Sunday, July 31, 2011

ரமழான் நோன்பின் சட்டங்கள்



Source : http://ping.fm/YOEzh



ரமழான் நோன்பு முஸ்லிமான பருவ வயதையடைந்த புத்திசுவாதீனமுள்ள சக்தியுள்ள ஊரில் தங்கியிருக்கக்கூடிய அனைவரின் மீதும் கடமையானதாகும்.

மிகுந்த வயது முதிர்ச்சி குணமாகுமென்று எதிர்பார்க்க முடியாத நோய் போன்ற காரணத் தால் நோன்பு நோற்க இயலாதவர்கள் ஒவ்வொரு நாளும் ஓர் ஏழைக்கு உணவு வழங்க வேண்டும்.

தனது நோய் நீங்கிவிடுமென்று எதிர்பார்க்கக்கூடிய நோயாளி தான் நோன்பு நோற்பது சிரமமென்று கருதினால் நோன்பை விட்டுவிடலாம். நோய் குணமான பின் விடுபட்ட நோன்பை நிறைவேற்ற வேண்டும்.

கர்ப்பமுற்ற பெண்ணும் குழந்தைக்குப் பாலூட்டுபவளும் நோன்பு நோற்பது சிரமமென்று கருதினால் அல்லது குழந்தையின் உடல்நலம் கெடும் என்று அஞ்சினால் நோன்பை விட்டு விடலாம். இந்நிலையை விட்டுக் கடந்த பிறகு நோன்பை நிறைவேற்றவேண்டும்.

மாதவிலக்கு மற்றும் பிரசவத்தீட்டு உள்ள பெண்கள் அக்காலங்களில் நோன்பு நோற்கக் கூடாது. அக்காலகட்டத்திற்குப் பின் அவர்கள் விடுபட்ட நோன்பை நிறைவேற்ற வேண்டும்.

தண்ணீரில் மூழ்குதல் தீவிபத்தில் சிக்குதல் போன்ற அபாயங்களிலிருந்து மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காக நோன்பை விடும் கட்டாயத்திற்கு ஆளானவர் நோன்பு நோற்றுச் சிரமப்பட வேண்டியதில்லை. தவறிய நோன்பைப் பின்னர் நிறைவேற்றிக் கொள்ளலாம்.

பிரயாணி விரும்பினால் நோன்பு நோற்கலாம். விட்டுவிட அவருக்கு அனுமதியிருப்பதால் விட்டுவிடவும் செய்யலாம். இப்பயணம் உம்ரா போன்றதற்காகவோ வாகன ஓட்டி (டிரைவர்)களாகப் பணி செய்வதற்காகவோ இருக்கலாம். இத்தகையவர்கள் தாம் வசிக்கும் ஊர்களுக்கு வந்தவுடன் விடுபட்ட நோன்பை நோற்றுக் கொள்ளவேண்டும்.


நோன்பை முறிக்கக்கூடியவை



மனைவியுடன் உடல் உறவு கொள்வது: நோன்பு நோற்று இருக்கும் நிலையில் உடல் உறவு கொண்டு விட்டால் முறிந்த நோன்பை மீண்டும் நோற்பதுடன் அதற்கான அபராதத்தையும் நிறைவேற்ற வேண்டும். அபராதத்தில் முந்தியது ஓர் அடிமையை உரிமை விடுவதாகும். அல்லது தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்கவேண்டும்.

சுய இன்பத்தைக் கொண்டு அல்லது மனைவியுடன் கொஞ்சிக் குலாவுவது கொண்டு இந்திரியம் வெளிப்படல்

உண்பதும் குடிப்பதும். இது பயனுள்ளதாயினும் அல்லது பயனற்ற புகை போன்றதாயினும் சரியே.

உணவு உண்பதற்குப் பகரமாக குளுக்கோஸ் ஊசி போட்டுக் கொள்வது. (உணவுக்குப் பகரமில்லாத நோயைக் குணப்படுத்தும் ஊசி போட்டால் நோன்பு முறியாது.)

மாதத்தீட்டு மற்றும் பிரசவ இரத்தம் வெளிப்படுவது.

