Sunday, January 24, 2010

List of Organisations offering coaching to Muslim# students




#It is not necessary that the following Organizations/institutes offer coaching only to Muslim students.
In alphabetical order

Alif Academy
Career guidance and counseling at the beginning of academic year. No coaching courses or regular classes.
Contact Person: (Haji) Husain Ali Dharamsi
Address: 53/ 3, Kantharia Mahal, LBS Marg, Kamani, Kurla (West), Mumbai – 400070
Mob. (0) 989 210 8249; Email: husainali_dharamsi@yahoo.co.in

Centre for coaching & Career Planning (Jamia Millia Islamia)
SRK Hostel Building (Old) Jamia Nagar
New Delhi 110025
Tel No 26985492, 26981717 Ext 4270
Office Telephone Number : +91 (11) 26935383, 26981717 Ext. 4270, 4272
http://ping.fm/y0VJz

Free coaching to candidates from Minority, OBC, SC/ST Category.
NET/JRF, B.Tech, Engineering, Diploma, B.Ed & ETE Crash Course
Central Services Preliminary Examination - UPSC
Central Services Main Examination - UPSC
State Services Examination Bihar/Rajasthan/
Madhya Pradesh/Himachal Pradesh/Haryana Public Service Commissions
Judiciary Services
Indian Economic Services
Engineering Services
Combined Defence Services
Indian Military Services
Public Sector Banks
Life Insurance Corporation
Assistant Grade Examination
Management, journalism, Tourism, Computer Science, Engineering and Medical Entrance Examinations
Indian Railway Services
National Eligibility Test / Junior Research Fellow
Coaching and Guidance Centre, AMU
Aligarh Muslim University, Aligarh
Scheme:
Group A
1. Civil Services
2. P.C.S (U.P., M.P., Rajasthan)
3. Indian Engineering. Services
4. Indian Economic/Statistical Services
5. Indian Forest Services
6. Judicial Services Examination
7. Coaching for language improvement
Group B
1. SSC, Combined Graduate Level Examination,
2. Asstt. Commandants Central Police Organisation
3. Probationary Officer
4. Bank, L.I.C, G.I.C, • Excise & Income Tax
5. Railways, U.P.S.C.(SCRAS)
6. Asstt. Grade- Asstt Grade Administrative Officers
7. NDA, Sub Inspector, Prelim Exam, C.D.S, S.I.S.
8. Combined Entrance Test ( M.B.A., M.l.B.M, M.F.C., M.T.A., M.S.W.)
Group C
1. B-Tech
2 . Pre- Medical Test Note:
Note:
1. Coaching Programme will be of three months'
2. Stipends available for selected students
3. Selection on merit plus personality test.
4. Application invited on prescribed form.
Crescent career Guidance and Coaching Centre
Vandalur, Chennai - 600048
Scheme: Free coaching and lodging for weaker sections, Particularly Muslims

Crescent Educational Foundation
B.61 C K Road, Chanpatana, Bangalore Dist.Karnataka, email : crescent@asia.com ; Tel ++91-80-7251143 / 54443; Mobile ++91-9844143530; PRO: Mr. Syed Ajmal
Criteria : Students from Muslim community (irrespective of any school of thought) but he/she must be from Chanpatana city only
Scheme: Coaching for Xth grade, guidance for professional courses.
Education and Career Guidance Center (ECGC)
Panoor, Pallana P.O. Alappuzha District
Kerala State PIN 690515
Chief Coordinator Mr. Abdul Khader (Basheer)
Tel. 0477-229-7614 (Home)
Organize career guidance programs for students starting from high school
level. A small library. CIGI (Career Information Guidance India) will help ECGC in this program by sending their resource persons for handling these sessions.
Hamdard Study Circle
Talimabad, Sangam Vihar, New Delhi 110062
Scheme: Coaching for Minorities Selection on the basis of examination and interview

India Islamic Cultural Centre
87 - 88, Lodhi Estate, New Delhi - 110 003 India
Ph: +91 11 43535359, Fax: +91 11 43535358
email: info@iiccentre.org; iicccoaching@gmail.com
http://ping.fm/9ts3x
Provides coaching to selected candidates with hostel facilities
Civil Services Coaching
Communicative Course in English for Senior Secondary Students
Coaching for Clerical Staff in Banking Service

Larkspur House of Learning
(Peronalised Coaching Centre)
3/4, Berlie Street Cross, Langford town, Bangalore
Tel. 080-22727183, 9880711736
M.P. Waqf Board
Taj Campus, Near Tajul Masajid,Royal Market, Bhopal – 462001 (M.P.)
Tel. 0755-5256067, Fax 2543175 Email: mp_waqfboard@rediffmail.com
Short-term classes for the students of the economically weaker section of the society in: Computer; Spoken English; Urdu, Arabic
Momin’ Students Welfare Trust
MSW Career Guidance & Information Center, # 157 / A, 4th ‘C’ Cross, Behind Naseem PolyClinic, Ilyasnagar, J.P. Nagar Post, Bangalore – 78; Email: msw_trust@yahoo.com, Mobile: 9845567687
Scheme: Conducts a series of free programs offering essential career guidance & in depth information on career for students in selecting their career. Workshops on career opportunities after SSLC / PUC & Counselling individual students. Guidance for students appearing for CET (Karnataka).
Noor Jahan Foundation, Hyderabad
Scheme: Coaching to minority students for the I.A.S., I.P.S., Group-1, Banks and Railways Examinations with free boarding and lodging to the poorest deserving students.
Periyar I.A.S. & I.P.S. Coaching Centre
Periyar Thidal Vepery, Chennai 600007
Scheme: Free coaching for minorities and socially and educationally backward classes
Service Guidance Bureau
Provides pre-examination coaching facilities for varius competitive examinations. Establied in 1983 and has produced 310 officers.
Address: Nanji Ki Haveli, M.D. Road, Jaipur, Rajasthan. 0141-2360300
Sir Syed Coaching & Guidance Centre
'ZFI Fellowship' Programme - Coaching for Civil Services Exam
info@zakatindia.org, http://ping.fm/sCsRt
Ummul Qura
Coaching for Chartered Accountancy aspirants
C/o EJAZ AND COMPANY, 39, M.G. Road, Near Bata Show Room, Camp, Pune-411001 Maharashtra. Phone No. / Fax No. : 020-26332157 020-26331955
Mobile No. 09890003304 Email: mail@ummulqura.net
Upward Bound Program Coaching Centres
www.imef-ub.org imefna@yahoo.com
Centres: Patna (Bihar), Muzaffarpur (Bihar), Bharuch (Gajarat), Okhla (Delhi), Aligarh (U.P.)
Patna Muslim School UB Center (Patna, Bihar)
Dr. S.M. Nezami (Director of Program)
Tel: 0-612-2671104
pmsit_india@satyam.net.in

Ayub Urdu Girls High UB School Center (Patna, Bihar)
Mrs.Rehana Ibrahim (Principal) Murshida Bano (Incharge UBP)
Tel: 0-612-2672804
aughs2003@yahoo.co.in

Abdus Samad Girls School Center (Patna, Bihar)
Mr. Barkat Ali Khan & Mrs Rehana Khatoon (Incharge UBP)
h_a_samad@yahoo.co.in

Al-Hira School UB Center (Patna, Bihar)
Mohammed Anwar (Inchage UBP)
Tel: 0-612-2660644 (S) 0-612-2691898 (R) 91-612-3091669 (F) 91-612-3115834 (M)
alhira@sify.com

Muzaffarpur UB Center (Patna, Bihar)
Dr. Syed Nizamuddin (Director of Program) Janab Naqui Ahmad
Tel: 91-621-2284080
syednizamudin@yahoo.com

Bharuch UB Center (Gujrat)
Maulana Habibur Rahman Matadar & Dr. Ismail Adam Patel (Director of Program)
Tel: 91-2642-2266518; 91-2642-2242122
iqraub@yahoo.co.in

Aligarh UB Center (U.P)
Mr. Amanullah Khan (Director of Program)
Tel: 91-571-2703865; 91-571-2706235
ak1951@rediffmail.com

Delhi UB Center
Dr. Zafar Mahmood (Director of Program)
Tel: 91-11-26827128; 91-11-26327031
info@godsgraces.org
Dr. Salman Abid, Coordinator
MESCO Institute of Management and Computer Science
22-1-1037/1 Darushshiefa, Hyderabad-500024
Ph. No.: 040-24567890, 040 - 24411907 (M) 098491-54810
Email: mescoecg@hotmail.com
Website: www.mescoeducation.com
PROGRAMME:MBA (Integrated), BBA, M.A(IS), BCA, BSc.(IT),
PGDC PGDMPL, PGDB, PGDDTN, DCE, DHN

Mr. Naween Raj Bhatia, Coordinator
Al-Ameen Educational & Welfare Trust
New Horizon School,
Nizamuddin East, New Delhi - 110013
Ph. No.: 24359252, 26841261, (M) 9871090282
E-mail: faruqui@winfosystem.com
naveenraj@hotmail.com
PROGRAMME: BCA, B.Sc. (IT), BBA, DCE, DHN

Mr. Zainu-ul Abedin, Coordinator
Dr. Zakhir Hussian Memorial Sr. Secondary School,
Jafrahbad, Delhi - 110053
(Mohd. Izhar) (M) 30954305
Ph. No.: 011-22198465, 23212734
E-mail: SCHOOL@BOL.NET.IN
PROGRAMME: BCA, B.Sc. (IT), BBA, DCE

Dr. Muhammed Iqbal A. Saiyed, Coordinator
Mr. Hanif Bhai 09825907702
SYMGA School
(Surat Young Muslim Graduates Association)
Sagrampura, Surat
Ph: 0261-2474766 (M) 09327333166
PROGRAMME: BCA, B.Sc. (IT), BBA, DCE, DHN

Mr. Rais B Munshi Coordinator
Ahmedabad Sunni Muslim Wakf Committee
Opp. G.P.P. Salapose Road, Ahmedabad-380001
Ph: 079 25506738
Fax: 079-25511096
E-mail munshi_edu@yahoo.com
PROGRAMME: BBA, BCA, DCE, DHN & Certificate
Courses.

Dr. (Mrs.) G. K. Sepoy, Coordinator
Anjuman-E-Talimi Idara,
1, River View, Lal Bagh, Bharuch - 392001
Ph. No.: 02642-260082
E-mail: profzssaiyed@yahoo.com
PROGRAMME: M.B.A.(Integrated), BBA, MA(IS),
PGDMPL, PGDC, PGDB, BCA, B.Sc. (IT), DHN, DCE


Mr. R.K. Saiyed, Coordinator
The F.D. Education Society
F.D. College Road, Jamalpur Gate, Ahmedabad 380001
Ph:079 25382258, 25391112
Fax: 079 25382258
E-mail fdedusoc@yahoo.com
PROGRAMME: M.A., BCA, BSc (IT), BBA, DCE, DHN &
Certificate Courses

Mr. B.Y. Chokiwala, Coordinator
Munshi (Manubarwala) Memorial Charitable Trust
Dahej By- Pass Road, Bharuch. Gujarat. 392001
Ph: 02642- 223055/223067
Fax: 02642 –223582
E-mail: munshie du@hotmail.com
Web: www.munshiedu.com
PROGRAMME: BCA, BBA, DCE & Certificate Courses

Mr. Khalid Moosa Nadvi, Coordinator
Religious Education Trust,
P.O. Kuttiadi, Kozhidode, Kerala – 673508.
Ph.No.: 0496 – 2597039
E-mail: ret480@rediffmail.com
PROGRAMME: BCA, B.Sc. (IT), BBA, DCE & Certificate
Courses

Prof. P. A. Abdul Azeez , Coordinator
Al Jamia Al Islamiya
Santapuram, P.B.No:1,Pattikkad P.O. Malppuiram- 679325
Kerala
Ph.No: 04933 270439
E- mail: aljamia@rediffmail.com
Fax: 270565
PROGRAMME: M.A.(IS), PGDMPL, BBA, BCA, DCE,
DHN

Mr. Irshad A. Khan, Coordinator
Khair Technical Centre (ITI)
Domaria Ganj Siddharth Nagar– 272189
Ph. No.: 05541 – 244438 (M) 9415482379
E-mail: khaircentre@rediffmail.com
PROGRAMME: BCA, B.Sc. (IT), BBA, DCE & Certificate Courses


Prof. Syed Jamaluddin, Coordinator
Al Barakaat Institute of Management Studies
Anoopshahr Road, Aligarh – 202001
Ph. No.: 0571-2404117, 3091309 (M) 09837081001
E-mail: jdinlam@yahoo.com
albarkaat@rediffmail.com
PROGRAMME: M.B.A (Integrated), BBA, BCA, B.Sc.(IT), DCE, DHN

Mr. Rehmatullah Khan, Coordinator
Jamea-Tus -Salehat
Rahe Murtaza, Rampur – 244901
Ph. No.:0595- 2350784
Fax: 2351508
E-mail: khan_ru67@rediffmail.com
PROGRAMME: BCA, BBA, DCE, DHN & Certificate Courses


Prof. R.C. Narang, Coordinator
Raheemia Public School
Qazipura, Bijnore-246701
Ph. No.:01342-262767, 264015, (M) 9837469978
E-mail: joherdashing@hotmail.com
PROGRAMME: BBA, BCA, DCE, DHN & Certificate Courses


Mr. Nazim Baig, Coordinator
Islamia Girls Inter College
Civil Lines, Islamia Market Road, Bareilly-243001
Ph.:0581-2570903, (M) 09412289134
Fax: 0581-2514812
E-mail: Bar@up.nic.in
PROGRAMME: BBA, BCA, BSc. (IT), DCE & Certificate
Courses

Dr. K.M. Aarif, Coordinator
Alliance Distance Education Institute
108, Municipal Industria l Estate, Off. Dr. E. Moses Road, Gandhi
Nagar, Worli, Mumbai –400018
Ph. 022-24973413
Fax: 24973413
E-Mail: adei@rediffmail.com
PROGRAMME: MBA(Integrated), BBA, DCE
On English: The European Commission has just announced an agreement whereby English will be the official language of the European Union rather than German, which was the other possibility.

As part of the negotiations, the British Government conceded that English spelling had some room for improvement and has accepted a 5- year phase-in plan that would become known as 'Euro-English' .

In the first year, 's' will replace the soft 'c'. Sertainly, this will make the sivil servants jump with joy.. The hard 'c' will be dropped in favour of 'k'. This should klear up konfusion, and keyboards kan have one less letter. There will be growing publik enthusiasm in the sekond year when the troublesome 'ph' will be replaced with 'f'. This will make words like fotograf 20% shorter.

In the 3rd year, publik akseptanse of the new spelling kan be expekted to reach the stage where! more komplikated changes are possible.

Governments will enkourage the removal of double letters which have always ben a deterent to akurate speling.

Also, al wil agre that the horibl mes of the silent 'e' in the languag is disgrasful and it should go away.

By the 4th yer people wil be reseptiv to steps such as
replasing 'th' with 'z' and 'w' with 'v'.

During ze fifz yer, ze unesesary 'o' kan be dropd from vords kontaining 'ou' and after ziz fifz yer, ve vil hav a reil sensi bl riten styl.

Zer vil be no mor trubl or difikultis and evrivun vil find it ezi tu understand ech oza. Ze drem of a united urop vil finali kum tru.

Und efter ze fifz yer, ve vil al be speking German like zey vunted in ze forst plas.

If zis mad you smil, pleas pas on to oza pepl.

Friday, January 22, 2010

The beauty of Islam as seen by others




American poet, critic and author Colonel Donald S. Rockwell writes: "The simplicity of Islam, the powerful appeal and the compelling atmosphere of its mosques, the earnestness of its faithful followers, the confidence inspiring realization of millions throughout the world who answer the five daily calls to prayer, these factors attracted me from the first.

But after I had determined to become a follower of Islam, I found many deeper reasons for confirming my decision. The mellow concept of life -- fruit of the combined course of action and contemplation, the wise counsel, the admonitions to charity and mercy of the Prophet, , .

The broad humanitarianism, the pioneer declaration of women's rights, these and other factors of the teachings of the man of Makkah, were to me among the first obvious evidence of a practical religion so tersely and so aptly epitomized in the cryptic words of Prophet Muhammad, : 'Trust in God and tie your camel.' He gave us a religious system of normal action, not blind faith in the protection of an unseen force in spite of our own neglect, but confidence that if we do all things rightly and to the best of our ability, we may trust in what comes as the Will of God...

When I stood in the inspiring mosques of Istanbul, Damascus, Jerusalem, Cairo, Algiers, Tangier, Fez and other cities, I was conscious of a powerful reaction -- the potent uplift of Islam's simple appeal to the sense of higher things, unaided by elaborate trappings, ornamentation, figures, pictures, music and ceremonial ritual. The mosque is a place of quiet contemplation and self-effacement in the greater reality of the true God.

The democracy of Islam has always appealed to me. Potentate and pauper have the same rights on the floor of the mosque, on their knees in humble worship. There are no rented pews or special reserved seats.

The Muslim accepts no man as mediator between himself and his God. He goes direct to the invisible source of creation and life -- God -- without reliance on a saving formula of repentance of sins and belief in the power of a teacher to afford him salvation. The universal brotherhood of Islam, regardless of race, politics, color or country, has been brought home to me most keenly many times in my life, and this is another feature which drew me towards the Faith."

The baseless claim that Islam converted the peoples it had 'conquered by force' has also been refuted by prominent non-Muslims.





Mahatma Gandhi, for instance, writes in Young Indian, 1924:

"I became more than ever convinced that it was not the sword that won a place for Islam in those days in the scheme of life. It was the rigid simplicity, the utter self-effacement of the Prophet, , the scrupulous regard for his pledges, his intense devotion to his friends and followers, his intrepidity, his absolute trust in God and his own mission. These and not the sword carried everything before them and surmounted every trouble."

