த்த காய்கறி சூப் ஒரு கப்.

• வெல்லம், தேங்காய் சேர்த்த அவல் உப்புமா ஒரு கப், ஒரு கப் பால்



இரவு உணவு 8 மணிக்கு (இதில் ஏதாவது ஒன்று)
இரவு உணவு எப்போதும் கொஞ்சம் மிதமாக இருக்கட்டும்
• குருமாவுடன் இரண்டு சப்பாத்தி

• சாம்பார், பொரியலுடன் ஒரு கப் சாதம், மோர் ஒரு டம்ளர்

• காய்கறி சூப், சம்பார் சாதம்

• இட்லி சாம்பார், ஆரஞ்சுப் பழம் ஒன்று

• நிறைய பழங்கள் சேர்த்த சாலட் ஒரு கப், ஒரு சப்பாத்தி
• பழங்கள் சேர்த்த ஓட்ஸ் கஞ்சி ஒரு கப்• சாம்பாருடன் தோசை இரண்டு

இரவு படுக்கப் போவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முதலில் சூடாக ஒரு கப் பால் குடிப்பது நல்லது.

Best regards,

ASHRAF
hp -Service Center| Nahil Computer Co.,| Riyadh | K.S.A
Tel :+966 -1-4645373 Ext 380 |Fax: +966-1-2176990 | Email : ashraf@nahil.com.sa

Saturday, January 28, 2012

How to Improve Typing Speed?

http://ping.fm/uuw6i



Article Submitted by: Nancy Higgins

Friday, 27 January 2012

If you thought that the typing lessons in school were a waste of time, think again. Typing is, in fact, one of the most basic career skills that you will require as long as you hold a job. Irrespective of the profession you are in, chances are that you will be typing out a whole lot in the form of emails, documentations, presentations, IM communication, and what not throughout your career.

And if you are found wanting in this department - well don't worry, you won't lose your job over it, but it can be the source of major embarrassment to you if your colleagues are accomplished typists while you are a closeted typing bimbo.

And heaven forbid if you were asked to take down minutes of a meeting. Your well-kept secret could be out in a matter of minutes (pun unintended).

The problem of being a "finger" typist becomes even graver if it is one of the key requirements of your job and the money you earn is contingent on the number of words per minute (wpm) you can churn out. There are just two options before you: quit your job or improve typing speed.

Improve Typing Speed

The first rule of learning how to type fast is to know what an acceptable wpm output is. In most cases, being able to type 40 to 60 wpm is considered an appropriate typing speed. So, that should be your first target.

If you have miles to go before you reach this level of speed, then start by practicing, practicing, and then practicing more. It may sound boring to sit down in front of your computer and start typing like a maniac, so find ways and means of making the entire exercise fun.

Type out your favorite poem or prose, write a letter to a friend you've lost touch with (whether you end up emailing it to them or not is your decision), let off some steam by typing out exactly what you think of your grouch of a boss or the office troll who called you fat (we seriously advise you against doing this on your office computer) - anything that wants you to have a go at the keyboard.

Accuracy is Important Too

While you are practicing your typing skills, make sure you understand that being fast would be useless unless you are also accurate. So, focus your energies on typing fast and typing right!

Another important thing to remember is to have the right posture while typing. Crouching over your computer can be uncomfortable and can actually hamper how fast you type. The best posture is to sit up with your back straight and resting against a comfortable chair. Take a cushion if it helps.

A mistake that many rookie (and some not so rookie) typists make is look at the keyboard while typing. That's a complete no-no. If you want to learn to type in a professional and sophisticated manner, resist the urge to look at your computer while typing. Also, place your fingers on the keyboard like they are supposed to be positioned - on the home row keys.

Online Help to Improve Typing Speed

Just like it is for everything else in life, the Internet is also a Godsend for those looking to improve their typing speed. There are tons and tons of free online typing tutorials that you can use to learn basic to advanced typing skills.

Websites like Learntotype.com, Rapidtyping.com, Typingweb.com, etc. contain free typing lessons that you can take help from to improve your typing speed. You can also practice your skills by playing typing games online and taking a free typing test.