இரத்தம் குத்தி வாங்குவது அல்லது நரம்பு வழியாக இரத்தத்தை வெளியாக்குவது. (பொன்னி மூக்கு உடைவதாலோ பல் உடைவதாலோ தானாக இரத்தம் வெளிப் பட்டால் நோன்பு முறியாது.)

வேண்டுமென்றே வாந்தி எடுப்பது. (நாட்டமின்றி வாந்தி வந்துவிட்டால் நோன்பு முறியாது)

நோன்பை முறிக்கக்கூடிய காரியங்களுள் ஏதாவது ஒன்றை மறந்தோ அறியாமலோ கட்டாயத்திற்கு உட்பட்டோ செய்து விட்டால் நோன்பு முறியாது.


நோன்பின் ஒழுக்கங்கள்

நோன்பாளி இச்சையைத் தூண்டும் காட்சிகளை விட்டும் வெறுக்கத்தக்க காட்சிகளை விட்டும் தன் பார்வையை தாழ்த்திக் கொள்ளவேண்டும்.

புறம் பேசுதல் கோள் மூட்டுதல் பொய்யுரைத்தல் முதலியவற்றை விட்டும் நாவைப் பேண வேண்டும்.

வெறுக்கத் தக்க செய்திகளையும் இசைகளையும் கேட்பதை விட்டும் காதுகளைப் பேண வேண்டும்.

மற்றும் இதர உடலுறுப்புகளையும் பாவத்தில் மூழ்க விடாமல் பாதுகாக்க வேண்டும்.

சாப்பிடுவதையும் குடிப்பதையும் அதிகமாக நாட்டம் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

நோன்பு நோற்று இருக்கும் நிலையிலும் நோன்பு திறந்த பிறகும் உள்ளத்தை அல்லாஹ்வின் மீது அச்சத்துடனும் ஆதரவுடனும் வைத்துக்கொள்ளவும். இந்நிலை வணக்கங்கள் அனைத்தின் இறுதியிலும் அமைந்திருக்க வேண்டும்.

உடலுறவு முதலிய பெருந்தொடக்கு நிலையில் இருப்பவர் நோன்பு நோற்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டால் உணவு உண்டுவிட்டு நோன்பு நோற்பதற்காக நிய்யத் (எண்ணம்) வைத்துக் கொள்ளலாம். பின்னர் குளித்துத் தூய்மையாக்கிக் கொள்ளலாம்.

மாதத்தீட்டு மற்றும் பிரசவத்தீட்டு இவற்றிலிருந்து அதிகாலைக்கு முன் துப்புரவாகி விட்ட பெண் அன்றைய நோன்பை நோற்பது கடமை.

நோன்பாளி தன் பல்லைப் பிடுங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் பிடுங்கிக் கொண்டு அதற்கு மருந்து வைத்துக் கொள்ளலாம். காதுகளிலும் கண்களிலும் சொட்டு மருந்திட்டுக் கொள்வதும் கூடும். சொட்டு மருந்தின் ருசியை தொண்டையில் உணர்ந்தாலும் சரி. நோன்பு முறியாது.

கடுமையான வெப்பநிலையில் சகிக்க முடியாத நோன்பாளி தன் உடலைக் குளிர் படுத்திக் கொள்வதால் நோன்பு முறியாது.

நோன்பு நோற்ற நிலையில் பல் சுத்தம் செய்து கொள்ளலாம்.

ஆஸ்துமா போன்ற நோய்களால் ஏற்படும் சுவாச நெருக்கடியை இலேசு படுத்தும் ஸ்ப்ரேயை நோன்பாளி தன் வாயில் செலுத்திக் கொள்வதால் நோன்பு முறியாது.

வாய் வரண்டு போய் சிரமமாக இருந்தால் நோன்பாளி உதடுகளை ஈரப்படுத்திக் கொள்ளலாம். அல்லது (புழபடiபெ செய்யாமல்) வாய் கொப்பளித்துக் கொள்ளலாம்.



Click here to continue... http://ping.fm/XW0oO
நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது?