James A. Michener writes in the Reader's Digest, under the title Islam: The Misunderstood Religion: "No other religion in history spread so rapidly as Islam. The West has widely believed that this surge of religion was made possible by the sword. But no modern scholar accepts that idea, and the Quran is explicit in support of the freedom of conscience."

Laurence E. Browne writes in The Prospects of Islam: "Incidentally, these well-established facts dispose of the idea so widely fostered in Christian writings about the Muslims, that wherever they went, they forced people to accept Islam at the point of the sword."

De Lay O'Leany also writes in Islam at Crossroads, London, 1923, p. 8: "History makes it clear, however, that the legend of fanatical Muslims, sweeping through the world and forcing Islam at the point of the sword upon conquered races is one of the most fanatically absurd myths that historians have ever repeated."

It is worth mentioning here that it is absolutely wrong to judge Islam by the deteriorating condition of Muslims and the blatant corruption that pervades the Muslim world. What Islam preaches is one thing, and what so many Muslims nowadays practice is something else.

The only way whereby we do justice to Islam is to find out about its noble teachings, which are clearly set out at length in the Holy Quran and the Prophetic traditions. The famous popular singer, Cat Stevens, who later embraced Islam once observed: "It will be wrong to judge Islam in the light of the behavior of some bad Muslims who are always shown on the media.

It is like judging a car as a bad one if the driver is drunk and he bangs it into a wall. Islam guides all human beings in daily life -- in its spiritual, mental and physical dimensions. Nevertheless, we must find the sources of these instructions -- the Quran and the example of the Prophet, . Then we can see the idea of Islam."

What is generally said about Islam in the media and in many academic circles can also give a wrong idea about it. As Maurice Bucaille put it: "The totally erroneous statements made about Islam in the West are sometimes the result of ignorance, and sometimes of systematic denigration.

The most serious of all the untruths told about it are, however, those dealing with facts, for while mistaken opinions are excusable, the presentation of facts running contrary to reality is not. It is disturbing to read blatant untruths in eminently respectable works written by authors who a priori are highly qualified."

[From: A Glimpse at the Beauty of Islam]
The beauty of Islam as seen by others




American poet, critic and author Colonel Donald S. Rockwell writes: "The simplicity of Islam, the powerful appeal and the compelling atmosphere of its mosques, the earnestness of its faithful followers, the confidence inspiring realization of millions throughout the world who answer the five daily calls to prayer, these factors attracted me from the first.

But after I had determined to become a follower of Islam, I found many deeper reasons for confirming my decision. The mellow concept of life -- fruit of the combined course of action and contemplation, the wise counsel, the admonitions to charity and mercy of the Prophet, , .

The broad humanitarianism, the pioneer declaration of women's rights, these and other factors of the teachings of the man of Makkah, were to me among the first obvious evidence of a practical religion so tersely and so aptly epitomized in the cryptic words of Prophet Muhammad, : 'Trust in God and tie your camel.' He gave us a religious system of normal action, not blind faith in the protection of an unseen force in spite of our own neglect, but confidence that if we do all things rightly and to the best of our ability, we may trust in what comes as the Will of God...

When I stood in the inspiring mosques of Istanbul, Damascus, Jerusalem, Cairo, Algiers, Tangier, Fez and other cities, I was conscious of a powerful reaction -- the potent uplift of Islam's simple appeal to the sense of higher things, unaided by elaborate trappings, ornamentation, figures, pictures, music and ceremonial ritual. The mosque is a place of quiet contemplation and self-effacement in the greater reality of the true God.

The democracy of Islam has always appealed to me. Potentate and pauper have the same rights on the floor of the mosque, on their knees in humble worship. There are no rented pews or special reserved seats.

The Muslim accepts no man as mediator between himself and his God. He goes direct to the invisible source of creation and life -- God -- without reliance on a saving formula of repentance of sins and belief in the power of a teacher to afford him salvation. The universal brotherhood of Islam, regardless of race, politics, color or country, has been brought home to me most keenly many times in my life, and this is another feature which drew me towards the Faith."

The baseless claim that Islam converted the peoples it had 'conquered by force' has also been refuted by prominent non-Muslims.





Mahatma Gandhi, for instance, writes in Young Indian, 1924:

"I became more than ever convinced that it was not the sword that won a place for Islam in those days in the scheme of life. It was the rigid simplicity, the utter self-effacement of the Prophet, , the scrupulous regard for his pledges, his intense devotion to his friends and followers, his intrepidity, his absolute trust in God and his own mission. These and not the sword carried everything before them and surmounted every trouble."

James A. Michener writes in the Reader's Digest, under the title Islam: The Misunderstood Religion: "No other religion in history spread so rapidly as Islam. The West has widely believed that this surge of religion was made possible by the sword. But no modern scholar accepts that idea, and the Quran is explicit in support of the freedom of conscience."

Laurence E. Browne writes in The Prospects of Islam: "Incidentally, these well-established facts dispose of the idea so widely fostered in Christian writings about the Muslims, that wherever they went, they forced people to accept Islam at the point of the sword."

De Lay O'Leany also writes in Islam at Crossroads, London, 1923, p. 8: "History makes it clear, however, that the legend of fanatical Muslims, sweeping through the world and forcing Islam at the point of the sword upon conquered races is one of the most fanatically absurd myths that historians have ever repeated."

It is worth mentioning here that it is absolutely wrong to judge Islam by the deteriorating condition of Muslims and the blatant corruption that pervades the Muslim world. What Islam preaches is one thing, and what so many Muslims nowadays practice is something else.

The only way whereby we do justice to Islam is to find out about its noble teachings, which are clearly set out at length in the Holy Quran and the Prophetic traditions. The famous popular singer, Cat Stevens, who later embraced Islam once observed: "It will be wrong to judge Islam in the light of the behavior of some bad Muslims who are always shown on the media.

It is like judging a car as a bad one if the driver is drunk and he bangs it into a wall. Islam guides all human beings in daily life -- in its spiritual, mental and physical dimensions. Nevertheless, we must find the sources of these instructions -- the Quran and the example of the Prophet, . Then we can see the idea of Islam."

What is generally said about Islam in the media and in many academic circles can also give a wrong idea about it. As Maurice Bucaille put it: "The totally erroneous statements made about Islam in the West are sometimes the result of ignorance, and sometimes of systematic denigration.

The most serious of all the untruths told about it are, however, those dealing with facts, for while mistaken opinions are excusable, the presentation of facts running contrary to reality is not. It is disturbing to read blatant untruths in eminently respectable works written by authors who a priori are highly qualified."

[From: A Glimpse at the Beauty of Islam]

The beauty of Islam as seen by others

The beauty of Islam as seen by others




American poet, critic and author Colonel Donald S. Rockwell writes: "The simplicity of Islam, the powerful appeal and the compelling atmosphere of its mosques, the earnestness of its faithful followers, the confidence inspiring realization of millions throughout the world who answer the five daily calls to prayer, these factors attracted me from the first.

But after I had determined to become a follower of Islam, I found many deeper reasons for confirming my decision. The mellow concept of life -- fruit of the combined course of action and contemplation, the wise counsel, the admonitions to charity and mercy of the Prophet, , .

The broad humanitarianism, the pioneer declaration of women's rights, these and other factors of the teachings of the man of Makkah, were to me among the first obvious evidence of a practical religion so tersely and so aptly epitomized in the cryptic words of Prophet Muhammad, : 'Trust in God and tie your camel.' He gave us a religious system of normal action, not blind faith in the protection of an unseen force in spite of our own neglect, but confidence that if we do all things rightly and to the best of our ability, we may trust in what comes as the Will of God...

When I stood in the inspiring mosques of Istanbul, Damascus, Jerusalem, Cairo, Algiers, Tangier, Fez and other cities, I was conscious of a powerful reaction -- the potent uplift of Islam's simple appeal to the sense of higher things, unaided by elaborate trappings, ornamentation, figures, pictures, music and ceremonial ritual. The mosque is a place of quiet contemplation and self-effacement in the greater reality of the true God.

The democracy of Islam has always appealed to me. Potentate and pauper have the same rights on the floor of the mosque, on their knees in humble worship. There are no rented pews or special reserved seats.

The Muslim accepts no man as mediator between himself and his God. He goes direct to the invisible source of creation and life -- God -- without reliance on a saving formula of repentance of sins and belief in the power of a teacher to afford him salvation. The universal brotherhood of Islam, regardless of race, politics, color or country, has been brought home to me most keenly many times in my life, and this is another feature which drew me towards the Faith."

The baseless claim that Islam converted the peoples it had 'conquered by force' has also been refuted by prominent non-Muslims.





Mahatma Gandhi, for instance, writes in Young Indian, 1924:

"I became more than ever convinced that it was not the sword that won a place for Islam in those days in the scheme of life. It was the rigid simplicity, the utter self-effacement of the Prophet, , the scrupulous regard for his pledges, his intense devotion to his friends and followers, his intrepidity, his absolute trust in God and his own mission. These and not the sword carried everything before them and surmounted every trouble."

James A. Michener writes in the Reader's Digest, under the title Islam: The Misunderstood Religion: "No other religion in history spread so rapidly as Islam. The West has widely believed that this surge of religion was made possible by the sword. But no modern scholar accepts that idea, and the Quran is explicit in support of the freedom of conscience."

Laurence E. Browne writes in The Prospects of Islam: "Incidentally, these well-established facts dispose of the idea so widely fostered in Christian writings about the Muslims, that wherever they went, they forced people to accept Islam at the point of the sword."

De Lay O'Leany also writes in Islam at Crossroads, London, 1923, p. 8: "History makes it clear, however, that the legend of fanatical Muslims, sweeping through the world and forcing Islam at the point of the sword upon conquered races is one of the most fanatically absurd myths that historians have ever repeated."

It is worth mentioning here that it is absolutely wrong to judge Islam by the deteriorating condition of Muslims and the blatant corruption that pervades the Muslim world. What Islam preaches is one thing, and what so many Muslims nowadays practice is something else.

The only way whereby we do justice to Islam is to find out about its noble teachings, which are clearly set out at length in the Holy Quran and the Prophetic traditions. The famous popular singer, Cat Stevens, who later embraced Islam once observed: "It will be wrong to judge Islam in the light of the behavior of some bad Muslims who are always shown on the media.

It is like judging a car as a bad one if the driver is drunk and he bangs it into a wall. Islam guides all human beings in daily life -- in its spiritual, mental and physical dimensions. Nevertheless, we must find the sources of these instructions -- the Quran and the example of the Prophet, . Then we can see the idea of Islam."

What is generally said about Islam in the media and in many academic circles can also give a wrong idea about it. As Maurice Bucaille put it: "The totally erroneous statements made about Islam in the West are sometimes the result of ignorance, and sometimes of systematic denigration.

The most serious of all the untruths told about it are, however, those dealing with facts, for while mistaken opinions are excusable, the presentation of facts running contrary to reality is not. It is disturbing to read blatant untruths in eminently respectable works written by authors who a priori are highly qualified."

[From: A Glimpse at the Beauty of Islam]

USED vs LOVED

USED vs LOVED

While a man was polishing his new car,
his 4 yr old son picked up a stone
and scratched lines on the side of the car.
In anger, the man took the child's hand
and hit it many times not realizing
he was using a wrench.

At the hospital, the child lost all his fingers
due to multiple fractures.

When the child saw his father.....
with painful eyes he asked, 'Dad when will my fingers grow back?'
The man was so hurt and speechless;
he went back to his car and kicked it a lot of times.

Devastated by his own actions......
sitting in front of that car he looked at the scratches;
the child had written 'LOVE YOU DAD'.
The next day that man committed suicide. . .

Anger and Love have no limits;
choose the latter to have a beautiful, lovely
life & remember this:
Things are to be used and people are to be loved.
The problem in today's world is
that people are used while things are loved.

Let's try always to keep this thought in mind:
Things are to be used,
People are to be loved.

Watch your thoughts; they become words.
Watch your words; they become actions.
Watch your actions; they become habits.
Watch your habits; they become character;
Watch your character; it becomes your destiny.

I'm glad a friend forwarded this to me as a reminder..
I hope you have a good day no matter what problems you may face

Thursday, January 21, 2010

தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?-பாகம்-2

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய ஏக இறைவனின் திருப்பெயரால்...

தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?-பாகம்-2

.............
தேர்வு எழுதும் முன்
தேர்விற்க்கு முன்னதாக நாம் பாடங்களை படிக்கும் போது மேற்கொள்ள வேண்டிய சில நடைமுறைகளை பார்ப்போம்

1. படிக்கும் முறை : பொதுவாக நாம் தேர்விற்க்காக படிக்கும் போது வெறுமனே புத்தகத்தை புரட்டி கொண்டிருந்தால் படித்தது நினைவில் நிற்க்காது, படிக்கும் போது வெள்ளை தாள், பேனா அல்லது பென்சில் வைத்து கொண்டு, படிக்கும் ஒவ்வொறு பக்கத்தையும் எழுதி பார்க்க வேண்டும், ஒரு பக்கமோ அல்லது ஒரு பகுதியோ (chapter) படித்து முடித்த பிறகு உடனே அடுத்த பகுதிக்கு போகாமல் இதுவரை படித்ததை கண்டிப்பாக பார்க்காமல் எழுதி பார்க்க வேண்டும், இப்படி செய்தால் படித்தது மறக்காமல் இருக்கும்.

2. திட்டமிடுதல் : எந்த ஒன்றும் திட்டமிடுதல் இல்லாமல் செய்தால் சரியான பலன் கிடைக்காது. தேர்வுக்கு படிப்பதற்க்கு முன்னால் நாம் எந்த நேரத்தில் என்ன படிக்க வேண்டும் என்பதை முன் கூட்டியே திட்டமிட வேண்டும் (Time table- போட்டு படிக்க வேண்டும்). ஒரு நாளில் குறைந்தது 12 மணி நேரம் படிப்பிற்க்காக செலவு செய்ய வேண்டும். இதில் நாம் 10 மணி நேரத்திற்க்கு தான் படிபதற்க்காக செலவு செய்ய வேண்டும். மீதமுள்ள இரண்டு மணி நேரத்தில் படித்ததை மீண்டும் நினைவில் நிருத்த செலவலிக்க (Revise பன்ன) வேண்டும். அதே போல் நாம் படிக்கும் ஒவ்வொறு மணி நேரத்திலும் 10 நிமிடங்களை படித்ததை நினைவில் நிருத்த (Revise பன்ன) செலவு செய்ய வேண்டும்.

3. சுயபரிசோதனை (Check list) : ஒரு நாளில் எந்த எந்த நேரத்தில் என்ன என்ன படிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்ட மிட்ட பிறகு, தினமும் நாம் தூங்க போகும் முன் இன்று நாம் திட்ட மிட்டதை சரியாக செய்து முடித்துள்ளோமா என சுய பரிசோதனை செய்ய (Check - பன்ன) வேண்டும். இதை தினமும் செய்தால் தான் ஒவ்வொரு நாளும் நாம் எவ்வளவு படித்துள்ளோம் இன்னும் எவ்வளவு படிக்க வேண்டி உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும். திட்டமிடும் போது (Time table- போடும் போது) வாரத்தில் 6 நாள்களுக்குதான் நாம் படிப்பதற்க்கு திட்ட மிட வேண்டும். மீதமுள்ள ஒரு நாளில் அந்த வாரத்தில் நாம் படிக்காமல் விட்ட பாடங்களை படிக்க ஒதுக்க வேண்டும்.

4. தேர்விற்க்கு 2 அல்லது 3 வாரம் இருக்கும் போதே படிப்பதை நிருத்திகொள்ள வேன்டும், புதிதாக எதையும் படிக்காமல் இது வரை படித்ததை நினைவில் நிருத்த (revise பன்ன) வேண்டும். எனவே நாம் திட்ட மிடும் போது (Time table- போடும் போது) தேர்விற்க்கு 2 அல்லது 3 வாரத்திற்க்குள் எல்லா பாடத்தையும் படித்து முடித்து விடும் படியாக திட்ட மிடவேண்டும்.

5. பிரார்த்தனை : படிக்கும் முன் நாம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து விட்டு படிக்க வேண்டும், நம் பெற்றோர்களையும் நமக்காக பிரார்த்தனை செய்ய சொல்ல வேண்டும், எதாவது பாடம் கடினமாக இருந்தால் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

. ……. என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து எனக் கூறுவீராக! (அல்-குர் ஆன் 20 : 114)

என் இறைவா! எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து! (அல்-குர் ஆன் 20 : 25)

என் இறைவா! எனக்கு நீ வழங்கும் நன்மையில் தேவையுள்ளவனாக இருக்கிறேன்......(அல்-குர் ஆன் 28 : 24.)

…….. எங்கள் இறைவா! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச் சீராக்குவாயாக …..(அல்-குர் ஆன் 18 : 10.)

6. நம்பிகையுடன் படிக்க வேண்டும் : படிக்கும் போது இந்த பாடத்தை நம்மால் படித்து தேர்வில் சரியான முறையில் எழுதிவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் படிக்க வேண்டும் (Confident- இருக்க வேண்டும்). பாடம் கடினமாக உள்ளதே! எவ்வாறு இதை நாம் படிப்பது என்ற கவலையுடனோ அச்சத்துடனோ படிக்க கூடாது. Negative thoughts இருக்க கூடாது. நம்முடன் அல்லாஹ் இருக்கின்றான் நிச்சயம் அல்லாஹ் தேர்வில் நமக்கு உதவுவான் என நம்பிக்கையுடன் படிக்க வேண்டும் (Positive attitude இருக்க வேண்டும்).

7. படிக்கும் போதே முக்கியமான சமன்பாடுகள், சூத்திரங்களை தனியாக எழுதிவைத்துகொள்ள வேண்டும், பின்னர் நாம் பாடத்தை revise -பன்னுவதற்க்கு இது எளிதாக இருக்கும்.