Taking a wpm test will help you understand exactly how much distance you have covered as far as typing speed is concerned. Keep taking typing tests until you hit your intended milestone and then watch your fingers work like magic on the computer!



Article Source: http://ping.fm/tJSXq
Dear GCE's, FYI, Bad news, Khurram bhai passed away on 19th January 2012, Due to heart attack. Inna lillahi Wa innailahi rajin.

Wednesday, January 25, 2012

ஏகஇறைவனின் திருப்பெயரால்...

சர்வதேச இலக்கிய விழாவா ? சல்மான் ருஷ்டிக்கு விளம்பர விழாவா ?



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஜெய்ப்பூரில் நடைபெற்ற சர்வதேச இலக்கிய விழாவில் பெண் பித்தனும்> சர்வதேச எழுத்து விபச்சாரனுமாகிய சல்மான் ருஷ்டி வந்து கலந்து கொள்ள முடியாததற்கு கொலை மிரட்டல் என்ற கரடியை அவிழ்த்து விட்டதை நம்பிய அவரைப் போன்ற ஹரி குன்ஸூரு> அமிதவ் குமார் என்ற எழுத்து வியாபாரிகள் சாத்தான் ருஷ்டி ஏற்கனவே உளறிய சாத்தானின் கவிதைகளில் சில வரிகளை அவருக்கு பதிலாக விழா ஒருங்கிணைப்பாளர் தடுத்தும் தடையை மீறி விழாமேடையில் வாசித்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட சிமி போன்ற அமைப்புகள் அல்லது மும்பை நிழல் உலக தாதாக்கள் தன்னை கொலை செய்;யக்கூடும் என்று உளவுத் துறை முன்கூட்டியே தகவல் கொடுத்திருந்தக் காரணத்தால் தான் தன்னால் வந்து கலந்து கொள்ள முடியவில்லை என்று விழாவைப் புறக்கனித்தற்கான காரணத்தை சாத்தான் ருஷ்டி கூறி உள்ளார்.

ஆனால் இவரை விட இஸ்லாத்தை கீழ்தரமான நடையில் எழுதியதுடன் பெண்ணினத்தை அழிவிற்கு இழுத்துச் செல்லும் நச்சுக் கருத்துக்களை இஸ்லாமியப் பெண்கள் மத்தியில் பரப்பிய இஸ்லாமியப் பெயர் தாங்;கிய தஸ்லீமா நஸ்ரீன் 1994ல் வங்க தேசத்திலிருந்து விரட்டப்பட்டப் பின் உலகின் பல நாடுகளில் தங்கிவிட்டு இறுதியாக இந்தியாவுக்கு குடியேறுவதாக அறிவித்ததும் இப்பொழுது பத்திரிகைகள் இவருக்கு கிளப்பி விட்ட பீதியை விட அப்பொழுது அவருக்கும் பீதியைக் கிளப்பி விட்டன. ஆனால் அந்த அச்சுருத்தலை பொருட்படுத்தாமல் அவர் இந்தியாவுக்குள் வந்தார்.

ஒருப் பெண்ணுக்கு இருந்த துணிச்சல் கூட இந்த ஆண் தொடை நடுங்கிக்கு இருக்கவில்லை என்பது எழுத்து வியாபாரிகளுக்கு மத்தியில் மிகப் பெரிய ஒரு இழுக்காகும். இந்த பேடித் தனத்தைத் தான் மேல்படி விழாவில் அவர்கள் பேசி இருக்க வேண்டும்.

உயிரை துச்சமெனக் கருதி சர்வதேச இலக்கிய விழாவிற்கு வருகை தர மறுத்த இவரது பேடித் தனத்தை பேசுவதை விட்டு பொய்களைப் புணைந்து சாத்தானின் கவிதைகள் எனும் பெயரில் அவர் ஏற்கனவே எடுத்த வாந்தியை ஹரி குன்ஸூரு> அமிதவ் குமார் விழுங்கி விழா மேடையில் உமிழ்ந்துள்ளனர்;.