Source : http://ping.fm/FLHkl



முஸ்லிம்கள் அதிகமதிகம் எதிர்பார்க்கக்கூடிய ரமழான் நம்மை வந்தடைந்து இருக்கிறது. முஸ்லிம்கள் அனைவரையும் இந்த மாதத்தில் ஆன்மீகத்தில் மிக ஈடுபாடு உடையவர்களாக நம்மால் காணமுடியும். தள்ளாத வயதிலும் கூட நோன்பு வைப்பவர்கள், பசி பொறுக்க முடியாத பச்சிளம் குழந்தைகள், இப்படி முஸ்லிம்களில் அனைத்து சாராருமே நோன்பு நாள்களில் மிகுந்த ஆன்மீக ஈடுபாட்டில் உள்ளதை நாம் காணமுடியும்.

ரமழான் மாதத்தின் பகல் நேரத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் நோன்பு நோற்க முடியாத நிலையிலுள்ள தள்ளாத வயதினரும் கூட பலபேர் பார்க்கஇ உண்ண பருக மாட்டார்கள். வெறும் நோன்பு விஷயத்தில் மாத்திரமல்ல மற்ற ஏனைய விஷயங்களிலும் மிகுந்த பேணிப்புடன் நடந்துகொள்வதையும் தீமைகளின் பக்கம் மக்கள் அதிகம் செல்லாதிருப்பதையும் நாம் ரமழான் காலங்களில் பார்க்க முடியும்.

இவ்வாறு பக்திமான்களாக காணப்படும் முஸ்லிம்கள் ரமழான் அல்லாத காலங்களில் ஏன் நற்செயல்களில் அதிகம் ஈடுபடுவதில்லை? இன்னும் சில இடங்களில் சில சகோதரர்களால் 'ரமழான் முழுவதும் பள்ளியில் காணப்பட்ட முஸ்லிம்களை காணவில்லை! காணவில்லை!! என சுவர் விளம்பரம் செய்யுமளவிற்கு நம்மவர்கள் அப்படியே முழுமையாக மாறிப்போய் விடுகிறார்கள். ஒரு மாதம் தீமைகளின் பக்கம் கவனம் செலுத்தாதவர்கள் அடுத்த மாதம் அல்ல பெரு நாளிலேயே வேறு நபர்களாய் மாறிப்போய்விடுகிறார்கள். ரமழான் முழுவதும் நோன்பு நோற்று தொழுது வந்தவர்கள் பெருநாளன்று தனது மாற்றுமத நண்பர்களுக்கு விருந்தளிக்கிறோம் என்ற பெயரில் மது அருந்துவதையும் இன்னும் பல தீமையான காரியங்களில் ஈடுபடுவதையும் நம்மால் காணமுடியும்.

எனது சொந்த ஊரில் ஈத் தொழுகை முடிந்த பிறகு இளைஞர்கள் குத்பா மிம்பர் படியின் பின்புறம் கோலிக்குண்டு என்றழைக்கப்படும் விளையாட்டில் பணம் கட்டி அதிமும்முரமாக சூதாட்டத்தில் ஈடுபடுவார்கள். அவர்கள் பெருநாளைக்கு அணிந்த ஆடைகூட கறைபடிந்திருக்காது. ஆனால் அவர்களின் உள்ளம் அத்தனை கறைபடிந்து போயிருக்கும்.

இதற்கும் அவர்கள் சதாரான இளைஞர்களா! ரமழான் முழுவதும் நல்லறங்களில் ஈடுபட்டவர்கள் மாத்திரமல்ல. மக்களிடம் வசூலித்து சஹர் நேரத்தில் நோன்பு நோற்க எழுப்புவதற்காக ஒலிபெருக்கிகள் அமைத்து மார்க்க விஷயங்களை ஒலிபரப்பி மக்களை நன்மையின்பால் தூண்டியவர்கள் அவர்கள்.