8. படிக்கும் போது பாட்டு கேட்பது, டிவி பார்த்து கொண்டு படிப்பது, வீட்டில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டு படிப்பது போன்றவற்றை கண்டிப்பாக தவிற்க்க வேண்டும். பாடத்தில் கவனத்தை செலுத்தி படிக்க வேண்டும்.

9. தேர்விற்க்கு முந்தய நாளே பேனா, பென்சில், இரப்பர், இன்னும் தேவையான அனைத்தையும் வாங்கி வைத்து கொள்ள வேண்டும். தேர்வு எழுத செல்லும்முன் எல்லவற்றையும் நாம் எடுத்து வைத்துவிட்டோமா என சோதனை செய்துவிட்டு செல்லவேண்டும்.



தேர்வு எழுதும் போது
தேர்வு எழுத பள்ளிக்கு சென்றவுடன் நேராக தேர்வறைக்கு சென்றுவிடவும், நண்பர்களிடம் கலந்துரையாட வேண்டாம், நாம் படிக்காத கேள்விகளை பற்றி நம்மிடன் அவர்கள் விவாதித்தால் அது நம்மை பலகீன படுத்தகூடும். தேர்வு எழுத முக்கியமான தேவையே நமது நம்பிக்கையாகும் (Confident), நம்பிக்கை இழந்துவிட்டோம் என்றால் தெரிந்த கேள்வியாக இருந்தாலும் கோட்டைவிட்டுவிடுவோம், எனவே நமது நம்பிக்கையை பலகீனபடுத்த கூடிய எந்த விஷயத்திலும் ஈடுபட வேண்டாம்.

1. தேர்வறைக்கு நுழைந்த உடன் உங்கள் சட்டை பை, பேண்ட் பாக்கெட், ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்றவற்றை முழுவதுமாக பரிசோதித்து கொள்ளுங்கள், தேவையில்லாத பேப்பர்களை தூக்கி எறிந்து விடுங்கள், தேர்வு எழுதும் நார்காலியின் மீது ஏதாவது எழுதிருந்தால் அழித்து விடுங்கள், அழிக்க முடியவில்லை எனில் தேர்வு கண்காணிப்பாளரிடம் சொல்லிவிடுங்கள்.

2. கேள்விதாள் வந்ததும் கவனமாக படிக்கவும், தெரியாத கேள்விகள் முதலில் வந்தால் மனம் தளர்ந்துவிட வேண்டாம் (Don’t loose your confident). தொடர்ந்து கேள்விதாளை படிக்கவும் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதுவோம் என்ற நம்பிக்கையுடன் கேள்விதாளை கவனமாக படிக்கவும்.

3. தேர்வு எழுதுவதற்க்கு முன் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அவனுடைய அருளை வேண்டி பிரார்த்தனை செய்துவிட்டு எழுத ஆரம்பிக்கவும்.

என் இறைவா! மன்னித்து அருள்புரிவாயாக! நீ அருள்புரிவோரில் சிறந்தவன் என கூறுவீராக! …..(அல்-குர் ஆன் 23 : 118.)

விடை தாளில் 786 என எழுதுவது, நாகூர் ஆண்டவர் துணை என்று எழுதுவது போன்ற காரியங்களை கண்டிப்பாக தவிற்த்துவிடுங்கள், இப்படி எழுதுவது இஸ்லாத்தில் மாற்றமானது.


4. நன்றாக தெரிந்த கேள்விகளை முதலில் எழுதுங்கள், பிறகு ஓரளவிற்க்கு தெரிந்த கேள்விகளை எழுதுங்கள், இறுதியாக தெரியாத கேள்விகளுக்கு உங்களுக்கு தெரிந்த பதிலை எழுதுங்கள், தவறாக இருக்குமோ என அச்சம் வேண்டாம், எந்த கேள்வியையும் விடாமல் எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதுங்கள்.

5. பக்கம் பக்கமாக பதில் எழுதாமல், குறிப்பு குறிப்பாக எழுதுங்கள்(Points points-ஆக எழுதுங்கள்), முக்கியமான வரிகளை அடிகோடிடுங்கள், சமன்பாடுகளையும்.

6. சூத்திரங்களையும், சமன்பாடுகளையும் (Formulas and equations) கட்டத்திற்க்குள் எழுதுங்கள், வரைபடத்தின் மூலமும், அட்டவணை மூலமும் பதிலை விளக்குங்கள்.

7. பொதுவாக முதலில் எழுதும் கேள்விகள் அதிக நேரம் பிடிக்கும், எனவே முதல் மூன்று கேள்விகளை நேரத்தை பார்த்து குறுகிய நேரத்தில் எழுத முயற்சி செய்யுங்கள்.

8. ஒவ்வொறு கேள்விக்கும் நேரம் ஒதுக்கி அதற்க்குள் என்ன எழுத முடியுமோ அதை எழுதுங்கள், ஒரு கேள்விக்கான நேரம் முடிந்ததும் உடனே அடுத்த கேள்விக்கு சென்றுவிடுங்கள், ஒரே கேள்வியை நீண்ட நேரம் எழுதிகொண்டு இருக்க வேண்டாம்.

9. விடைதாளை அளிக்கும் முன் கேள்வி எண்ணையும் பதில் எண்ணையும் சரிபார்த்துகொள்ளுங்கள்.

10. புதிய பேனாவை வைத்து எழுத வேண்டாம், வேகம் கிடைக்காது, நீங்கள் எழுதி பழகிய பேனாவின் மூலமே எழுதுங்கள்.

11. எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதிய பிறகு நேரம் இருந்தால் விடைதாளை அலகு படுத்தும் வேலையை செய்யுங்கள்.

தேர்வு எழுதி முடித்தபிறகு :
தேர்வு எழுதியவுடன் நேராக வீட்டிற்க்கு செல்லவும் நண்பர்களுடன் வினா, விடை பற்றி விவாதிக்க வேண்டாம். நாம் தேர்வுகளில் செய்த சிறிய தவறுகளை சுட்டிகாட்டி நமக்கு மன உலைச்சலை ஏற்படுத்திவிடுவார்கள், இது நம்மை கவலையில் ஆழ்த்திவிடும். இது நாம் அடுத்த தேர்வுக்கு ஆயத்தமாவதை பாதிக்கும், நாம் என்னதான் வருத்தப்பட்டாலும் கவலைபட்டாலும் திரும்பி அந்த தேர்வை எழுதமுடியாது, நமக்கு தெரிந்ததை எழுதிவிட்டோம் மீதத்தை அல்லாஹ் பார்த்துகொள்வான், எனவே தேர்வு எழுதியவுடன் நேராக வீட்டிற்க்கு சென்று தொழுதுவிட்டு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துவிட்டு அடுத்த தேர்விற்க்கு படிக்க ஆரம்பியுங்கள்.

அல்லாஹ்விடம் மட்டுமே கேட்ப்போம் , வெற்றி நிச்சயம் (இன்ஷா அல்லாஹ்)
நம் பிரார்த்தனை அல்லாஹ்விடம் மட்டுமே இருக்க வேண்டும். அல்லாஹ்வை தவிற வேறு யாரிடமும் நாம் உதவி தேடக்கூடாது.

(இறைவா!) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக! …..(அல்-குர் ஆன் 1 : 4,5)

அல்லாஹ்வை தவிர வேறு யாரிடமும் பிராத்தனை செய்வது எந்த பலனையும் தராது. எனவே தர்ஹா, தகடு, தாயத்து என எதையும் நம்ப வேண்டாம், அல்லியாக்களிடம் பிரார்த்தனை செய்ய வேண்டாம், அல்லாஹ்விடம் மட்டுமே கேளுங்கள், அல்வ்லியாக்களிடன் கேட்பது, தர்ஹாக்களுக்கு செல்வது நேர்ச்சை செய்வது, தகடு தாயத்து அணிவது அல்லாஹ்விற்க்கு பிடிக்காக காரியம், அல்லாஹ்விற்க்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தக்கூடிய காரியம், அல்லாஹ்வுடைய அன்பையும் கருனையையும் பெறுவதுதான் நமக்கு முக்கியம். எனவே கண்டிப்பாக இது போன்ற (தர்ஹா, தகடு, தாயத்து) காரியத்தில் ஈடுபட வேண்டாம்

பெற்றோர்களே!
மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்க வைப்பதில் பெற்றோரின் பங்கு மிக முக்கியமானது. மேலே குறிபிட்ட நடைமுறைகளை தங்களுடைய பிள்ளைகள் நடைமுறைபடுத்துகின்றார்களா என்பதை பெற்றோர்கள்தான் உறுதி செய்ய வேண்டும், ஏனேனில் மாணவர்கள் வயது குறைந்தவர்கள், பெற்றோர்கள்தான் மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். எனவே பெற்றோர்கள் மேற்சொன்ன வழிமுறைகளை படித்து அதை தங்களுடைய பிள்ளைகளுக்கு தினமும் சொல்லி கொடுத்து கொண்டு இருக்க வேண்டும், தங்களுடைய பிள்ளைகள் சரியா படிக்கின்றதா என கண்கானிக்க வேண்டும். படித்ததை உங்களிடம் பார்க்காமல் எழுதி காண்பிக்க சொல்ல வேண்டும், படிப்பை தவிற மற்றதின் பக்கம் திரும்பிவிடாமல் பார்த்துகொள்ள வேண்டும்.

1. டிவி பார்ப்பதை தவிற்க்கவும், நீங்கள் டிவி பார்க்காமல் இருந்தால்தான் உங்கள் பிள்ளைகளும் டிவி பார்க்காமல் இருப்பார்கள் கேபிள் இனைப்பை கட்டாயம் துண்டித்துவிடவும்.

2. மாணவ மாணவிகளிடம் இருந்து கட்டாயம் செல்போனை பறித்துவிடவும் , தேர்வு முடியும் வரை செல்போனை தரவேண்டாம்.

3. வெளியில் விளையாட அனுமதிக்காதீர்கள், கணினியில் (Computer -ல்) படிப்பதற்க்கு தவிற வேரெதற்க்கும் பயன்படுத்த கொடுக்காதீர்கள். கம்ப்யூட்டரில் பாட்டு கேட்பது, சினிமா பார்பது, கேம் விளையாடுவது போன்றவற்றிக்கு முழுமயாக தடை போடுங்கள்.

4. பிள்ளைகளுக்கு நல்ல சத்துள்ள உணவை கொடுக்கவும், பிள்ளைகளை திட்ட வேண்டாம் சபிக்க வேண்டாம், அன்பாக அவர்களுடைய தவறை சுட்டிகாட்டவும்,

5. பிள்ளைகளை வெறுமனே படி படி என்பதைவிட படிப்பதற்க்கான சூழ் நிலையை ஏற்படுத்திகொடுங்கள். படிப்பதை கண்கானியுங்கள். அதிகமாக மதிப்பெண் எடுத்தால் பரிசு தருவதாக சொல்லுங்கள்.

6. மாணவர்கள் குறைவான மதிப்பெண் எடுத்தால், நீங்கள்தான் அதிகமாக பணத்தை கொடுத்து கல்லூரியில் சேர்க்க வேண்டும். உங்கள் பிள்ளை நல்ல மதிப்பெண் எடுத்தால் மிக குறைவான பணத்தில் கல்லூரியில் சேர்க்கலாம். எனவே உங்கள் பிள்ளை அதிக மதிப்பெண் எடுப்பது உங்களுக்குத்தான் மி

தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?-பாகம்-1

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய ஏக இறைவனின் திருப்பெயரால்...

தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?-பாகம்-1

தற்போது தேர்வுகாலம், பல்வேறு போட்டி தேர்வுகள், அரசு நடத்தும் 10 ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் மாணவ மாணவிகளை நெருங்கி கொண்டு இருக்கின்றன. இந்த சூழ் நிலையில் நாம் நுழைவு தேர்வுகளிலும், அரசு பொது தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான் நாம் நினைக்கும் படிப்பை குறைவான செலவில் படித்து நாம் நினைத்த வேலைக்கு போக முடியும். இந்தியாவை பொருத்தவரை நாம் எடுக்கும் மதிப்பெண் தான் நம்முடைய அறிவு திறனை தீர்மானிப்பதாக இருக்கின்றது. எனவே நாம் கல்வி துறையில் முன்னேற அதிகமாக மதிப்பெண் எடுப்பது கட்டாயமாகின்றது.

குறைவான மதிப்பெண் எடுப்பதினால் ஏற்படும் விளைவுகள் :

நல்ல கல்லூரியில் இடம் : மதிப்பெண் குறைவாக எடுப்பதினால் நல்ல கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை, அல்லது நல்ல கல்லூரிகளில் இடம் வேண்டும் என்றால் லட்ச கணக்கில் பணம் கேட்கின்றனர். பொதுதேர்வில் அதிக மதிப்பெண் இல்லாவிட்டால் அண்ணா பல்கலை கழகம் மற்றும் சிறந்த கலை, அறிவியல் கல்லூரிகளிலும், நுழைவு தேர்வில் அதிக மதிப்பெண் இல்லாவிட்டால் IISc, IIT, NIT என்று உயர் கல்வி நிறுவனக்களில் படிக்கும் வாய்ப்பு முற்றிலும் தடுக்கப்படுகின்றது.

நல்ல தரமான கல்வி : மதிப்பெண் குறைவாக எடுப்பதினால் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்காததால், கல்வி தரம் குறைவாக உள்ள கல்லூரிகளில் சேர வேண்டிய கட்டயம் ஏற்படுகின்றது, இதானால் நமக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை, பாடங்களில் தேர்ச்சி பெற இயலாமல் ஃபெயிலாகக்கூடிய (அரியர் வைக்க வேண்டிய) நிலைக்கு ஆளாகின்றோம். படித்து தேர்ச்சி பெறுவதே (பாஸ் பன்னுவதே) மிகப்பெறிய விஷயமாகின்றது. நாம் எந்த துறை பற்றி படிக்கின்றோமோ அதை பற்றிய ஆழ்ந்த அறிவு (Subject knowledge) இல்லாமல் போகின்றது.

வேலை வாய்ப்பு : மதிப்பெண் குறைவாக எடுத்து தரம் குறைவான கல்லூரியில் சேர்வதினால் தேர்ச்சி பெறுவதே (பாஸ் பன்னுவதே) மிகப்பெறிய விஷயமாகின்றது. இதனால் நம்முடைய பிற திறன்களை (Extra curricular activities) வளர்த்து கொள்ள முடியாமல் போகின்றது. குறிப்பாக நல்ல வேலையில் சேறுவதற்கு ஆங்கில பேச்சாற்றல் (English speaking skill) மற்றவர்களோடு கலந்துரையாடும் திறன் (communication skill) மிக மிக அவசியமாகும். படிக்கும் காலத்தில் நமது துறை சார்ந்த அறிவோடு (Subject knowledge) இது போன்ற திறன்களை (English speaking skill and communication skill) வளர்த்து கொள்வது மூலம் எளிதில் வேலை பெறலாம்.
மேலும் படிக்கும் காலத்தில் பிற கல்லூரிகளில் நடக்கும், (நாம் படிக்கும் துறை சார்ந்த) போட்டிகளில் (Technical competitions : Paper presentation and technical debate etc..) கலந்து கொள்வதன் மூலமும், வெற்றி பெறுவதன் மூலமும் நமக்கு சான்றிதழ்கள் கிடைக்கின்றன. இந்த சான்றிதழ்கள் படித்ததிற்க்கு தகுந்த வேலை கிடைப்பதற்க்கு பெறிதும் உதவியாக இருக்கின்றன, நல்ல கல்லூரிகளில் படிப்பதன் மூலமே இது போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்க்கு வாய்ப்புகளும் தொழில் நுட்ப உதவிகளும் (Technical assistance) கிடைக்கும்.

கல்வி உதவி : குறைவான மதிப்பெண் எடுப்பதினால் கல்வி உதவி கிடைப்பது கடினமாகின்றது, ஏனெனில் கல்வி உதவி செய்யும் செல்வந்தர்கள் முதலில் பார்ப்பது மதிப்பெண்னைத்தான், பிறகுதான் குடும்ப வறுமையை பார்கின்றார்கள். மதிப்பெண் குறைவாக இருந்தால் வறுமையான குடும்பமாக இருந்தாலும் கல்வி உதவி செய்ய தயங்குகின்றனர்.

அதிக மதிப்பெண் எடுப்பதினால் கிடைக்கும் நன்மைகள் :

அதிக மதிப்பெண் எடுப்பதினால் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும். நல்ல கல்லூரிகளில் படிபதன் மூலம் நமக்கு நல்ல கல்வி கிடைக்கின்றது, கல்வி உதவியும் எளிதில் கிடைக்கும் நல்ல தரமான கல்வியினால் நமக்கு எளிதில் வேளையும் கிடைத்துவிடும். நம்முடைய எதிர்கால வாழ்வும் நலமாக இருக்கும். (இன்ஷா அல்லாஹ்). எனவே நாம் அதிக மதிப்பெண் எடுக்க முயற்சி செய்யவேண்டும்.

அதிக மதிப்பெண் எடுக்க என்ன செய்ய வேண்டும்

நம் அனைவருக்கும் எவ்வளவோ கனவுகள், ஆசைகள் இருக்கும், நம்முடிய ஆசைகளும் கனவுகளும் நிறைவேற வேண்டும் என்றால் நமக்கு நம்பிக்கையும், ஆர்வமும், கடின உழைப்பும் இருக்க வேண்டும்.