விளம்பரமே பிரதான நோக்கம்.
சாத்தான் ருஷ்டி எழுதிய சாத்தானின் கவிதைகளுக்குப் பிறகு அவர் எழுதிய பிற நூல்கள் அவ்வளவாக உலகச் சந்தையில் விலை போக வில்லை அதனால் மீண்டும் தன்னுடையப் புத்தகங்கள் விலை போக வேண்டும் என்பதற்காக ஜெய்ப்பூர் இலக்கிய விழா மேடையை ஹரி குன்ஸூரு> அமிதவ் குமாரைக் கொண்டு விளம்பர மேடையாக மாற்றி உள்ளார்.

விழா முடிந்தப் பின் எனக்கு எந்த கொலை மிரட்டலும் இல்லை உளவுத்துறை கூறியதாக வேண்டுமென்றே என்னை ராஜஸ்தான் அரசு பொய் சொல்லித் தடுத்து விட்டது என்று விளம்பரத்துக்காக அடுத்த அந்தர் பல்டி அடித்தார்.

விளம்பரத்துக்காக இவர் அடித்த அந்தர் பல்டி ஆகாச பல்டியைப் பார்த்த ராஜஸ்தான் அரசு இறதியாக இவருக்கு வீடியோ கான்ஃபரன்சிங்கில் பேசக் கொடுத்த சான்ஸையும் ரத்துப் பண்ணி விட்டது.

அவரது அடுத்தப் புத்தகம் யூத, கிறுத்தவ சந்தையில் விற்பனை சூடு பிடிக்க வேண்டும் என்பதற்காக அவரது ட்விட்டரில் மேல்படி அவரது இரு விளம்பர தாரரையும் ஆஹா! ஓஹோ! என்றுப் புகழ்ந்துத் தள்ளியதுடன் நில்லாமல் என்னை எதிர்த்து மதப் பிரச்சாரம் செய்யும் முஸ்லீம்களுக்குத் துணிவிருந்தால் இஸ்ரேலில் சென்று மதப் பிரச்சாரம் செய்து பார்க்கட்டும் என்றும் விதண்டாவாதம் எழுதி உள்;ளார்.

இதையே திருப்பி நாம் அவரை கேட்கின்றோம் துணிவிருந்தால் பிரிட்டனில் இருந்து கொண்டே கிருஸ்தவ மதத்தை எதிர்த்து எழுதி புத்தகத்தை விற்பனை செய்து பார்க்கட்டும். புத்தகம் விற்பனை ஆவது அடுத்ததாக இருக்கட்டும் இவர் அங்கு இருக்க முடியுமா ? என்பதை முதலாவதாக சிந்திக்கட்டும்.

கிறுத்தவ மதத்தை எதிர்த்து எழுத ஒன்றுமில்லை என்று இவரால் மனசாட்சிக்கு திரையிட்டுக் கூற முடியுமா ? அவ்வாறெனில் புரட்டட்டும் உன்னதப்பாட்டு அத்தியாயத்தை ! துணிவிருந்தால் எழுதட்டும் பைபிள் பவுலின் கவிதைகள் என்று.

முடியாது பணத்துக்காகவும், படா டோப வாழ்க்கைக்காகவும் தான் பெண் பித்தனாகிய சாத்தான் ருஷ்டி பிரிட்டனில் தஞ்சம் புகுந்து மேற்காணும் ஈனச் செயலில் ஈடுபட்டு வருகிறார் என்பதை மொத்த உலகும் அறியும்.

நியாய> அநியாயம் பாராத அர்த்தமற்றப் போராட்டங்கள்.

ஒரு மருத்துவர் தாக்கப்பட்டால் நியாய> அநியாயம் பாராமல் மொத்த மருத்துவர்களும் கூடிக் குரலெழுப்புவது> ஒரு காவலர் தாக்கப்பட்டால் நியாய> அநியாயம் பாராமல் மொத்த காவலர்களும் கூடிக் குரலெழுப்புவது> ஒரு எழுத்தர் விமர்சிக்கப்;பட்டால் நியாய> அநியாயம் பாராமல் மொத்த எழுத்தர்களும் கூடிக் குரலெழுப்பும் போக்கு படித்தவர்கள் மத்தியிலும் ஊடுருவி வருவது மிகப் பெரும் ஆபத்தானதாகும்.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

Tuesday, January 24, 2012

Dear Brothers and Sisters in Islam,

Assalaamu Alaikkum Wa Rahmathullaahi Wa Barakaathahu !