இந்நிலைக்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தால் நமக்கு ஒரு விஷயம் நன்றாகவே புலப்படும். அது என்னவென்றால் பெரும்பான்மையான முஸ்லிம்கள் ரமழானின் நோக்கத்தை சரிவர உணராததால்தான் இப்படிப்பட்ட நிலையிலுள்ளார்கள். பலர் ரமழானின் நோக்கத்தை தவறாகவும் புரிந்துவைத்திருக்கிறார்கள். ஆகவே ரமழானின் நோக்கத்தை சரிவர புரிந்துகொண்டாக வேண்டும். ரமழானில் நோன்பும் இன்னும் பிற நல்லறங்களும் கடமையாக்கப்பட்ட நோக்கத்தை சரிவர புரிந்துகொண்டோமேயானால் வருங்காலங்களில் நம்மை செம்மைப்படுத்திக்கொள்ள உறுதுணையாக அமைவதோடு மிகப்பெரிய நன்மையாகவும் இருக்கும். தற்போது நாம் நோன்பைப்பற்றியுள்ள மக்களின் எண்ண ஓட்டத்தை கருத்தில் கொண்டு அவைகளின் நிலை பற்றி சிறிது ஆராய்வோம்.


நல்லறங்கள் மாத்திரம் செய்வதற்காகவா?



ரமழான் என்பது ஏதோ சில நல்லறங்கள் புரிவதற்கும், பகலிலே பசித்திருப்பதற்காகவும், இரவிலே தொழுவதற்காகவும் கடமையாக்கப்பட்டது என நம்மில் பெரும்பாலோர் புரிந்துவைத்துள்ளனர். உண்மையில் இந்த நோக்கத்தை உள்ளடக்கியதாக மட்டும் இருந்திருக்குமானால் இது போன்று ரமழான் அல்லாத ஏனைய காலங்களிலும் இறைவன் நோன்பை கடமையாக்கியிருப்பான். ஆனால் குர்ஆன் இறக்கியருளப்பட்ட மாதத்தை தேர்வு செய்து அதில் பசித்திருப்பதை கடமையாக்கியிருக்கிறான் என்றால் அதில் வேறு ஏதேனும் புறக்காரணங்கள், விஷேச காரணங்கள் இருந்தாக வேண்டும்.

இங்கு ஓர் ஐயம் எழும். அதுதான் முஹர்ரம் 9-10ஆகிய தினங்கள்இ அரபா நாள் போன்ற சில தினங்களில் நல்லறங்களில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதேஇ ஆகவே வணக்க வழிபாடுகளில் கவனஞ்செலுத்தவே நோன்பு கடமையாக்கட்டுள்ளது என கருதுவதில்; தவறொன்றுமில்லை. ஆனால் ரமழானுக்கும் ஏனைய தினங்களுக்குரிய வேறுபாடுகளை கண்டறிந்து கொண்டால் இந்த குழப்பம் தானாகவே தீர்ந்துவிடும். முஹர்ரம் என்பது நபி மூஸா (அலை) மற்றும் ஏனைய நபிமார்களுக்கு கிடைத்த வெற்றியை கொண்டாடும் திருநாள். அரபா என்பது நபி இப்றாஹீம் (அலை) அவர்களை நினைவுபடுத்தும் முகமாக சமுதாயத்தின் தலைவர்கள் ஒரு இடத்தில் ஒன்றுகூடி சமுதாய நலனில் அக்கறை கொள்வதற்காக துவக்கப்பட்ட நாள். ஆனால் ரமழான் அப்படியில்லையே! குர்ஆன் இறங்கிய மாதமாயிற்றே!

மருத்துவ பலனா?

இன்னும் நம்மில் பெரும்பாலோர் ரமழான் மாதத்தில் நாம் பசித்திருப்பதினால் வயிற்றுக்கு நல்லது என்றும், 11 மாதங்களில் நமக்கு ஏற்பட்ட வயிறு சம்பந்தமான நோய்களை நிவாரணம் செய்வதற்காகத்தான் நோன்பு கடமையாக்கப்பட்டது என கருதுவோரும் உண்டு. இந்த வாதம் ஓரளவு ஏற்புடையதாக இருந்தாலும் யதார்த்தத்தில் அதுவல்ல நோக்கம். ஏனெனில் வயிற்றுக்கு நிவாரணி வேண்டும் என்ற நோக்குடன் கடமையாக்கப்பட்டிருந்தால் எப்பொழுதெல்லாம் வயிற்று பிரச்சினை வருகிறதோ அப்பொழுதெல்லாம் உங்கள் மீது கடமையென இறைவன் விதித்திருப்பான். நாம் அப்படி குர்ஆனுடைய எந்த அத்தியாயங்களிலும், ஹதீஸ்களிலும் நம்மால் காணமுடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் பசியோடு இருப்பதினால் அல்சர் போன்ற வியாதிகள் உருவாக சந்தர்ப்பங்கள் உள்ளது.