நம்பிக்கை
முதலில் நாம் அதிகமாக மதிப்பெண் எடுப்போம் என்ற நம்பிக்கையை வளர்த்துகொள்ள வேண்டும் (Increase your confident level). இதற்க்கு தடையாக இருப்பது உங்களை பற்றிய உங்களுடைய எண்ணம். இந்த காரியம் நம்மால் இயலாததாக இருக்கலாம் ஆனால் நம்மை படைத்த இறைவனால் இயலாத காரியம் ஏதும் இல்லை.
இலக்கை அடைய அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கைவைக்க வேண்டும், அல்லாஹ் நமக்கு நிச்சயம் உதவி செய்வான் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.
உறுதியான நம்பிக்கை இருந்தால் தான் எதையும் சாதிக்க முடியும். நீங்கள் அதிகமாக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தால் நிச்சயம் அல்லாஹ்வின் உதவியோடு அதை உங்களால் அடைய முடியும், நமக்கு பண வசதி இல்லாமல் இருக்கலாம், நம் பெற்றோர்கள் படிக்காதவர்களாக இருக்கலாம் இப்படி என்ன தடை இருந்தாலும் அதை எல்லாம் தகர்த்தெரிந்து நமக்கு உதவி செய்ய அல்லாஹ் இருகின்றான்,

"(நபியே!) அல்லாஹ்வையே நீர் முற்றிலும் நம்புவீராக அல்லாஹ்வே (உமக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன்". (அல் குர் ஆன் : 33:3 ).

நமக்கு உதாவாமல் போவதற்க்கு அல்லாஹ் இயலாதவனோ, இரக்கம் இல்லாதவனோ இல்லை. உங்களுக்கு உதவ அல்லாஹ்விடம் செல்வமும் உண்டு, அறிவும் உண்டு, கொடுக்கக்கூடிய கருனையும் உண்டு. அல்லாஹ்விடம் கேளுங்கள் அல்லாஹ் நிச்சயம் உங்கள் கனவை நினைவக்குவான் .

".....நம்பிக்கை கொண்டோருக்கு உதவுவது நம் மீது கடமையாக ஆகி விட்டது". (அல் குர் ஆன் : 30: 47 ).

நாம் அதிகமாக மதிப்பெண் எடுப்பதற்க்கு ஒரு வழியும் இல்லையே என கவலை பட வேண்டம், நமக்கு அல்லாஹ் இருக்கின்றான்.

"அவ்வாறு இல்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான் என்று அவர் கூறினார்". (அல் குர் ஆன் : 26 : 62).



ஆர்வம்
எந்த ஒன்றில் வெற்றி பெருவதாக இருந்தாலும் அதில் அதிக ஆர்வம் இருக்கம் வேண்டும். படிக்கும் போது ஆர்வத்துடன் படிக்க வேண்டும். படிக்கும் போது “கடினமான பாடம்” என நீங்கள் நினைப்பது தான் உங்களுடைய ஆர்வத்தை குறைக்கின்றது,” கடினமான பாடம்” என்று எதுவும் இல்லை, நீங்கள் கடினம் என நினைக்கும் பாடத்தில் ஆயிரக்கணக்கானோர் Centum (100%) எடுக்கின்றனர். விரும்பி படித்தால் எதுவும் கடினமில்லை.

மறதி : மாணவர்களுக்கு பொதுவாக உள்ள குறை மறதி, நன்றாக படித்தேன் ஆனால் தேர்வறைக்கு சென்றவுடன் எல்லாம் மறந்துவிட்டது, என பல மாணவர்கள் கூறுவார்கள். இது மறதி என்று கூற முடியாது, நம்முடைய ஆர்வமின்மையை இது காட்டுகின்றது. சினிமா படல் மறப்பதில்லை, ஆனால் படிக்கும் பாடம் மறக்கின்றது, சினிமா பாடல் கேட்க்கும் போது கவனத்துடன் கேட்கின்றனர், கவனமாக பாடல் கேட்க்கும் போதே பாடல் வரிகளை மனனம் செய்கின்றனர். ஆனால் பாடம் படிக்கும் போது பல மாணவர்கள் பாட்டு கேட்டுக்கொண்டு படிப்பது, ,டிவி பார்த்து கொண்டு படிப்பது, வீட்டில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டு படிப்பது,இப்படி கவனமில்லாமல் படிக்கின்றனர். இதானால் நமது கவனம் சிதறடிக்கப்பட்டு நாம் படிப்பது முழுமையா நமது மனதில் பதிவதில்லை, அல்லது தேர்வு வரைக்கும் நினைவில் நிற்ப்பதில்லை.

மறதியை போக்க : கவனமாக படியுங்கள், படிக்கும் போது யாரிடமும் பேசாதீர்கள், பாட்டு கேட்க்காதீர்கள், டிவி பார்க்காதீர்கள் இரவு படிப்பை (Night study) தவிர்த்துவிடுங்கள், அதிகாலையில் படியுங்கள். படித்தை எழுதி பாருங்கள்.

நாம் நமக்காக படிக்கின்றோம் : நாம் ஏன் படிக்கின்றோம் என்பதை முதலில் நாம் விளங்கி கொள்ள வேண்டும். ஆசிரியர் சொல்வதற்க்காகவோ அல்லது பெற்றோர்கள் சொல்வதற்க்காகவோ படித்தல் நிச்சயம் மறக்கத்தான் செய்யும், நீங்கள் படிப்பது உங்களுக்காக படிக்கின்றீர்கள், நீங்கள் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் உங்கள் எதிர்கால வாழ்க்கைதான் வீணாபோகும், இதில் ஆசிரியருக்கோ, பெற்றோருக்கோ எந்த நஷ்டமும் இல்லை. எனவே நான் படிப்பது என்னுடைய நலனுக்காதான் என்பதை நீங்கள் உணர வேண்டும். நீங்கள் நல்ல மதிப்பெண் எடுத்து நல்ல கல்லூரியில் சேர்ந்து, நல்ல வேலையில் சேர்ந்தால் உங்கள் எதிர்கால வாழ்க்கைதான் சிறப்பாக அமையும். (இன்ஷா அல்லாஹ்)

சினிமா பாட்டு கேட்க்கும் போது உள்ள கவனம் படிப்பதில் குறைவாக உள்ளது, கிரிக்கெட் விளையாட்டில் உள்ள கவனம் படிப்பில் இல்லாமல் போகின்றது, நம்முடைய நேரத்தை நம்மை வளர்த்துகொள்ள பயன் படுத்த வேண்டும். சினிமா பார்ப்பதினாலும், கிரிக்கெட் பார்ப்பதினாலும், நடிகர்களும், கிரிக்கெட் விளையாடுபவர்களும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர், நீங்கள் செலவிடும் உங்கள் பொன்னான நேரத்தின் மூலம் அவர்கள் சம்பாதிக்கின்றனர், மாணவர்கள் படிப்பை கோட்டைவிட்டு வேலை தேடுவதே வேலையாக அலைகின்றனர். இதை மாற்ற உங்கள் நேரத்தை உங்களுக்காக செலவளியுங்கள் (படியுங்கள்)

கடின உழைப்பு
அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துவிட்டோம், இனிமேல் படிக்க வேண்டாம் எல்லம் தானாக நடந்துவிடும் என்று படிக்காமல் இருக்கக் கூடாது. அல்லாஹ்விடம் நாம் பிரார்த்தனை செய்துவிட்டு கவனத்துடனும் படிக்க வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும்

"நம் விஷயத்தில் உழைப்போருக்கு நமது வழிகளைக் காட்டுவோம். நன்மை செய்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்." (அல் குர் ஆன் : 29: 69).

1. அதிக நேரம் : அதிக நேரம் படிப்பிற்க்காக செலவு செய்ய வேண்டும், படிக்கும் காலத்தில் வீண் விளையாட்டு, நண்பர்களுடன் வீண் பேச்சு என்றும், ஊர் சுற்றுவது என்றும் நேரத்தை வீணடிக்காமல் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும், நமது படிப்பில் இலக்கை நிர்னையித்து அதை அடைய தொடர்ந்து முயச்சிக்க வேண்டும், பள்ளி கூடம் சரியில்லை, கல்லூரி சரியில்லை, ஆசிரியர்கள் சரியில்லை எனவே நான் நன்றாக படிக்க முடியவில்லை என்று அடுத்தவர்களை குறை சொல்லி நம் வாழ்க்கையை வீணாக்க கூடாது, நாம் எந்த பள்ளியில் படித்தாலும் கவனமாக உழைத்து படித்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும். இன்ஷா அல்லாஹ்.

2. எவ்வளவு நேரம் படிக்கின்றோம் என்பதைவிட எப்படி படிக்கின்றோம் என்பது முக்கியம். ஒரு பாடத்தை படிக்கும் போது அந்த பாடத்தில் என்ன கேள்வி கேட்டாலும் எப்படி கேட்டாலும் பதில் எழுத முடியும் என்ற நம்பிக்கை (Confident) வந்த பிறகே அடுத்த பாடத்திற்க்கு செல்ல வேண்டும்.

3. குறிபிட்ட பாடத்திற்க்கு அதிக கவனம் செலுத்தி படிப்பது : பொறியியல் சேர்வதாக இருந்தால் கணக்கு, இயற்பியல், வேதியியல் பாடத்தில் எடுக்கும் மதிப்பெண் மட்டுமே முக்கியமானதாகும், இதே போல் மருத்துவம் படிக்க இயற்பியல், வேதியியல், உயிரியல் (அல்லது தாவரவியல், விலங்கியல்) முக்கியமானதாகும். எனவே குறிபிட்ட பாடத்தில் அதிக கவனம் செலுத்தி படிக்க வேண்டும்.

4. படிப்பதை தள்ளிபோடாதீர்கள் : படிக்க நினைத்தவுடனே படிக்க ஆரம்பித்துவிடுங்கள், பிறகு படிப்போம், இரவு படிப்போம், நாளை படிப்போம் என்று படிப்பதை தள்ளி போடாதீர்கள், இப்படி தள்ளி போட்டுக்கொண்டே போனால் தேர்வு நாள் வரை நேரம் வீணாகிவிடும், நம் வாழ்க்கையும் வீணாகிவிடும், எப்போது சுறுசுறுப்பாக (Active -ஆக) இருங்கள்.......தொடரும்..

கட்டுரை ஆக்கம்
S.சித்தீக்.M.Tech
TNTJ மாநில மாணவர் அணி செயளாலர்
கட்டுரையின் மீதமுள்ள பகுதி பாகம்-2-ல்

தீர்ப்பை மாற்றி எழுதிய சீன நாட்டாமை அரசு

தீர்ப்பை மாற்றி எழுதிய சீன நாட்டாமை அரசு


ஜனவரி 20, 2010
பீஜீங் : பதவியில் இருந்தபோது நிர்வாகப்பணத்தை முறைகேடாக கையாடல் செய்த நீதிபதிக்கு, சீன கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் சட்ட விரோத செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர் மீது உரிய நடவடிக்கை இருக்கும் என்பதையே இந்த தீர்ப்பு வெளிக்காட்டியுள்ளது. கம்யூனிச சீன வரலாற்றில் ஒரு நீதிபதி லஞ்ச குற்றத்திற்கு தண்டிக்கப்படுவது இதுவே முதல்முறை. பொதுவாக சீனாவில் அதிகாரிகள், அலுவலர்கள் மீதான குற்றம் என்றால் சீன அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். எனவே நீதிபதி கையாடல் செய்த விவகாரத்தில் சட்டத்துறை கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.


கையாடல் செய்ததது எவ்வளவு?

சீனா சுப்ரீம் கோர்ட்டில் துணை தலைவராக ( துணை நீதிபதி ) இருந்தவர் ஹூவாங்சுவாங்கியூ வயது ( 52 ). இவர் 2005 முதல் 2008 வரை பதவியில் இருந்த காலத்தில் நீதிமன்ற நிர்வாக பணத்தை கையாடல் செய்துள்ளார். இவர் கையாடல் செய்த தொகை 3. 9 மில்லியன் யுவான் ( 574 000 டாலர் ) (இந்திய மதிப்பில் : 2 கோடியே 58 லட்சத்து 30 ஆயிரம்) . இது கண்டுபிடிக்கப்பட்டு இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. பதவியில் இருந்தபடி வழக்கு நடத்தப்பட்டால் நேர்மையான நீதி கிடைக்காது என சீன சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்ததனர். இதன் அடிப்படையில் இந்த குற்றம் தொடர்பாக அவர் பதவியில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.


சொத்துக்களையும் பறிமுதல் செய்க:

இது தொடர்பான வழக்கு ஹெபய் மாகாணத்தில் உள்ள லாங்பாங் நகரில் உள்ள இன்டர்மீடியேட் கோர்ட்டில் விசாரணை நடந்தது. வழக்கில் அவர் தனது குற்றத்தை ஒப்புதல் வாக்கு மூலத்தில் உண்மை நிலையையும் தவறையும் ஒத்துக்கொண்டார். வழக்கை விசாரித்த நீதிபதி தனது தீர்ப்பில் ஹூவாங்சுவாங்கியூ இனி அரசியல் வாழ்க்கையில் ஈடுபடும் உரிமையை பறிப்பதுடன் இவரது சொத்தையும் பறிக்க உத்தரவு பிறப்பித்தார். இவரது குற்றம் நிரூபணம் செய்யப்பட்டதால் இவருக்கு ஆயுள் தண்டனையும் விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.



============================

இது போன்ற குற்ற வழக்குகளில் இந்திய நீதிமன்றங்கள் இது போன்ற துணிச்சல் தீர்ப்பை எடுத்தல் வேண்டும்

Saturday, January 16, 2010

குழந்தைகளுக்கான இணைய தளங்கள்

குழந்தைகளுக்கான இணைய தளங்கள்





அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு,


http://ping.fm/QM3DL



இனிய சிறிய குடும்பத்தின் இரண்டு அல்லது ஒரே குழந்தையை அனைத்து நல்ல விஷயங்களுடன் உருவாக்குவதே இன்றைய பெற்றோர்களின் எதிர்காலக் கனவாக உள்ளது. நம் வாழ்க்கையுடன் ஒன்றிவிட்ட கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் இதற்குப் பல வழிகளைத் தருகிறது. ஒரு நல்ல கம்ப்யூட்டரும் அதற்கான பிராட்பேண்ட் இணைப்பும் இருந்தால் குழந்தைகள் தங்கள் நேரத்தை நல்ல வழிகளில் பயன்படுத்த பெற்றோர்கள் துணைபுரியலாம். குழந்தைகளுக்கு விளையாட்டு என்பது அவர்களின் இயற்கையோடு இணைந்த ஒன்று. அதன் வழியாகவே அவர்களின் மன வளர்ச்சியை நல்ல முறையில் உருவாக்கலாம். உலக விஷயங்களைக் கற்றுக் கொடுக்கலாம். அதற்கென உள்ள பல 1.கல்வி விளையாட்டுக்கள், வேடிக்கை யான கேம்ஸ், ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்குமான தகவல்கள், கலை அம்சம் நிறைந்த பலவற்றிற்கு 20 ஆயிரத்திற்கு மேலான இணைய தொடர்புகள், வண்ணம் தீட்டி பழக தளங்கள், கணக்கு பழக பயிற்சிகள் மற்றும் டவுண்லோட் செய்து வைத்து விளையாட கேம்ஸ் என அனைத்து வகைகளிலும் குழந்தைகளுக்கான இணையக் களஞ்சியமாக இயங்குகிறது www.links4kids.co.uk என்ற முகவரியில் உள்ள தளம்.

2. நூற்றுக் கணக்கில் இன்டர்நெட் இணைப்பில் விளையாட கேம்ஸ், கார்டூன், மூவி கிளிப்கள், மியூசிக் வீடியோ, புதிர்கள், கற் பனைத் திறனை ஊக்கப்படுத்தும் செயல்பாடுகள், பக்கங்களுக்குக் கலர் தீட்டுதல், பாதுகாப்பான வழிகளில் இணையத் தேடல் என வேடிக்கை விளையாட்டுக்களையும் கல்வி கற்றலையும் இணைத்து தருகிறது www.alfy.com என்ற முகவரியில் உள்ள இணைய தளம்.

3. www.surfnetkids.com என்ற தளத்தில் பலவாறான வித்தியாசமான கேம்ஸ், வேடிக்கை விளையாட்டுக்கள், குழந்தை-களுக்கான தகவல்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தர விரும்பும் விஷயங்கள், நினைவாற்றலை வளர்க்கும் விளையாட்டுக்கள் எனப் பல-வகைகளில் குழந்தைகளுக்கான அனைத்து விஷயங்களும் வித்தியாசமான முறையில் தரப்பட்டுள்ளன.

4. குழந்தைகளுக்கான இணைய தளங்கள் அனைத்தையும் நீங்கள் பார்க்க விரும்பு-கிறீர்களா? அனைத்தையும் தராவிட்டாலும் பெரும்பான்மையான தளங்களைப் பட்டியலிடுகிறது www.kidsites.org என்ற முகவரியில் உள்ள தளம்.

5.குழந்தைகளுக்கு கணக்குகளைத் தந்து அவர்களின் சிந்திக்கும் திறனை வளர்க்கும் தளமாக விளங்குகிறது www.coolmath4kids.com உலக அளவில் இது சிறந்த தளம் என்ற பாராட்டினைப் பல அமைப்புகளில் இருந்து பெற்றது. குழந்தைகளுக்கு கூட்டல், கழித்-தலில் தொடங்கி அல்ஜிப்ரா, பின்னங்கள், டெசிமல் கணக்குகள் என கணக்கின் அடிப்-படையையும் அதன் தொடர்பான பிறவற்-றையும் கற்றுத்தரும் பல தளங்கள் இணை-யத்தில் உள்ளன. இவை அனைத்-தும் கணக்கியலை விளையாட்டுக்கள் மூலமும் புதிர்கள் மூலமும் கற்றுத் தருகின்றன. அவற்றின் முகவரிகள்: www.coolmath.com, www.coolmath4kids.com,www.sciencemonster.com www.spikesgamezone.com

6. www.kids.yahoo.com என்ற முகவரியில் இன்னொரு அருமையான குழந்தைகளுக்-கான தளம் உள்ளது. கேம்ஸ், மியூசிக், குறும் திரைப்-படங்கள், ஜோக்ஸ், விளையாட்-டுக்கள் மற்றும் படித்துப் பாருங்கள் எனப் பல பிரிவுகளில் இந்த தளம் குழந்தை-களுக்-காகவே உருவாக்கப்-பட்டுள்ளது.