INFINITE ADVANTAGES OF

ISLAMIC SALAAH OVER SUDARSHAN KRIYA MEDITATION



SUDARSHAN KRIYA MEDITATION PROMOTED BY SRI SRI RAVISHANKAR, FOUNDER OF THE ART OF LIVING FOUNDATION, BANGALORE

The main objective of this meditation is to use the full capacity of our lungs while breathing- inhaling and exhaling.


We actually use only 2/3rd of the capacity of our lungs while breathing. The remaining 1/3rd which is the Residual Air is left in our lungs.


The breathing exercise in Sudarshan Kriya meditation helps us to breath out the 1/3rd Residual Air left in our lungs and therefore this increases our Concentration and Confidence, reduces Stress, Anxiety, Depression, Anger, Worries and Laziness and increases Physical Energy, Stamina and helps maintain Harmony at Home and Work claims the Founder of Art and Living Foundation Sri Sri Ravishankar.


Due to these benefits, a lot of people swarm to this program including many Muslims.



ISLAMIC SALAAH

In Islamic Salaah too, we can achieve the same. And many more benefits not present in Sudarshan Kriya.

When we offer Sajda, the Abdominal Diaphragm presses against the lower lobes of our lungs and as we inhale and exhale during Sajda this 1/3rd Residual Air is also breathed out and this improves our Concentration and Confidence.


The Rukoo Posture stretches the vertebra and cures us of the Diseases of the Vertebra.


Further, when we are in the Jalsa(Sitting Position) in Salaah and Stand up, we are also exercising the Calf Muscles which act as a Peripheral Heart and Pumps Blood to the Lower parts of our body. It is similar to the Sitting Position called as Vajrasana in Yoga, which cures us of the Diseases of the Knee namely Arthritis and Joint pains.


Inorder to achieve all the above, we need to offer our Salaah patiently and give sufficient time intervals in each Posture of our Salaah. Since we offer our Salaah Five Times daily we can achieve great benefits if we adhere to its Correct Methodology as advised by Rasulullah Sallallaahu Alaihiwa Sallam.


The above comparison has been done and explained by Dr Zakir Naik who is also a Medical Doctor himself, in a public lecture at Islamic Research Foundation, Mumbai after analysis of Sudarshan Kriya Meditation promoted by Sri Sri Ravishankar in detail and is available in a DVD as part of the Topic ‘ Sequel to the Interfaith Dialogue of Sri Sri Ravishankar and Dr Zakir Naik’ available with Discover Islam and Education Trust, Bangalore and also Islamic Research Foundation, Mumbai.


Further, indulging in Dhikr of Allah’s Beautiful Names in our Salaah, especially during Tahajjud, Fajr and Isha Salaah helps us reap Rich Benefits such as Peace of Mind, Clarity of Thinking and Forbearance, Reduction of Stress, Anxiety, Depression, Anger, Worries and Laziness and Increases Physical Energy and Stamina and also helps maintain Harmony at Home and Work and Many more Benefits which are not comparable to anything in this universe.

The Physical and Spiritual Benefits of Fasting during Ramadhaan are the best in this World and in the Hereafter. No other religion can match this.


The Spiritual Benefits of Salaah are Infinite which cannot be compared to any man-made meditation programs.


Yoga is close to our Salaah due to the fact that its many Aasanaas (Postures) resemble the many postures in our Salaah. Yoga Postures have been there since Prophet Aadam Alaihis Salaam according to Islamic Scholars.

For More information on Salaah and Yoga, please read the book ‘ SALAAH – AN ISLAMIC YOGA AND MEDITATION ’ by Brother Atiqur Rahman, published by Adam Publishers and Distributers, 1542, Pataudi House, Darya Ganj, New Delhi 110 002. Website: www.adambooks.com


Let us understand our Salaah taught to us by Allah Subhaanuwa Tha’aala in a better manner and offer it in the way it has to be offered. This will prevent us Muslims from running after man-made meditations of other faiths.


May Allah Subhaanuwa Tha’aala Make us all Proficient in our Ibaadah ! Aameen !




Please forward this article for the benefit of our Ummah.


Your brother in Islam,
A Shabbir Ahmed