வயிற்று பிரச்சினைகளை சமாளிப்பதற்கு நோன்பைவிட மருத்துவப் பயன்பாடுகள் கொண்ட நவீன பொருட்கள் அதிகமாகவும் குறைந்த விலையிலும் கிடைக்கப் பெறுகிறோம்.

உண்ணாவிரதமா?

இன்னும் நோன்பு வைப்பதின் நோக்கத்தை சொல்ல வரும்போது '''பசியோடு இறைவனிடத்தில் கேட்கப்படும் போது அத்தேவைகளை இறைவன் நிவர்த்தி செய்து விடுகிறான். பசியோடு இருக்கும்போது மனிதனே இரக்கம் கொள்ளும்போது அளவிலா கருணையுடைய இறைவன்; இரக்கம் கொண்டு நாம் கேட்டதையெல்லாம் தந்துவிடமாட்டானா?'' என சிலர் வாதிடுவர்.

உண்ணாவிரதம் என்ற பெயரில் அரசியல் நடத்துகிற நோக்கத்தில் செய்யப்படும் செயல்களோடு இறைவனுக்காக செய்யப்படும் வணக்கங்களை ஒப்பிட்டு விடக்கூடாது. இது மாதிரியான நோக்கங்களை சொல்வோமேயானால் இஸ்லாமிய நம்பிக்கையின்படி அது மிகத் தவறானதாகும்.

பசியை புரிந்துகொள்ளவா?

இன்னும் பலர் நோன்பு நோற்பதற்கான காரணம் ''பசியின் நிலையை புரிந்துக்கொள்ளத்தான் கடமையாக்கப்பட்டது'' என்று கூறுவோரும் உண்டு. இந்த கருத்தை ஏற்றுக்கொள்ள முற்படும்போது சில விஷயங்களை நம்முடைய கவனத்தில் கொண்டுவருதல் மிக அவசியமாகும். நோன்பு வைப்பவர்கள் பசியை உணர்வதற்காக எந்த வகையிலாவது ஈடுபாடு கொண்டுள்ளார்களா? என்று பார்க்கவேண்டும். உலக நடைமுறை இதற்கு பதிலளிக்கிறது.

நோன்பாளிகள் பலர் நோன்பு காலங்களில் நிறைய ஓய்வெடுத்துகொள்கிறார்கள். தனது அலுவல்களை வெகுவாகவே மாற்றிக்கொள்கிறார்கள். காலையில் சஹருக்காக அவர்கள் விதவிதமான உணவுகளை உட்கொள்வதிலும், இதெற்கெனவே பிரத்தியேக முயற்சிகள் எடுத்துவருகிறார்கள். இதன் காரணமாகவே ரமழான் மாதத்தில் குடும்ப செலவினங்கள் அதிகரிக்கிறது. சஹர் சாப்பிட்டபிறகு உண்ட மயக்கத்தோடு சுபுஹ் தொழுகையை நிறைவேற்றிவிட்டு நெடிய தூக்கம். அதன்பிறகு வீட்டுத்தேவைகளுக்கென சிறிது மார்க்கெட் செல்வது. தான் சார்ந்திருக்கும் தொழிற்துறைகளை சற்று கவனித்து விட்டு லுஹருடைய தொழுகையை நிறைவேற்றிவிட்டு கொஞ்சம் ஓய்வு! இப்படியாக தனது அலுவல்களை முடித்தபிறகு அஸர் தொழுகை. அஸருக்கு பிறகு மறுபடியும் நோன்பு திறப்பதற்காக பலத்த ஏற்பாடுகள் செய்துவிட்டு நோன்பு திறந்து விடுகிறார்கள்.