7. உங்கள் குழந்தை, தான் கம்ப்யூட்டரில் விளையாடும் கார்ட்டூன் படங்களையும் மற்ற கேரக்டர்களையும் தன் கம்ப்யூட்டரில் (ஏன், உங்கள் கம்ப்யூட்டரிலும் கூட) திரையில் வைத்துக் கொள்ள விரும்புகிறதா? அல்லது ஹோம் பேஜாக வைத்து இன்டர்-நெட்டை இயக்கியவுடன் வர வேண்டும் என விரும்புகிறதா? இத்தகைய ஆவலை நிறைவேற்ற www.hitentertainment.com என்ற தளம் இயங்குகிறது. குழந்தைகள் உலகின் பல கேரக்டர்கள் இங்கு உள்ளன. இந்த கேரக்டர்-கள் பங்கு கொள்ளும் சிறிய கதைகள் குழந்தைகளின் மனதில் நல்ல உறுதியை வளர்க்-கின்றன.

8. இரண்டு வயதிலிருந்து எட்டு வயது வரையிலான குழந்தைகளுக்கான அனைத்து விளையாட்டுக்-களையும் அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய தகவல்-களையும் தருகிறது www.pbskids.org என்ற முகவரியில் உள்ள தளம். இந்த வகையில் இன்னும் சேர்க்கப்பட வேண்டிய தளங்களாக www.nickjr.com www.uptoten.com www.kidsgames.org www.gameskidsplay.net ஆகியவை உள்ளன.

9. இத்தகைய விளையாட்டுக்களோடு குழந்தைகளுக்கான அடிப்படை அறிவியல் விஷயங்களையும் சேர்த்து விளையாட்-டுக்கள் மூல-மாகத் தரும் ஓர் இணைய தளம் www.playkidsgames.com இந்த தளத்தில் குழந்-தைகள் செயல்படுகையில் பெற்றோர்களும் உடன் இருந்து அவர்களுக்கு வழி காட்ட வேண்டும். கம்ப்-யூட்-டர், மேத்ஸ், பிரச்சி-னைகளைத் தீர்த்து வெற்றி-காணும் வழிகள், படித்து சிந்தித்து தகவல்களைக் கைக் கொள்ளும் வழி-முறைகள் எனப் பல வகைகளில் குழந்தைகளின் பொழுது போக்கும் வழி-களிலேயே நிறைய அறிவு வளர்க்கும் விஷயங்-களையும் தருகிறது இந்த தளம்.

10. அனைத்து வயதிலும் உள்ள குழந்தைகளுக்கான தளம் www.funbrain.com

11. என் மகள் மட்டும் விளையாடும் வகையில் பெண் குழந்-தைகளுக்கான தளம் எது-வும் உள்ளதா? என்று வாசகர்கள் கேட்-கலாம். இவர்களின் ஆவலை நிறை-வேற்-றும் வகையில் உள்ளது www.everythinggirl.com என்ற தளம். வளரும் குழந்தைகள் கம்ப்யூட்டரைச் சாதார-ணமாகப் பயன்படுத்-தி-னாலே அவர்களின் சிந்திக்-கும் திறன் சீராக்கப்பட்டு கூராகும். இதில் மேலே தரப்பட்டுள்ள தளங்கள் இன்னும் பல படிகள் முன்னேறிச் சென்று பல வழிகளைத் தேர்ந்-தெடுத்-துத்தருகின்றன. உங்கள் குழந்தைகளைக் கம்ப்யூட்டருக்குப் பழக்குங்கள். கம்ப்யூட்டர் கெட்டுப் போய்விடுமோ என்று தயங்காதீர்கள். அதற்கான பாதுகாப்பு வழிகளைக் கொண்டு அவர்களுக்கும் கம்ப்யூட்டரைக் கற்றுத் தாருங்கள். அவர்களை இழுத்துக் கற்றுக் கொடுக்கும் வேலையைத்தான் மேலே சொல்லப்பட்ட தளங்கள் தருகின்றன. இன்னும் பல தளங்கள் குழந்தைகளுக்கென குவிந்து கிடக்கின்றன. அவற்றையும் நீங்கள் தேடி எடுத்துப் பயன்படுத்தலாம். என்பது. கேம்ஸ் விளை-யாடுகை-யில் குழந்தைகளிடம் தகவல்-களைப் பெற்று தொடரும் வகையில் கேம்-ஸ்-கள் அமைக்-கப்பட்-டுள்ளன. இதனால் விளையாடும் ஆசையுடன் வரும் குழந்-தைகளின் ஆர்வம் தூண்டப்பட்டு அவர்-கள் கற்றுக் கொள்ளக் கூடிய வழிகளையும் மேற்கொள்கிறது இந்த தளம். சொற்களைப் படிப்-படியாகக் கற்றுக் கொடுக்-கிறது. குழந்தைக-ளுக்குக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு அவர்களுக்-கான பாடத்திட்டத்திற்கேற்ப விளையாட்-டுக்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் பல விளையாட்டுக்கள் வடிவமைக்-கப்பட்டுத் தரப்படுகின்றன

Wednesday, January 13, 2010

நாமும் கலெக்டராவோம் கமிஷ்னராவோம்

நாமும் கலெக்டராவோம் கமிஷ்னராவோம்

- வெரும் 70 ரூபாய் செலவில் தயாராகுங்கள் பட்டதாரிகளே !!!


இந்தியாவை நிர்வகிக்கும் முக்கிய பதிவிகளுக்குக்கான நுழைவு தேர்வை மத்திய அரசின் UPSC வருட வருடம் நடத்தி வருகின்றது. மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்), சுங்கத்துறை, வெளியுறவு துறை உட்பட 24 அரசு உயர் பதவிகளுக்கான நுழைவு தேர்வு (IAS, IPS, IFS etc…) விண்ணப்பம் தற்போது வினியோகிக்கப்பட்டு வருகின்றன. முதல் நிலை தேர்வு, இரண்டாம் நிலை தேர்வு, நேர்முக தேர்வு என 3 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்வில் முதல் நிலை தேர்விற்க்கான விண்ணப்பம் தற்போது வினியோகிக்கப்பட்டு வருகின்றன. முதல் நிலை தேர்வை பற்றிய முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முதல் நிலை தேர்வில் தேர்சி பெற்று, இரண்டாம் நிலை தேர்வுவிலும் தேர்சி பெற்று நேர்முக தேர்வுவில் தேர்வு பெற்றால் 24 உயர் பதவியியில் ஒன்றை பெறலாம். இந்தியாவின் தலை எழுத்தை தீர்மானிக்கும் முக்கிய அரசு பதவிக்கான தேர்வு என்றும் இதை சொல்லலாம். முஸ்லீம்கள் ஒடுக்கப்படுவதற்க்கும், உரிமைகள் நசுக்கப்படுவதர்க்கும் இது போன்ற மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்) பணிகளில் முஸ்லீம்கள் இல்லாததே (அல்லது மிக குறைவாக இருப்பதே) காரணம். இந்த தேர்வை எழுதி வெற்றி பெருவதன் மூலம் நாமும் மாவட்ட ஆட்சியராகவும் (கலெக்டர்), காவல் துறை ஆணையராகவும் (கமிஷ்னர்) முடியும். இந்த தேர்விற்க்கான கட்டணம் வெரும் ரூ.70 தான், பெண்களுக்கு ரூ.20 தான். இப்படி அதி முக்கியதுவம் வாய்ந்த இந்த தேர்வை எழுதும் முஸ்லீம்களின் எண்ணிக்கை மிக குறைவு.

முஸ்லீம் சமூகத்தை பாதுகாக்க களம் இறங்குங்கள் மாணவர்களே!

இது வெறும் தேர்வு அல்லது வேலை மட்டும் அல்ல, இந்த பணிகளில் நாம் சேர்ந்தால்தான் நமது சமுதாயத்திற்க்கு பாதுகாப்பு அளிக்க முடியும், குஜராத்திலும், கோவையிலும் இன்னும் இந்தியாவின் பல்வேறு பகுதியிலும் முஸ்லீம்களுக்கு எதிரான கோர தாக்குதலுக்கு இந்த துறைகளில் நாம் இல்லாதது (அல்லது மிக குறைவாக இருப்பது) மிக முக்கிய காரணங்களில் . சமுதாய முன்னேற்றத்திற்க்கும், பாதுகாப்பிற்க்கும் நாம் IPS, IAS -இல் தேர்வாகி காவல் துறை ஆனையாளராகவும், மாவட்ட கலெக்டராகவும் ஆனால் மட்டுமே நமது சமுதாயத்திற்க்கு பதுகாப்பு அளிக்க முடியும். சமுதாய முன்னேறத்திற்க்கும் பாதுகாப்பிற்க்கும் அரசியல் தீர்வல்ல, படித்து இது போன்ற பதிவிகளில் அமருவதின் மூலமே நமது பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். அரசியல் மாயை காட்டி உங்களின் உழைப்பில் பதவி சுகம், பணம் அடையதுடிப்பவர்களை தூக்கி எறியுங்கள், நேரத்தை வீணாக்காமல் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பியுங்கள்.
இன்னும் எத்தனை காலம் தான் நாம் ஆர்பாட்டம் போராட்டம் என்று வாழ்வது, நமது உரிமையை மீட்க சமுதாயாத்திற்க்கு பாதுகாப்பு வழங்க நாமும் மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்), காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்) ஆகுவோம் வருங்கள் என உங்களை மாணவர் அணி அன்புடன் அழைகின்றது.

இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவரகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்க்கு மற்றும் ஓர் காரணம் , இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இத்த தேர்வுகள் கடினமில்லை.

இது போன்ற தேர்வுகளை எழுதி உயர்பதிகளில் இருப்பவர்கள் உயர் சாதியினர் (ன்று தங்களை சொல்லிகொள்பவர்கள்). இதற்க்கு அவர்கள் செய்யும் முதல் வேலை, IAS,IPS தேர்வு மிக மிக கடினம், சாதாரண மக்கள் இந்த தேர்வுகள் எழுத முடியாது என்று ஒரு கருத்தை சமுதாயத்தில் பரவவிட்டிருப்பது, இதனால் தேர்வு எழுத துணியும் மற்ற சமுதாய பட்டதாரிகளின் தன் நம்பிக்கையை தகர்பதும், பிறறை இந்த தேர்வுகளை எழுதவிடாமல் தடுப்பதும் ஆகும்.

இதை மாற்ற நாமும் UPSC ( IAS,IPS,IFS) தேர்வு எழுதி தேர்சி பெற வேண்டும், தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுறித்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.


தங்கள் பிள்ளைகளை இலச்ச கணக்கில் பணத்தை கட்டி படிக்க வைக்க விரும்பும் பெற்றோர்கள் 70 ரூபாயில் எழுதப்படும் இந்த தேர்வை எழுத தங்கள் பிள்ளைகளை தூண்டுவதில்லை. இதில் நாம் பெற்றோர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. பொதுவாகவே நமது சமுதாய மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இது பற்றிய விபரங்கள் தெரிவதில்லை, மேலும் வழிகாட்ட யாரும் முன் வருவதில்லை, அல்லது அவர்களின் வழிகாட்டல் மிக குறுகிய வட்டத்திற்க்குள்ளேயே உள்ளது (இப்போது உங்களுக்கு வழிகாட்ட நமது மாணவர் அணி தயாராக உள்ளது). இது வரை முஸ்லீம் இயக்கங்களை நடத்திய தலைவர்கள் இதில் அக்கரை காட்டாமல் தங்களுக்கு இலாபம் கிடைக்கும் அரசியலை பிடித்துக்கொண்டு முஸ்லீம்களை ஏமாற்ற நினைக்கின்றனர். அரசியலைவிட கல்வி முன்னேற்றம் தான் ஒரு சமூகத்திற்க்கு பாதுகாப்பையும், சுகாதாரத்தையும், சுய சிந்தனையும் கொடுக்கும். அரசியல்வதிகள் ஐந்து வருததில் மாறிவிடுவார்கள் ஆனால் மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்), காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்) போன்றவர்கள் பல வருடங்கள் பணியாற்றி சமுதாயத்திற்க்கு பாதுகாப்பும் முன்னேற்றமும் வழங்க முடியும். எனவே தான் நமது மாணவர் அணி கல்வி முன்னேற்றத்தை கையில் எடுத்து இதுவரை யாரும் செய்திராத கல்வி வளர்ச்சி பணியை தமிழகத்தின் மூளை முடுக்கெள்ளாம் செய்து வருகின்றது.


IAS, IPS நுழைவு தேர்வுக்கென்றே சிறப்பு வழிகாட்டுதல் குழுவை நமது மாணவரணியில் ஏற்படுத்தி உள்ளோம். நமது சகோதரர்களை தொடர்பு கொண்டு UPSC தேர்வுகளை பற்றிய விளக்கங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

ஆக்கம் :
S.சித்தீக்.M.Tech
TNTJ மாணவரணி





UPSC - 2010 (IAS, IPS etc…) தேர்வை பற்றிய விபரம்
விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி :
பிப்ரவரி 1 (01/02/10) இன்ஷா அல்லாஹ்
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் :
அனைத்து தபால் அழுவலகங்கள் (Post office)
கட்டணம்
விண்ணப்பத்தின் விலை ரூ.20 மற்றும் தேர்வு கட்டணம் ரூ.50. பெண்களுக்கு தேர்வு கட்டணம் இலவசம்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
Secretary, Union Public Service Commission, Dholpur House, Shahjahan Road, New Delhi - 110069
விண்ணப்ப படிவத்தை பற்றி அறிந்து கொள்ள, சந்தேகங்களுக்கு தெளிவு பெற ஹெல்ப் லைன் எண் (Help line Number)
011-23385271,011-23381125,011-23098543 (காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை)
தேர்வு நடைபெறும் தேதி
மே – 23 (23/05/10)
இன்ஷா அல்லாஹ்
வயது வரம்பு
33 வயது (முஸ்லீம்கள் உட்பட) பிற்படுத்தபட்ட வகுப்பின்ர்களுக்கு.
பொது பிரிவினருக்கு 30 வயது
தேர்வு எழுத தகுதி :
ஏதாவது ஒரு பட்ட படிப்பு.
இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் எழுதலாம்

தேர்வுகளை பற்றிய முழு விபரம் அறிய http://www.upsc.gov.in/ என்ற இணையத்தையும் http://ping.fm/lEvY4) பாருங்கள் தேர்வுகள் பற்றியும்,
விண்ணப்ப படிவங்கள் பற்றியும், தேர்வு பற்றியும் மேலும் அறிந்து கொள்ள TNTJ மாணவரணியின் சிறப்பு குழுவை தொடர்பு கொள்ளுங்கள்.
1. S.N. அஹமது இப்ராஹீம். B.Tech – 9841464521.
2. T.H. கலீல் ரஹ்மான்.MBA - 9095138186
e-mail : tntjedu@gmail.com

Hi Class Brits Revert to Islam

Britain's High Class Are Flocking to Islam.
Authentic research has shown that over 14,000 Brits have converted to Islam
after having lost hope in the style of life the West is offering.

`Amongst the converts there exists many famous personalities which is a great booster
for the Muslims who have become a prey to accusations of terrorism and
are living in fear' in the words of Muslim leaders.

The Muslim Council has appointed the former Health Minister's son Ahmed Dobson
as chairman of their new committee which is striving to explain the reality of Islam
to the whites living in the United Kingdom .

Yahya Britt (Jonathan Britt) the former BBC director has researched thoroughly the data of Christians
converting to Islam and concluded that the total number of new Muslims in Britain was 14,200.

In his statement of conversion to Islam last week, Yahya Britt stressed the
point that Britain also needed a leader to bring whites more easily into Islam,
just as Malcom X had done for the blacks of America and to make Islam a more
national religion rather than the strange one it is at present.

Furthermore, he explained how Islam's balanced system,
strong beliefs and spirituality gave him that hearts contentment.

Herbet Scott's great grand daughter, Emma Clark has also accepted Islam as a way of life,
a former designer for the gardens of the Prince of Wales is now involved
in designing a mo sque's garden.

She stated to the press a few days ago that `I accepted Islam after detesting the doubt
standards of Western values and to leave from the filth that surrounds it.'
Her great grandfather who was the prime minister of Britain in 1908-1916
led his people to the lines of victory in the First World War.

Most new converts have been greatly influenced by
Charles Easton's book, `Islam and the Destiny of Man'.

He states that, I've receive thousands of letters informing me that we have lost hope in today's Christianity
which is following the whims and desires of people and are searching for such
a religion which does not have this.

The Earl of Yarbrough who is the owner of over 28,000 acres of land in Lincolnshire told the press,
`I have changed my name to Abdul Mateen and would only like to say that
`Study Islam and you shall see its beauty'.

Her Majesty has given full permission for Muslim staff working in Buckingham Palace
to take time off to perform their Friday prayers.

The above were examples of people who were directly connected to the kingdom,
whose grandparents were the bearers of knighthoods and lordships,
who used to sit in the houses of Parliament, wealthy people,
from a nation who has never been ruled.
But what happened to these people's progeny?

There was no slavery or force on them to make them accept Islam;
`it was solely the unexplainable hearts contentment we found which compelled us.'