Click here to continue.. http://ping.fm/aXENO
புனித ரமழான்

Click here to Read more : http://ping.fm/oaOFM

Source : http://ping.fm/y3fWF



அல்லாஹ் கூறுகிறான்:- 'இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.'(அல்குர்ஆன் 51:56)

ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே படைத்துள்ளேன் என்று அல்லாஹ் தனது திருமறையில் மனிதனைப் படைத்ததின் நோக்கத்தை மிகவும் சுருக்கமாக கூறிக்காட்டுகிறான். வணக்கம் என்பது அல்லாஹ் மனிதர்களுக்கு எதனையெல்லாம் அனுமதித்து, எதனையெல்லாம் விலக்கியிருக்கின்றானோ அதன் அடிப்படையில் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வதுதான் நாம் அல்லாஹ்வை வணங்குவதாகும்.

நோன்பின் சிறப்பு:- நோன்பு நோற்பது ஒரு வணக்கமாகும்.அதாவது அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிவதாகும். ஒரு முஃமின் நோன்பு நோற்கும் போது உண்பது, குடிப்பது, உடலுறவு கொள்வது, தீய வார்த்தைகளைப் பேசுவது போன்றவற்றிலிருந்து அல்லாஹ்வுக்காகத் தன்னைத் தடுத்துக் கொள்கின்றான். இத்தகைய தன்னலமற்ற தியாகத்தின் மூலமாக ஒரு முஸ்லிம்; தனது விருப்பங்களை அல்லாஹ்வின் விருப்பத்தை ஏற்பதன் மூலம் அர்ப்பணம் செய்கின்றான்.இவ்வுலக வாழ்வை விட மறு உலக வாழ்வையே மேலாகக் கருதுகின்றான். இதனால் அவன் அல்லாஹ்வின் திருப்தியையும், சுவர்க்கத்தையும் பெறுகின்றான். இவ்வாறான சிறந்த நோக்கங்களை உடைய இந்நோன்பு மிக உன்னதமானது. நோன்பால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. ஏழைகளின் பசியை உணர முடிகிறது என்றெல்லாம் பல காரணங்கள் கூறப்படுகிறது.



இப்பயன்களெல்லாம் நோன்பின் மூலம் கிடைத்தாலும் அதன் உண்மையான நோக்கம் அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்கி இறை அச்சமுடன் இருப்பவர்களாக வாழ நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்வதற்காகத்தான்.

பசியாலும் தாகத்தாலும் கஷ்டப்படும் நோன்பாளி, தன்னிடத்தில் உணவு வகைகள் இருந்தாலும் அதனை உண்பதில்லை. காரணம் தன்னை மனிதர்கள் பார்க்காவிட்டாலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற இறையச்சம் தான். இந்நிலை நோன்பிற்கும் ரமளான் மாதத்திற்கும் மட்டும் தான் என்றில்லாது, நம் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் எல்லாக் காலங்களிலும் பிரதிபலிக்க வேண்டும். நம் வாழ்வின் எந்த ஒரு நொடியும் அல்லாஹ்வின் கண்காணிப்பில் இல்லாமலில்லை என்பதை ஒவ்வnhருவரும் புரிந்து எல்லாக் காலங்களிலும் அல்லாஹ்வை மட்டுமே வணங்கவேண்டும். இதனை நடைமுறையாக பயிற்றுவிப்பதே புனித ரமளான் நோன்பின் தலையாய நோக்கமாகும். இப்படி தலைசிறந்த கட்டாயக்கடமையாகிய அதிக நன்மைகளை அல்லாஹ்விடமிருந்து பெற்றுத்தறக்கூடிய புனித ரமளானில், தொழுகை-நோன்புகளை அதற்கான அனைத்து தகுதிகளிருந்தும் அவைகளை நிறைவேற்றாமல் சிலர் இருப்பதுதான் வேதனையிலும் வேதனை.

அல்லாஹ் கூறியதாக நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை கூலி கொடுக்கப் படுகின்றது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன். நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை அல்லாஹ்விடம் கஸ்;தூரியின் நறுமணத்தைவிட சிறந்ததாகும்.' (அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரர்p) - ஆதாரம்: திர்மிதி)

மேலும் நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' 'நோன்பாளிக்கு இரு சந்தோஷங்கள் உள்ளன. ஒன்று நோன்பு திறக்கும்போது. மற்றது தனது நாயனை (மறுமையில்) சந்திக்கும்போது ஏற்படுகின்ற சந்தோரூமாகும்.' (அறிவிப்பவர்: அபுஹஹரைரா (ரழி) - ஆதாரம்: திர்மிதி)

இன்னும் நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் 'சுவர்க்கத்தில் 'ரய்யான்' என்றொரு வாசல் உள்ளது. அவ்வழியாக நோன்பாளிகள் மாத்திரம் அழைக்கப்படுவார்கள். நோன்பு நோற்றவர்கள் அவ்வழியாக நுழைவார்கள். எவர் அதில் நுழைகின்றாரோ ஒருபோதும் அவருக்கு தாகம் ஏற்படாது.'
(அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரழி) - ஆதாரம்: புகாரி, முஸ்லிம், திர்மிதி)

மேலும் நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் 'ரமழான் மாதம் நுழைந்ததும் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன. ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றன.' (ஆதாரம்: முஸ்லிம்;)

நோன்பு இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் நான்காம் இடத்தை வகிக்கின்றது. இதற்கு ஆதாரமாக அல்குர்ஆனும், ஹதீஸும் தெளிவான சான்றுகளை முன் வைக்கின்றன.
அல்லாஹ் கூறுகின்றான் 'இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் இறையச்சமுள்ளவர்களாக - தூய்மையுள்ளவர்களாக ஆகுவதற்காக உங்களுக்கு முன்னிருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டதுபோல் உங்கள் மீதும் (நோன்பு நோற்பது) கடமையாக்கப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் தூய்மையுடையவராகலாம் (பயபக்தி-இறையச்சம்-தக்வா)' (அல்பகறா - 2:183)

மேலும் அல்லாஹ் கூறுகின்றான் 'ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை, தீமைகளை, சத்தியம், அசத்தியங்களை) பிரித்துக் காட்டக் கூடியதுமான அல்குர்ஆன் அருளப்பட்டது. எனவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகின்றாரோ அவர் அம்மாதம் (முழுவதும்) நோன்பு நோற்க வேண்டும்.' (அல்பகறா - 2:185)



Click here to Read more : http://ping.fm/P3m1I
Eight Superfoods For Women








A varied, balanced diet rich in natural foods should form the basis of healthy living for everyone, but healthy eating can mean different things depending on your gender. Here are ten foods essential in particular for women's health, and that all women should eat more of.
1. spinach


Spinach is rich in many different vitamins and minerals, but one thing that makes it great for women is its high content of magnesium. Research has shown that magnesium is beneficial in reducing symptoms of pre-menstrual tension. It is also essential to bone health and for increasing bone density. About two thirds of all magnesium in our body is found in our bones. This mineral therefore helps to prevent osteoporosis, a disease that women are more at risk of because they have less bone mass to begin with, and because when they go through menopause, they lose estrogen, speeding up bone loss.

Spinach is also a rich source of folic acid, a B vitamin that has been shown to help the healthy development of the baby's spine in the womb, so it is essential for pregnant women.

2. flax seeds


Flax seeds and flax seed oil are a superb source of lignans, which are plant compounds that act like a weak form of estrogen. The body converts these into hormone-like substances that smooth out fluctuating hormone levels, which is why they are beneficial for women's health. These lignans have also been found to protect against some forms of cancer and are useful for healthy weight loss. Flax seed oil is also a rich source of omega-3 fat, although in lower concentrations than those found in fish oils. But they provide a good alternative for those who do not eat fish or don't want to take fish oil supplements.