After all this I see not the reasons of my shyness, my regret, my inferiority complex
that is stopping me from even performing my Jumu'ah Salaat amidst my colleagues
at work only because of the fear of what will people say an d that my business
may lose important profits, yet the kingdom headquarters, Buckingham Palace, has such facilities…

As Muslims, we are duty bound to express the beauty of Islam through our actions
and deeds. Let not a single opportunity slip to represent ourselves in the best tradition of a True Believer.

Tuesday, January 12, 2010

An Invisible Revolution in Rural India

An Invisible Revolution in Rural India

By MADHUKAR SHUKLA

Mahua Devi is a petite woman in her early twenties. She cycles through 10 to 12 villages of the Koraput district in Orissa [one of Indias most backward states] everyday.

"I help these women keep their accounts," she tells me as we walk towards a group sitting in the shade under a tree

When she says "these women" she is referring to one of Indias millions of self-help groups, or SHGs. Each group has 15 to 20 women who pool their tiny savings of only 5 rupees to 10 rupees at a time. They use the money to give loans to members for income-generating investments like chickens, seeds or goats. The interest on the loans then adds to their savings pool.

Driving from the nearest city to the village, I dont see any bank branches. Even if there is a branch, its unlikely it would be equipped to open even simple savings accounts for these women, given their meager savings, lack of assets and inability to read or write. For most of the village women the SHG is the only bank they have ever had.

Ms. Devi keeps the accounts for 20 groups, for which she gets a commission of 2% of the value of all the transactions. "On average, I earn about 5,000 rupees per month," she tells me.

That, I quickly calculate, works out to 250,000 rupees in cash transactions per month - an amazing economic engine, silently working in one of Indias poorest regions.

Self help groups are a transformational phenomenon which has swept the Indian countryside over the last decade and a half. The groups are Indias own social innovation. In a country where almost two-thirds of the population have no access to formal financial services, SHGs are a unique route to financial inclusion, increasing incomes and helping build productive assets among the poor.

Though similar groups were promoted by many non-government organizations in the 1980s the turning point of the SHG movement was a pilot project by the National Bank for Agricultural and Rural Development (NABARD) in the early 1990s.

Despite Indias network of around 30,000 bank branches in rural areas, a majority of the poor still remained outside the fold of the formal banking system. NABARD studies showed this was because existing bank policies, systems and products were not aligned to meet the financial needs and constraints of the poor. What the poor can earn and save varies widely each day. Meanwhile their tiny savings as little as 50 rupees per month - make providing banking services to them too expensive for banks.

The self help groups have gone beyond financial inclusion and become a platform to provide a voice to a marginalized section of society.

To bridge this gap, NABARD and a group of NGOs started a pilot project o 500 groups of women to be used a vehicle for financial intermediation through its SHG-Bank Linkage Program. Typically, these were informal groups of up to 20 women, who would meet regularly and pool their savings.

After saving for six months and proving the group had developed the required fiscal discipline through consistent savings, on-time loan payments and maintaining records the group becomes eligible to be "linked" to the local bank branch. The innovation here was that the group, rather than the individuals in it, could open an account with the bank and use that account to save and take loans.

The pilot was a remarkable success and within a year more than half of the first groups had become eligible for the bank-linkage. Even more impressive was the fact that 90% of the loan payments were on time and there were no defaults. The success of this pilot project sparked the SHG movement which has been an unparalleled, albeit under-reported, revolution in financial inclusion.

The number of bank-linked SHGs crossed 10,000 in five years. By 2004, there were more than one million groups with their own bank accounts. By the year ended this March, the number of groups had grown to about 4.7 million, touching 59 million rural families through their members. Meanwhile, the average loan size per group has increased from 1,137 rupees in 1992 to 74,000 rupees this year. That shows the womens rising capacity to manage, utilize and pay back loans.

So is everything fine with the SHG movement? Not entirely.

According to one 2006 study (EDA Rural Systems and Andhra Pradesh Mahila Abhivruddhi Societys "Self Help Groups in India: A Study of the Light and Shades") the groups still suffer from many inadequacies. For instance, the study found that a large proportion of SHG members remained poor even after being in the groups for seven years. Another report (Access Development Services "Microfinance in India: The State of the Sector Report 2009") underlined the popularity of SHGs has so far been a regional phenomenon tilted towards the southern and eastern states of India.

In spite of such inadequacies, however, self help groups have emerged as a critical vehicle for creating social equity and empowerment.

I once sat with women from three SHGs in the community hall of Madanpur in Haryana. The women had assembled for a workshop on "legal literacy" organized by a Delhi NGO. There was jubilation in the air and the village women were talking animatedly.

"We got the license of the local liquor shop stopped yesterday," one of the members told me with glee. "It was a drain on us because the men-folk would squander away their earnings, spoil their health, and often physically abuse us. This time we protested and kept the liquor license from being renewed."

The self help groups have gone beyond financial inclusion and become a platform to provide a voice to a marginalized section of society. Some SHGs have become forums for women to discuss everything from health and sanitation to legal rights and human trafficking. They are also being used to promote education and skill building. The groups are so respected now that they have been called upon to implement government and donor-driven programs such as the mid-day meal program for school children and HIV/AIDS awareness campaigns.

Between 2006 and 2008, more than 600,000 new self help groups were linked to banks. Assuming an average group size of around 13 or 14 members, that means more than 400 women are joining a SHG every hour!

Now if thats not a revolution, then what is?

Madhukar Shukla is a professor of organizational behavior and strategic management at the XLRI School of Business & Human Resources in Jamshedpur.

என்ன செய்யப் போகிறது காவல்துறை? -

என்ன செய்யப் போகிறது காவல்துறை? -



இரு நாட்களுக்கு முன்னர் கடந்த வெள்ளி(08/01/2010) அன்று ஆள்வார்குறிச்சி காவல்துறை ஆய்வாளர் வெற்றிவேல் நடுரோட்டில் வைத்து சில குண்டர்களால் அநியாயமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவ்வழியாக வர இருந்த அமைச்சர்களின் பாதுகாப்புக்காக சாலை போக்குவரத்தைச் சீர் செய்து கொண்டிருந்த வேளையில், திடீரென வந்த மர்ம நபர்கள் அவர் மீது குண்டு வீசி நிலைகுலைய செய்து விட்டு, சரமாரியாக வெட்டினர்.

இந்நேரத்தில் அவ்வழியாக வர இருந்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மைதீன் கான் ஆகிய இருவரும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஜெயராமனுடன் அவ்விடம் வந்து சேர்ந்தனர். அமைச்சர்களின் வாகனத்தைக் கண்டவுடன், வெற்றிவேலை அப்படியே போட்டு விட்டு அந்த மர்ம கும்பல் ஓட்டம் பிடித்தது.

இச்செய்தியை முதன் முதலாக படித்த எவரும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவம் நடந்த நேரத்திலேயே சம்பவ இடத்தில் வந்து விட்டதால் நிச்சயமாக அந்தப் பரிதாபத்துக்குரிய காவலர் உயிர் பிழைத்திருப்பார் என்றே நினைப்பர்.

ஆனால் நடந்ததோ வேறு! இரு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியாளர், காவல்துறையினர், பொது மக்கள் இவர்களுடன் பத்திரிக்கையாளர்கள் ஆகியோர் அவ்விடத்தில் சுற்றி குழுமியிருந்த நிலையிலும் எவருமே அவரைக் காப்பாற்றுவதற்குத் துணியவில்லை. தன்னைக் காப்பாற்றும் படியும் தண்ணீருக்காகவும் அவர் கெஞ்சிய பரிதாப காட்சிகள் இப்போது அனைத்து தொலைகாட்சி அலைவரிசைகளிலும் ஹாட் நியூஸ்களாக ஓடிக்கொண்டிருக்கின்றன.

அத்தோடு மனிதாபிமானத்தையும் தங்களின் கடமையையும் மறந்த இரு அமைச்சர்களைக் குறி வைத்து, அதே மனிதாபிமானத்தை இழந்த ஊடக விபச்சாரிகள் கூக்குரம் இட ஆரம்பித்துள்ளனர். தமிழக அரசு அந்த இரு அமைச்சர்களையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டுமாம்!

நியாயமான கோரிக்கை தான்! ஆனால், அந்த அமைச்சர்களையும் அதிகாரிகளையும் மனிதாபிமானமற்றவர்கள் என விமர்சிக்க இந்தப் பத்திரிக்கை உலகத்தினருக்கு என்ன அருகதை இருக்கிறது?

உயிருக்குப் போராடும் அந்தப் பரிதாபத்துக்குரிய உயிரின் அவஸ்தையையும் சுற்றி நிற்கும் அமைச்சர், அதிகாரிகள் ஆகியோரின் முகத்தையும் சுற்றிச் சுற்றிப் படம் பிடித்த இந்தப் பத்திரிக்கை துறையினர் அவர்களை விடக் கேவலமானவர்கள் இல்லையா?

இவர்களில் ஒருவராவது அந்த உயிரைக்காப்பதற்கு ஏதாவது செய்ய முயற்சித்திருந்தாலாவது இவர்களுக்கு அதனைக் குறித்துப் பேச அருகதை இருக்கிறது என்று கூறலாம். ஆனால், பத்திரிக்கை விபச்சாரத்திற்காக சுற்றிச் சுற்றி வந்து ஒரு உயிர் துடிக்கும் காட்சியை, எவ்வித உதவியும் செய்யாமல் படம் பிடிக்க முடிகிறது எனில், அங்கு இருந்தவர்களிலேயே மிகக் கேவலமானவர்கள் இவர்கள் என்று அல்லவா சொல்ல வேண்டும்? மனிதாபிமானத்தைக் குறித்துப் பேசும் இவர்கள், அது தன்னிடம் உள்ளதா என்றல்லவா முதலில் கேட்டிருக்க வேண்டும்?

பொது இடத்தில் உதவி தேடும் ஒருவருக்கு அமைச்சரும் அதிகாரிகளும் மட்டும் தான் உதவ வேண்டும் என்றும் அவர்களுக்கு மட்டும் தான் மனிதாபிமானம் இருக்க வேண்டும் என்று சட்டமா என்ன? பொதுநல எண்ணம் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும். என்றாலே நாடு உருப்படும். இக்காலத்தில் அதுவும், ஜனநாயகத்தின் ஒரு தூணாகவே வர்ணிக்கப்படும் ஊடகத்துறையினருக்குத் தான் அது முதலில் வேண்டும்.

இறுதியில் சுமார் 15 நிமிடத்திற்குப் பின், அந்த அமைச்சர்கள் இருவரில் ஒருவர் தான் முன் வந்து வெற்றிவேலை, தன்னுடைய வண்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ள நிலையில், அவர்களைக் குறித்தும் அந்தச் சம்பவத்தைக் குறித்தும் பேசுவதற்கு இந்தப் பத்திரிக்கை விபச்சாரிகளுக்கு எவ்வித அருகதையும் இல்லை!

நிற்க,

இச்சம்பவத்தின் ஊடாக பல்வேறு கேள்விகள் மனதில் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை!

இதற்கு இணையான மற்றொரு சம்பவம் இதே தமிழகத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. அதிலும் இதே போன்று ஒரு காவலர் தான் நடுரோட்டில் வெட்டிக்கொல்லப்பட்டார்.

நினைவுறுத்த வேண்டிய தேவையே இல்லாத அளவுக்குப் பிரபலமான விஷயம் தான்.

ஆம், 1998 கோவையில் போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் அல் உம்மாவைச் சேர்ந்த இருவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சம்பவம் நடந்த உடனேயே, அநியாயத்துக்குக் கூட்டு நிற்காத முஸ்லிம் சமுதாயம் அந்தக் காலித்தனத்தைச் செய்த இருவரையும் பிடித்து உடனடியாக காவல்நிலையத்தில் ஒப்படைத்தது.

ஆனால், அதன் பின்னர் நடந்ததோ விபரீதம்! இல்லையில்லை, திட்டமிட்ட கொடூரம்! ஹிந்துத்துவமும் காவல்துறையில் இருக்கும் ஹிந்துத்துவ தீவிரவாதிகளும் இணைந்து ஒரு சமுதாயத்தையே காவு கொண்ட கொடூரம்! சுமார் 19 மனித உயிர்கள், காவலர் செல்வராஜ் கொலை செய்யப்பட்டதற்காக உயிரோடு எரித்தும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அப்போதும் தமிழகத்தில் இதே கருணாநிதியின் ஆட்சி தான் நடந்து கொண்டிருந்தது. காவலர் செல்வராஜைப் படுகொலை செய்தவர்களைக் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னரும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த ஹிந்துத்துவம் கோவையில் தன் கொடூரத்தைக் கட்டவிழ்த்து விட்டதை வெறுமனே இதே கருணாநிதி பார்த்துக் கொண்டிருந்தார். படுபயங்கர அநியாயம் இழைக்கப்பட்ட இந்தச் சமுதாயத்துக்கு நடுநிலையாக செயல்பட வேண்டிய அரசிடமிருந்து கூட எவ்வித நியாயமும் கிடைக்காத நிலையில், அவசரப்பட்ட சிலர் ஹிந்துத்துவ வெறியை மீண்டும் கோவை மக்களிடையே ஊட்ட வந்த அத்வானியின் மேடை உட்பட சில இடங்களில் குண்டு வைத்து அப்பாவிகளைப் பலி வாங்கினர்.

உடனடியாக விழித்துக் கொண்ட கருணாநிதியின் தமிழக அரசு, ச்167 பேரைக் கைது செய்து கடந்த 10 ஆண்டுகளாக சிறையில் அடைத்து ஆனந்தம் அடைந்தது. முன்னர் அநியாயமாக உயிரோடு எரித்தும் வெட்டியும் கொலைச் செய்யப்பட 19 உயிர்களின் விலைக்குப் பகரமாக அந்த அநியாயத்தைச் செய்த காவிக் கயவர்கள் மீது கருணாநிதி அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் ஒருவேளை அந்த ஒரு சிலர் அவசரப்பட்டிருக்க மாட்டார்கள்.

எது எப்படியோ, நினைத்ததை முடித்த காவிக்கயவர்களுக்கு இரட்டை வெற்றியை இச்சமுதாயத்தின் 167 குடும்பங்களைச் சீரழித்ததன் மூலம் கருணாநிதி பரிசளித்தார்.

இப்போது விஷயம் அதுவல்ல!

அன்று நடுரோட்டில் காவலர், அதுவும் சாதாரண போக்குவரத்து சீர்படுத்தும் கீழ்நிலை பணியாளராக பணிபுரிந்த செல்வராஜ் நடுரோட்டில் கொல்லப்பட்ட போது, "காவலர்களுக்குப் பாதுகாப்பு இல்லை; காவலர்களின் பாதுகாப்புக்குச் சங்கம் வேண்டும்" என்று கோரிக்கையை முன் வைத்து ஒரு நாள் முழுவதும் கோவையில் காவல்துறை வேலை நிறுத்தம் செய்தது.

ஆனால் இன்று மேல் நிலை பணியாளரான காவல்துறை ஆய்வாளர் ஒருவர் அதே போன்று நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இப்போது எந்தக் காவல்துறையும் காவலருக்குப் பாதுகாப்பு இல்லை என அதே போன்ற போராட்டம் நடத்த முன்வரவில்லையே ஏன்? வெட்டியவர்கள் முஸ்லிம்கள் இல்லாததாலா? இல்லை, அதன் சுற்றுப்புறங்களில் ஹிந்துத்துவத்துக்குக் காவு கொடுக்க எந்த முஸ்லிம் ஊர்களும் இல்லாததாலா?

அல்லது, பொது அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ரவுடிகளையும் குண்டர்படைகளையும் ஊட்டி வளர்ப்பவர்கள் அரசியல்வாதிகளும் காவல் துறைகளும் தான் என்பதாலா?

இதன் மூலம், கோவையில் நடத்தியது போன்ற மற்றொரு இரத்தவெறியாட்டத்தைக் காவல்துறை ஹிந்துத்துவத்தோடு இணைந்து நடத்த வேண்டும் என்று இங்கு கூறவரவில்லை. மாறாக, அன்று கோவையிலும் இன்று ஆள்வார்குறிச்சியிலும் நடந்தது போன்ற காவலர்களைக் கொலை செய்யும் சம்பவங்கள் நாடு முழுவதும் அவ்வப்போது நடைபெறும் அசம்பாவிதங்கள் தான். அவற்றிற்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதிலும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால், காவல்துறைக்கும் அரசுகளுக்கும் நாட்டில் அசம்பாவிதங்கள் நடத்தும் பொதுநல விரோதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதில் எந்த நாட்டமும் இருப்பது போல் தெரியவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போது, இந்நாட்டின் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் ஹிந்துத்துவத்தோடு இணைந்து சிறுபான்மையினர்களை எல்லா வகையிலும் நசுக்குவது மட்டுமே நாட்டமாக இருக்கிறதோ என்ற ஐயம் மேலோங்குகிறது என்பதை இத்தருணத்தில் நினைவுறுத்த வேண்டியது கட்டாயமாகிறது!

அத்தோடு, நடந்து முடிந்த அக்கிரமத்திற்கு, மனிதாபிமானமற்றவர்களின் பக்கம் மட்டுமே கவனத்தைத் திசை திருப்பி வைக்கும் மனிதாபிமானமில்லா ஊடக விபச்சாரிகளின் காசு பசிக்குக் காவல்துறையும் பலியாகி வெறுமனே இருந்து விடாமல், தமிழகத்தில் உள்ள அத்தனை ரவுடிகள், கொலை கும்பல்கள், குண்டர் படைகளை ஒடுக்குவதற்கான முயற்சிகளை எடுப்பதற்குத் தங்களின் அனைத்து சக்திகளையும் அரசியல்வாதிகளின் எவ்வித அதட்டல்களுக்கும் தலைசாய்க்காமல் முடுக்கி விட வேண்டும் என்பதையும் காவல்துறைக்கு நினைவுறுத்தி வைப்போம்!

- நூரானி(ஷமீமுல் இஸ்லாம், சூரங்குடி)

Thursday, January 7, 2010

காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!

காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!

>> Monday, January 4, 2010

நன்றி: ஜூனியர் விகடன்


குற்றத்துக்கு ஆதாரம்... அதுவே, கூசவைக்கும் வியாபாரம்... அது எது?

இப்படி யாராவது விடுகதை போட்டால்,தயங்காமல் சொல்லலாம் 'கேமரா செல்போன்' என்று!

ஆம்... ஆந்திர ஆளுநர் மாளிகைக்குள் எடுக்கப் பட்டதாக 'திவாரி - சவாரி' வீடியோ காட்சிகள் வெளியான மறுநாள் நம் அலுவலகத்துக்கு வந்த பார்சல், மேற்சொன்னபடிதான் நம்மை மருள வைத்தது!

'இன்னும் பல பெண்களின் வாழ்க்கை பாழாவதற்கு முன்னால் இதுபற்றித் தீர
விசாரித்து ஜூ.வி-யில் எச்சரிக்கை ரிப்போர்ட் எழுதுங்கள்' என்று இறைஞ்சியது, அந்த சி.டி-யுடன் இருந்த ஒரு கடிதம்!

சி.டி-யை ஓடவிட்டதுமே அதில் விரிந்த ஆபாசக் காட்சிகளை நம்மால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. அதேசமயம், அந்த ஒரே சி.டி-க்குள் அடுத்தடுத்து பதிவாகி இருந்தவை, வெவ்வேறு ஜோடிகள் சம்பந்தப்பட்ட காட்சி என்பதை உணர முடிந்தது. உணருவதென்ன... எந்த ஒளிவுமறைவோ, இருட்டு நிழலோ இல்லாமல் தெள்ளத் தெளிவாக ஓடின காட்சிகள்.

சி.டி-யுடன் இணைத்திருந்த கடிதம், ''இதில் உள்ள எல்லா ஜோடிகளுமே கணவன் - மனைவியர்தான். அவரவர் வீட்டுப் படுக்கையறையில் அரங்கேறிய அந்தரங்கங்கள்தான் இவை. காதோடு வைத்து ரசிக்க வேண்டிய தாம்பத்யம் என்ற சங்கீதத்தை, செல்போன் கேமரா கொண்டு விளையாட்டாகப் பதிவு செய்ததன்மூலம், இப்படி ஊரறிய அலறும் லவுட் ஸ்பீக்கராக மாற்றி விட்டார்கள். காஞ்சி காம குருக்கள் தேவநாதன் விஷயத்தில் நடந்ததுபோலவே, இவர்களின் செல்போனை சர்வீஸுக்குக் கொடுத்தபோதோ... எக்ஸ்சேஞ்சாக விற்றபோதோ இவர்கள் 'டெலிட்' செய்திருந்தும், 'ரெட்ரீவ்' செய்யப்பட்ட காட்சிகள்தான் இவை.


இத்தனையும் கூறுகிற நானும் ஒரு செல்போன் சர்வீஸ் சென்டரில் வேலை பார்ப்பவன்தான். அடுத்தவர்களின் அந்தரங்கத்தை வெறியோடு தோண்டியெடுத்து, அதை மொத்தமாக சி.டி. போட்டு விற்கிற வக்கிரம், சில செல்போன் சர்வீஸ் பாய்களின் மூலமாக நடக்கிறது. அதிலும், கள்ள உறவுகளை இதுபோன்ற பதிவுகளாகப் பார்த்து அலுத்துவிட்ட ஒரு வக்கிர கும்பலுக்கு... இதுபோன்ற 'நல்ல உறவுகளை'ப் பார்க்கிற ஆசை வந்து... அதுவே இப்படி செட் செட்டாக மார்க்கெட்டில் விற்கிறது!'' என்று கிட்டத்தட்ட கதறியிருந்தது.

சைபர் கிரைம் பிரிவில் உள்ள நமது நட்பு போலீஸாரிடம் இதுபற்றி தமிழகம் முழுவதும் விசாரித்தபோது... கடிதத்தின் வார்த்தைகள் எத்தனை சத்தியமும் வீரியமும் மிக்கவை என்று புரிந்தோம்... மொத்தமாக அதிர்ந்தோம்! ''ரியாலிட்டி கிளிப் பிங்ஸ் என்று இதற்குப் பேர் வைத்து விற்கிறார்கள்.

சர்வீஸுக்கு ஒரு செல்போன் வருதுன்னாலே 'டெலிட்' செய்யப்பட்ட பிறகும் அதில் பதுங்கியிருக்கிற விஷயங்கள் என்னென்ன என்பதை ஆராய்வது, பல கடைகளில் உள்ள வயசுப் பையன்களின் வேலையாக இருக்கிறது. அதிலும் கண்ணுக்கு லட்சணமான பெண்கள் வந்து சர்வீஸுக்குக் கொடுத்தால், தேடல் ரொம்ப பலமாகிவிடும்.

மனைவியைவிட்டுப் பிரிந்து வெகு தூரத்தில் வேலை பார்க்கிற ஒருசில கணவர்கள்தான் இப்படி தங்கள் அந்தரங்கத்தை மனைவிக்குத் தெரிந்தே பதிவு செய்து வைத்துக் கொள்கிற தவறை முதலில் அரங்கேற்ற ஆரம்பித்தார்கள்.

பிரிவுத் துயரத்தின்போது, பர்ஸுக்குள் இருக்கிற போட்டோவை எடுத்துப் பார்க்கிற மாதிரி இதுவும் அவர்களுக்கு சர்வ சாதாரணமாகத் தெரிந்திருக்கிறது. அதனால்தான், இந்த வீடியோவின் காட்சிகளில் வருகிற மனைவியர் முதலில் ஏகத்துக்கும் வெட்கப்படுவதும், பிறகு கள்ளங்கபடமேயில்லாமல் காஷுவலாக இருப்பதுமாக சில ஒற்றுமைகள் தெரியும்.

எங்களுக்குத் தெரிந்து செல்போன் சர்வீஸ் நிலையங்களில் வேலை பார்க்கும் சில இளைஞர்கள் பெரிய நகரங்களில் தங்களுக்குள் சங்கம் அமைக்காத குறையாக இதுபோன்ற காட்சிகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.

இன்னும் சில புத்திசாலிகள்தான், இவற்றையெல்லாம் தொகுத்து சி.டி-யாக்கி அதன் மாஸ்டர் காப்பியை பல ஆயிரம் ரூபாய்கள் வரை விற்கிறார்கள். சென்னையில் அப்படிப்பட்ட நான்கைந்து பேருக்கு நாங்கள் பொறி வைத்திருக்கிறோம்'' என்றவர்கள்,

''தன் மனைவியை இப்படி வற்புறுத்தி பதிவு செய்துவிட்டு, அதையே தன் நண்பர்கள் கண்ணுக்கு தீனியாக்கிய ஒரு கணவனை லேட்டஸ்டாகப் பிடித்திருக்கிறோம்'' என்று சொல்லி, நம்மை மாதவரம் போலீஸாரிடம் அனுப்பி வைத்தார்கள். அந்த ஏரியாவைச் சேர்ந்த ஆன்னெல்லா டால்மியா என்ற பெண்மணியின் பரிதாபக் கதையைச் நம்மிடம் சொன்னார் மாதவரம் இன்ஸ்பெக்டர் குமரன்.

ஏடாகூட எரல் எல்லீஸ்!

''டால்மியாவின் கணவர் எரல் எல்லீஸ் தனியார் கார் கம்பெனி ஒன்றில் லட்சக் கணக்கில் சம்பளம் வாங்கும் பொறுப்புள்ள அதிகாரி. போன ஜனவரி மாதம்தான் ரெண்டு பேருக்கும் திருமணம் நடந்திருக்கு. மணமான நாளில் இருந்தே எரல் எல்லீஸ் புளூ ஃபிலிம் பார்க்கச் சொல்லி ஆனெல்லாவை வற்புறுத்தி இருக்கார்.

இன்றைய காலகட்டத்தில் பல தம்பதிகள் இப்படிப்பட்ட காட்சிகளைப் பார்த்து, அதன்படியே உறவு வச்சுக்க விரும்புறாங்க. டால்மியாவிடமும் இதை வலியுறுத்தி இருக்கார் எரல் எல்லீஸ். இதனையெல்லாம் தாண்டி உச்சகட்டமாக மனைவியுடன் தனிமையிலிருந்த தருணத்தை அப்படியே செல்போனில் படம் பிடிக்கவும் செய்திருக்கிறார்.

'கணவர்தானே படம் எடுக்கிறார்' என்று வேறு வழியில்லாமல் டால்மியாவும் பொறுத்துக் கொண்டார். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே எரல் - டால்மியா உறவுக் காட்சிகள் மாதவரம் ஏரியாவில் பலருடைய செல்போன்களுக்கும் பரவத் தொடங்கிவிட்டது.

ஒருகட்டத்தில், குடும்ப நண்பர் ஒருவர் மூலம் டால்மியாவுக்கே இது தெரியவர... நடுங்கிப் போனவராகக் கணவரிடம் அதுபற்றி விசாரித்திருக்கிறார். அப்போதுதான் அந்த தாம்பத்திய காட்சிகளை நண்பர்கள் சிலருக்கு எரல் எல்லீஸ் போட்டுக் காட்டிய உண்மை தெரிந்திருக்கிறது.

ப்ளூடூத் மூலம் அதை வாங்கிக்கொண்ட ஒரு நண்பர் மூலமாகவே அந்தக் காட்சிகள் ஒரு செல்போன் சர்வீஸ் நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து வியாபாரமாகிவிட்டது. டால்மியா கொடுத்த புகாரின் பேரில் இப்போது எரல் எல்லீஸை சிறையில் அடைத்திருக்கிறோம்...'' எனச் சொன் னார் இன்ஸ்பெக்டர் குமரன்.

பூகம்ப புவனேஸ்வரன்!

கோவை போலீஸாரிடமிருந்து நமக்கு வந்துசேர்ந்த விவரம் அடுத்தகட்ட பயங்கரம்!

இவர்களிடம் சிக்கி இருக்கும் புவனேஸ்வரன் என்பவனோ, பல பெண்களோடு பாச நேசமாகப் பழகி, நெருக்கமான காட்சிகளைப் பதிவு செய்து, அதனை சந்தைக்குக் கொண்டுவந்து, இப்போது போலீஸில் சிக்கி இருக்கிறான். ''ஓரளவுக்கு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன்தான் இவன். 10-ம் வகுப்புக்கு மேல படிப்பு ஏறாததால, ஊர் சுத்த ஆரம்பிச்சிருக்கான். 20 வயசுலயே லவ் பண்ணி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டான். அந்தப் பொண்ணைக் கொஞ்ச நாள்ல துரத்தி விட்டுட்டு, காலேஜ் பொண்ணுங்களை குறிவச்சு கவர் பண்ண ஆரம்பிச்சு இருக்கான்.

அவன்கூட ஸ்கூல்ல படிச்ச பசங்க, இப்போ காலேஜ் படிச்சுக்கிட்டு இருக்காங்க. அவங்களோட மொபைல்ல இருக்கிற பொண்ணுங்க நம்பரை மட்டும் நோட் பண்ணிட்டு, தினமும் ராத்திரி நேரத்துல அவங்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஆரம்பிச்சிருக்கான்.

புது நம்பர்ல இருந்து எஸ்.எம்.எஸ். வருதேன்னு, விவரம் புரியாம கூப்பிட்டுப் பேசுற பொண்ணுங்ககிட்ட நைஸா பேச்சை வளர்த்திருக்கான். தொடர்ந்து பேசியவர்களுக்கு அடுத்த கட்டமாக ஆபாச எஸ்.எம்.எஸ், வீடியோ கிளிப்பிங்க்ஸ் அனுப்பி வச்சு கொஞ்சம் கொஞ்சமா... தன்னோட வலைக்குள்ள விழ வச்சிருக்கான். 'கல்யாணம் பண்ணிக்கிறேன்' என நம்பிக்கை வார்த்து அதன் மூலமாகவே அவர்களை வலையில் வீழ்த்தியிருக்கான். அதை அப்படியே செல்போன்ல படம் பிடிக்கவும் செஞ்சிருக்கான்.

செல்போன் பதிவுக்கு மறுக்கும் பெண்களிடம், 'நீ இல்லாத நேரத்தில இதைப் பார்த்தாவது என் மனசை ஆத்திக்கிடுவேன்டா செல்லம்' என்றெல்லாம் அவர்கள் ரூட்டிலேயே பேசி மசிய வைத்திருக்கிறான்.

இவனோட வலையில கோவையைச் சேர்ந்த தொழிலதிபர்கள், உயர் அதிகாரிகளோட குடும்ப வாரிசுகளும் சிக்கி இருக்காங்க. பத்திரிகைத் துறையில இருக்குற ஒருத்தரோட பொண்ணையும் அவன் விட்டு வைக்கலை.

யார் யாரோடெல்லாம் சகவாசம் வச்சிருந்தேன்னு காட்டுவதற்காக நண்பர்கள் பலருக்கும் புளுடூத் வழியாகவும், எம்.எம்.எஸ். மூலமாகவும் உறவுக் காட்சிகளை புவனேஸ்வரன் அனுப்பி இருக்கான்.

நண்பர்கள் சிலர் மூலமா இதை மோப்பம் பிடிச்ச செல்போன் கடைக்காரங்க, அதை 'செட்'டா சி.டி. போட்டு தமிழகத்தின் பல திசைகளுக்கும் பரப்பி, காசு பார்த்திருக்காங்க. சமீபத்தில புவனேஸ்வரன் சம்பந்தப்பட்ட கிளிப்பிங்க்ஸ் காட்சியைப் பார்த்த கோவை உயரதிகாரி ஒருத்தர் குலை நடுங்கிப் போயிட்டார்.

புவனேஸ்வரனோட இணைஞ்சிருந்ததில் ஒரு பொண்ணு, அவரோட பொண்ணு! 'சார், இந்தப் பையனை எங்க ஏரியாவிலேயே நான் பார்த்திருக்கேன்' அப்படினு கலங்கிப்போய் அந்த அதிகாரி சொல்ல... அப்படித்தான் புவனேஸ்வரன் எங்க கவனத்துக்கே வந்தான். புவனேஸ்வரனோட செல்போன் நம்பரை ஃபாலோ செஞ்சு, அவனை வசமா அமுக்கிப் பிடிச்சோம்.

அவன்கிட்ட இருந்து மூணு மொபைல் போன், எட்டு சிம் கார்டுகளை பறிமுதல் செஞ்சோம். போன் மூலம் பெண்களை வளைக்கிறதுக்கும், அவங்களை கூட்டிட்டுப் போறதுக்கும் தன்னோட மோட்டார் பைக்கையே அடமானம் வெச்சிருக்கான். ஆனா, அவன் மூலமாக கிடைச்ச காட்சிகளை சி.டி. போட்டு பல ஆயிரங்களை சிலர் சம்பாதிச்சிருக்காங்க. அவங்க யார் யார் என்பதற்கான ஆதாரங்களைத் தேடிக் காத்திருக்கிறோம்.

'பல பொண்ணுங்க வாழ்க்கை உன்னால சீரழிஞ்சு போச்சேடா...'ன்னு நாங்க கேட்டதுக்கு, 'என்னைப் பத்தி எந்தப் பொண்ணும் புகார் கொடுக்க மாட்டா. ஏன்னா, நான் அவங்க ஒவ்வொருத்திக்கும் உயிருக்கு உயிரான காதலன்'னு தெனாவெட்டா சொல்றான்!'' என்று சொல்லித் திகைக்க வைக்கிறார்கள் அவனை வளைத்த போலீஸார்.

புவனேஸ்வரனிடம் விசாரணை நடத்திய கோவை மாநகர நுண்ணறிவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுருகனிடம் பேசியபோது, ''எழுத்துப்பூர்வமா அவன் மேல புகார் கொடுக்க யாருமே முன்வரல.

அந்தக் காட்சிகளை காட்டி சிலர்கிட்ட மிரட்டிப் பணம் பறிக்கவும் செஞ்சிருக்கான். அது சம்பந்தமான புகாரை வெச்சு அவன் மேல செக்ஷன் 384-ன் கீழ் வழக்குப் பதிவு செஞ்சிருக்கோம். அவனோட நண்பர்கள்கிட்டேயும் விசாரணை நடந்துகிட்டு இருக்கு. அவன்கிட்ட ஏமாந்த பெண்கள் எழுத்துப்பூர்வமா தைரியமா புகார் தரலாம். அவங்களைப் பத்தின தகவலை வெளியில கசிய விடமாட்டோம்!'' என்றார்.

'பள்ளியறை' செல்வராஜ்!

சென்னை மணலியைச் சேர்ந்த எம்.ஏ. பட்ட தாரியான செல்வராஜ் செய்ததும் உச்சகட்ட அயோக்கியத்தனம். மனைவி, குழந்தைகள் என்று அழகான குடும்பம். மணலியில் ட்யூஷன் சென்டர் நடத்தி வந்த செல்வராஜிடம் பள்ளிப்பாடம் படிக்க வந்திருக்கிறாள், ப்ளஸ் ஒன் மாணவியான சுஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பருவத்தின் வாசலில் நின்றிருந்த சுஜாவைப் பார்த்துக் கிறங்கிப் போன செல்வராஜ்... நைஸாகக் காய் நகர்த்தியதில், அறியாப் பருவத்து சுஜா வலையில் விழுந்துவிட்டாள். அவர்களுக்கிடையே 'அத்தனையும்' நடந்திருக்கிறது.

சுஜாவோடு தான் இருந்த தனிமைத் தருணங்களை யெல்லாம் மறக்காமல், தனது செல்போன் கேமராவில் படமாக்கிய செல்வராஜ், தனது சாகசத்தை நண்பர்களுக்குக் காட்டி மகிழ... அந்தக் காட்சிகளும் பலருடைய செல்போன்களுக்கும் பரவியது.

இப்போது செல்வராஜ் கைதாகிவிட... சுஜா தனது பள்ளிக்கூடத்துக்குக்கூடப் போக முடியாத இக்கட்டில் சிக்கித் தவிக்கிறார். காரணம், பல மூலைகளுக்கும் அந்தக் காட்சிகள் பரவி... குடும்பத்தைக் குத்திக் கிழிக்கும் வகையில் கேள்விகளும் பார்வைகளும் வரத் தொடங்கியதுதான்.

என

விரல் நுனியில் விரசம்…

விரல் நுனியில் விரசம்…


ஒரு
பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு டீன் ஏஜ் பையன்களின் “ரகசியப்” பொழுது போக்கு என்னவாக இருக்கும் ? புத்தகங்களுக்கிடையே மஞ்சள் பத்திரிகை வைத்துப் படிப்பது, முகத்தை கர்ச்சீப்பால் மூடிக்கொண்டு காலைக்காட்சிக்குச் செல்வது இவ்வளவு தான் ! ஆனால் இன்றைய டீன் ஏஜ் நிலமை எப்படி இருக்கிறது ? விரல்களில் ஐ-போன், வீடுகளில் லேப்டாப். ஒரு சில வினாடிகள் போதும் பிடித்தமான பலான படத்தைப் பார்க்க !
இணைய வசதி உள்ள பதின் வயதுப் பருவத்தினர் சராசரியாக வாரத்துக்கு ஒன்றே முக்கால் மணி நேரம் “விவகார” படங்களைப் பார்க்கிறார்களாம். கூட்டிக் கழித்துப் பார்த்தால் வருஷத்துக்கு 87 மணி நேரம். இப்படி ஒரு ஆராய்ச்சி முடிவை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது யூகேவிலுள்ள சைபர் செண்டினல் அமைப்பு.

வாரத்துக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது ஒரு டீன் ஏஜ் பெண் தன் அழகைக் கூட்டும் சமாச்சாரங்கள் குறித்து நெட்டில் துழாவுகிறாள். இதைத் தவிர டீன் ஏஜ் பெண்கள் அதிகமாய் தேடுவது டேட்டிங், தாய்மை, விர்ஜினிடி, குடும்பக் கட்டுப்பாடு, மன நல உதவி என பட்டியல் போடுகிறது அந்த ஆராய்ச்சி.

இன்றைய நவீனம் டீன் ஏஜினருக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறது. யாருக்கும் தெரியாமல் எதை வேண்டுமானாலும் அவர்கள் பார்க்கமுடியும் என்பது ஒரு பெற்றோருக்கான ஒரு எச்சரிக்கை மணி என்கிறார் சைபர் செண்டினல் அமைப்பின் இயக்குனர் எல்லி புடில்.

இண்டெர்நெட் எல்லோருக்கும் ஒரு நண்பனாகவே ஆகிவிட்டிருக்கிறது. பிசிராந்தையார் கால நட்பெல்லாம் இல்லை, பெரும்பாலும் கூடா நட்பு தான். ஏதேனும் ரகசிய சந்தேகங்களை அம்மாவிடமோ, தோழிகளிடமோ பெண்கள் கேட்டது பழைய காலம். இப்போ என்ன கேட்கவேண்டுமென்றாலும் “கூகிளிடம் கேட்கிறார்கள். அதுவும் சில வினாடிகளில் இணைய உலகைச் சுற்றி வந்து ஞானப்பழத்தைக் கையில் தந்து விட்டுப் போய்விடுகிறது. சிலர் ஞானப்பழத்தை விடுத்து ஏவாள் கடித்த ஏதேன் பழத்தைத் தேடுகிறார்கள் என்பது தான் இதில் சிக்கலே.

லேப்டாப், டெஸ்க் டாப் என்றால் கூட பரவாயில்லை. பெற்றோர் ஓரளவு கண்காணிக்க முடியும். மொபைலில் பாலியல் சமாச்சாரங்கள் பரிமாறப்பட்டால் எப்படி தடுப்பது. இருபத்து நான்கு மணி நேரமும் வைத்த கண் வாங்காமல் செல்போனைப் பார்த்துக் கொண்டிருப்பதும் இயலாத காரியம். இதிலிருக்கும் சிக்கலைப் பெற்றோர் பிள்ளைகளிடம் சொல்லவும் வேண்டும். இது தான் இன்றைய பெற்றோரின் மிகப்பெரிய சவால்

சராசரியாக ஒரு டீன் ஏஜ் பையனோ பொண்ணோ வாரம் இரண்டரை மணி நேரங்கள் யூ டியூபில் படம் பார்க்கிறார்களாம் ! யூ-டியூப் இப்போது வருகின்ற எல்லா ஹைடெக் மொபைலிலும் ஒரு தொடுதலிலேயே இயக்கக் கூடிய வகையில் வந்து விடுகிறது.

அதிக நேரம் பாலியல் படங்களைப் பார்ப்பது பல்வேறு விபரீதங்களுக்குள் பதின் வயதினரைக் கொண்டு போய் விடும் என்பதற்கு நிறைய உதாரணங்களும் உண்டு. 2003ல் ஜப்பானில் 17 வயதான ஒரு பையன் 30 பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததற்காகக் கைது செய்யப்பட்டான். “பாலியல் வெப் சைட்களைப் பார்த்தா என்னால என்னையே கண்ட்ரோல் பண்ண முடியாது. அதனால தான் இப்படி ஆயிடுச்சு” என்றான் அவன் !

இண்டர்நெட் கஃபேக்களில் அமர்ந்து கொண்டு பெயரை ஸ்டைலிஷாக மாற்றிக் கொண்டு சேட்டிங் செய்வதே பழசாகிவிட்டது. எல்லாம் மொபைல் தான். அதிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மொபைல் ஆறாவது விரலாகவே ஆகிவிட்டது. ரயிலிலும், பஸ் ஸ்டாண்டிலும், நடக்கும் போதும் செல்போனைப் பார்த்துக் கொண்டே செல்லும் டீன் ஏஜ் தான் அதிகம்.

பள்ளி மாணவர்களிடையே செல்போனில் ஆபாச சமாச்சாரங்களை பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் வெகுவாக அதிகரித்திருக்கிறதாம். சுமார் 35 விழுக்காடு பேர் ஆபாச எஸ்.எம்.எஸ் கள், பாலியல் படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை தினமும் பார்க்கிறார்கள், மற்றவர்களுக்கு அனுப்புகிறார்கள். இதை நான் சொல்லவில்லை. இங்கிலாந்திலுள்ள குழந்தைகள் நல அமைப்பு நடத்திய ஆராய்ச்சி சொல்கிறது.

இளம் கன்று பயமறியாது என்பது இவர்கள் விஷயத்தில் செம பொருத்தம். விளையப்போகும் விபரீதங்கள் குறித்து அலட்டிக் கொள்ளாமல் தங்களையோ நண்பர்களையோ ஆபாசமாய்ப் படமெடுத்து கேலியாகப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒரு முறை ஒருவருக்கு அனுப்பி விட்டால் அது எத்தனை இடங்களுக்குத் தாவும் என்பதைச் சொல்லவே முடியாது. எனவே இத்தகைய செயல்களில் ஈடுபடாமல் இருப்பதே புத்திசாலித்தனம் என்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய எம்மா ஜேன்.

இது பெற்றோருக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் ஒரு பெரிய தலைவலி. தவறுகளைத் திருத்தியாக வேண்டும், ஆனால் எப்படி என்பது தான் மிகப்பெரிய கேள்வி. கம்ப்யூட்டரை ஒளித்து வைத்தால் மொபைல் அந்த இடத்தில் வந்து அமர்ந்து கொண்டுவிட்டது.

இதன் விளைவாக கர்ப்பமாகும் டீன் ஏஜ் பெண்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் படு வேகமாக அதிகரிக்கிறது. ஆண்டுக்கு அமெரிக்காவில் மட்டும் சுமார் ஏழரை இலட்சம் டீன் ஏஜ் பெண்கள் கர்ப்பமாகிறார்கள் ! கடந்த பத்து ஆண்டுகளில் டீன் ஏஜினருக்கு எயிட்ஸ் நோய் வருவது பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இதுக்கெல்லாம் காரணம் அமெரிக்காவில் செக்ஸ் கல்வி சரியாக இல்லை, இந்த இண்டர்நெட், மொபைல் நெட் எல்லாம் கட்டுப்பாடாக இல்லை என கோஷங்கள் எழுகின்றன.

அமெரிக்கா, இங்கிலாந்து என்றில்லை. எல்லா நாடுகளிலும் இதே கதி தான். சீனாவில் ஆண்டு தோறும் நடக்கும் கருக்கலைப்புகளின் எண்ணிக்கை 13 மில்லியன். அதிலும் 29 வயதுக்குக் குறைவான பெண்கள் 66 சதவீதம் !

பிரச்சினை இப்படி பூகாகரமாக எரிந்து கொண்டிருக்கையில் எரியும் தீயில் பீடி பற்றவைக்கிறது இங்கிலாந்து. செக்ஸ் பதின் வயதினருடைய உரிமை. அதை அவர்கள் கொண்டாடவேண்டும். தடுக்கக் கூடாது. என அங்கே ஒருசாரார் தீவிரமாக குஜால்ஸ் திட்டங்களுடன் களத்தில் குதித்திருக்கிறார்கள். அவர்கள் பள்ளிக்கூடங்களுக்கெல்லாம் பிட் நோட்டீஸ் விட்டு டீன் ஏஜ் மக்களை செக்ஸ் வைத்துக் கொள்ள உற்சாகப் படுத்துகின்றனராம்.

“நெதர்லாந்தைப் பாருங்கள்” செக்ஸ் ரொம்பவே ஓப்பன். அதனால தான் அங்கே நோயும் இல்லை, எயிட்ஸும் இல்லை. மூடி மறைக்காதீங்க, அது தான் பிரச்சினையே. தினமும் “அது” நடந்தால் நோய் கூட வராது என சொல்லி நமது மிட் நைட் டிவி லேகிய வினியோகஸ்தர்களுக்கு கிலியையும் கொடுக்கின்றனர்.

ஏற்கனவே பிள்ளைகளைக் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. இதுவும் நடந்துச்சுன்னா அவ்வளவு தான். “பெரியவங்களே சொல்லிட்டாங்க இது தேவையாம் வாங்கடான்னு” பசங்க கடமை நிறைவேற்றக் கிளம்பிடுவாங்க என பெற்றோர் கொந்தளித்துப் போய் இருக்கிறார்களாம். இருபத்து நாலு மணி நேரமும் குடிச்சுகிட்டே இருந்தா குடிக்கிறதை விட்டுடுவாங்கன்னு சொல்றமாதிரியில்லே இருக்கு இது அங்காய்க்கின்றனர் சிலர்.

இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடறமாதிரி இன்னொரு சமாச்சாரத்தையும் இங்கிலாந்து கொண்டு வந்திருக்கிறது. கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் கேள்விப்பட்டிருப்பீங்க. சி-கார்ட் கேள்விப்பட்டிருக்கீங்களா ? சிம்பிளாகச் சொன்னால் சி-கார்ட் என்பது “காண்டம் கார்ட்” ன் சுருக்கம். இதைக் கொண்டு என்ன வாங்கலாம் என கேட்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

டீன் ஏஜ் கர்ப்பத்தைப் பெருமளவு தடுக்க இது ஒரு பக்கா பிளான் என்கிறது அரசு. இந்த கார்டைக் கொண்டு கடை, தியேட்டர், ஆஸ்பிட்டல், ஹெல்த் செண்டர் என எங்கே போனாலும் தானியங்கி மெஷின்களில் காண்டம் எடுத்துக் கொள்ளலாம். அவசர உதவிக்கு சி-கார்ட் இருந்தா கர்ப்பம் எப்படிப்பா வரும் என்கிறது லாஜிக் படி.

சி-கார்ட் வேணும்ன்னா என்ன செய்ய வேண்டும் ? வெரி சிம்பிள். அரசு நடத்தும் செக்ஸ் கல்வி செமினார் ஒன்றில் கலந்து கொள்ளவேண்டும். அவ்வளவு தான். பன்னிரண்டு வயசான பையனாய் இருந்தாலும் பரவாயில்லை. அவனுக்கு ஒரு கார்ட் கிடைக்கும். அதில் அவனுடைய பெயரோ, தகவல்களோ எதுவும் அந்த கார்டில் இருக்காது !. இது டீன் ஏஜ் பிள்ளைகளைக் கெடுக்கும் செயல். அவர்களை செக்ஸில் ஈடுபட அரசே வழியனுப்பி வைக்கலாமா என்பது மத அமைப்புகள், மற்றும் பெற்றோரின் கவலை.

டீன் ஏஜ் சிக்கலைத் தடுக்க ஏன் அன்பைப் போதிக்க மாட்டேங்கறீங்க ? சி-கார்ட் தான் தேவையா ? ஆரோக்கியமான நட்பையோ, நேசத்தையோ போதித்து அதன் மூலம் டீன் ஏஜ் பசங்களை சரியான பாதையில் வழிநடத்த முடியாதா என்பது சட்டென நமது மனசில் ஓடும் கேள்வி. ஏனென்றால், என்னதான் சட்டம், ஒழுங்கு, திட்டம் எல்லாம் இருந்தாலும் மன மாற்றம் இல்லேன்னா என்ன பயன் ?

கடைசியாக ஒன்று !! டீன் ஏஜ் பருவத்தின் முதல் பாகத்திலேயே செக்ஸ் பழக்கம் ஆரம்பிப்பவர்கள் பிற்காலத்தில் நோய், மன அழுத்தல், போதைப் பழக்கம், ஆழமான குடும்ப உறவு இன்மை என பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாவார்கள் என்கிறது அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழக கட்டுரை ஒன்று.



மொபைலிலிருந்து செக்ஸ் சமாச்சாரங்களை அனுப்புவதை “செக்ஸ்டிங்” என்று பெயரிட்டு அழைக்கின்றனர். ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்புவது, சில்மிஷப் படங்கள் அனுப்புவது என சர்வமும் இதில் அடக்கம். அமெரிக்கப் பள்ளிக்கூடங்களில் இந்தக் கலாச்சாரம் படு வேகமாக வளர்கிறது. நிலமையை உணர்ந்து தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன மாநில அரசுகள். டெக்சாஸ் மாநிலத்தின் ஹூஸ்டன் பகுதியிலுள்ள பள்ளிக்கூடங்களில் கடந்த மாதம் முதல் செக்ஸ்டிங் தடை செய்யப்பட்டுள்ளது. சுமார் இரண்டு இலட்சம் மாணவர்கள் ஹூஸ்டனில் படிக்கிறார்கள்!

0

நியூசிலாந்திலும் இப்போது செக்ஸ்டிங் தான் பேச்சு. நாடு முழுவதும் இது பெரும் தலைவலியாய் உருவாகியிருக்கிறது என்கிறார் நியூசிலாந்தின் உள்துறை அமைச்சர் ஸ்டீவ் ஓ பிரையன். அரசு இதை சிம்பிளாக எடுத்துக் கொள்ளாது. செக்ஸ்டிங் குற்றம் செய்தால் ஜெயில் தான் என எச்சரிக்கிறார்.

o

அமெரிக்காவின் டாலாஸ் மாநிலத்திலுள்ள வாலாஸ் பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தான் 12 வயதான பொடியன். திடீரென அவனது செல்போன் வெட்கத்தில் சிணுங்கியது. ஆசிரியர் எதேர்ச்சையாய் எடுத்துப் பார்க்க வந்திருந்தது ஒரு சின்னப் பெண்ணின் நிர்வாணப் படம் !. அனுப்பியது அந்தப் பெண்ணே தான் ! திகைத்துப் போன ஆசிரியர், கையோடு பையனைக் கொண்டு போய் போலீசில் ஒப்படைத்தார் ! சின்னப் பிள்ளைகளின் நிர்வாணப் படம் “சைல்ட் போர்னோகிராபி” குற்றத்தின் கீழ் வருகிறது !. விளையாட்டா நினைக்காதீங்க 10 வருஷம் உள்ளே இருக்க வேண்டி வரும் என எச்சரிக்கின்றனர் காவல் துறையினர்.

o

ஸ்காட்லாந்தில் செக்ஸ்டிங் வளர்ந்ததன் விளைவு, டீன் ஏஜ் கர்ப்பமும் அதிகரித்திருக்கிறது. அதைக் கட்டுப்படுத்த ஒரு எளிய வழி பள்ளிக்கூடங்களில் கருத்தடை மாத்திரைகள் வழங்குவது தான் என திருவாய் மொழிந்திருக்கிறது அரசு. இங்கிலாந்தின் பல பள்ளிக்கூடங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மாத்திரைகள் கிடைக்கின்றனவாம். அதைப் பின்பற்றி ஸ்காட்லாந்தும் இப்போது மாத்திரை வினியோகத்தில் இறங்கியிருக்கிறது. இலக்கியத்தில் மாத்திரைகள் படித்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. !

o

சீனாவில் செக்ஸ்டிங் சிக்கல் மக்கள் தொகையைப் போலவே சட சடவென வளர்ந்து வருகிறதாம். மாணவர்களிடையே உள்ள இந்த பழக்கத்தை அழிக்க என்ன செய்யலாம் என கடுமையான யோசனைகளில் சீனா இறங்கியிருக்கிறது. செக்ஸ்டிங் குற்றத்துக்கு மாணவர்களுக்கு ஐந்து முதல் 10 நாட்கள் சிறைத் தண்டனை வழங்கவும் வழி செய்திருக்கிறது !