3. butternut squash


Butternut squash - like many other yellow/orange fruit and vegetables - is packed with carotenoids such as alpha-carotene and Beta-carotene. Carotenes should be included in everybody's diet for optimum health, but they are thought to be essential to women's health as a high-carotenoid diet has been linked to lowered risks of both breast and ovarian cancer.

4. Tomatoes


Another carotenoid beneficial for women's health is lycopene, a pigment found in tomatoes. Lycopene is the most common carotenoid in the human body and is one of the most potent carotenoid antioxidants. Studies have associated lycopene at being effective in preventing breast cancer. Furthermore, there has been considerable evidence to suggest that the powerful antioxidant can help reduce the risk of heart disease, one of the leading causes of death in the developed world.

The availability of lycopene in foods is increased by processing the food. Therefore products such as tomato juice, soup, sauce, and ketchup (preferable home-made), produces the highest concentrations of bioavailable lycopene.

5. salmon


Salmon has a multitude of positive health benefits for women. Not only is it rich in iron - which is integral to the diets of premenopausal women - but it is packed with omega-3 fatty acids, known for their mood-enhancing effects. Studies have suggested that omega-3 can help beat depression (something that affects twice as many women as men) and prevent mood swings, while salmon can also boost babies' intelligence when eaten during pregnancy.

Try to buy wild salmon because it is higher in nutrients and is free from toxic chemicals like dioxins and PCBs, which are found in farmed salmon.

6. cranberries


The most potent benefit of cranberries is their ability to prevent and cure urinary tract infections such as cystitis, which is eight times more likely to occur in women than men. One study suggests that drinking two glasses of cranberry juice a day can prevent the symptoms of common urinary tract infections in women.

According to one scientist, cranberries are not only nutritious but have unique anti-adhesion and anti-bacterial properties not found in other fruit. These have been found to prevent certain harmful bacteria from sticking to cells in our body, including urinary tract infections, stomach ulcers and gum disease.

7. oats


Oats are literally packed with health-boosting nutrients, many of which have a great impact on female health. Oats are not only great for heart health, digestion and blood pressure levels, but they contain vitamin B6, which can help prevent pre-menstrual syndrome and mood swings, and they also contain folic acid, which is important for women to consume before and during pregnancy to prevent birth defects in babies.

Oats contain both soluble and insoluble fiber as well as silica. Insoluble fiber benefits the digestive system and silica is an anti-inflammatory mineral which soothes the digestive tract. The soluble fiber in oats works like a sponge in the body, cleansing arteries and preventing blockages. This beneficial fiber helps to relive the symptoms of irritable bowel syndrome, which is much more common in women than men.

8. Walnuts




While all nuts are great for our health, walnuts have many great individual benefits for women. A study has recently found that walnuts, which are packed with omega-3 fatty acids, antioxidants and phytosterols, and linked to reducing a women's risk of developing breast cancer. Walnuts also contain many nutrients essential for female health, such as calcium, magnesium and folic acid.

Walnuts have the highest level of omega-3 fats compared to any other nut. A one-ounce serving contains about 2.6 grams of brain-enhancing omega-3 fatty acid, which also has benefits for bone health, arthritis pain and depression.

Saturday, July 30, 2011

How To Eat Fruit Properly







Most people think that eating fruit along with their main meals is a good way to stay healthy. Without properly understanding the body's digestive cycle over a 24 hour period, many people consume fruit in a manner that will bring them little nutritional benefit. Having lots of fruit with your main meals or eating it as a desert after meals is not the ideal way fruit should be eaten.
In order for your body to get the maximum benefit of eating fruit you should follow the guidelines given below.

Always eat fruit on an empty stomach. You can do this at any time during the day, as long as it is on an empty stomach.
After eating fruit, you should leave around 30 minutes before consuming any foods besides fruit.
After you have had a proper meal, leave at least three hours before you eat any fruit. This will ensure that the previous meal has left the stomach and putrefaction and fermentation of that meal in the stomach can be avoided.
You should try your best to consume mainly fruit before noon.
Never eat fruit along with other foods. Fruit should only be eaten on its own.
Never eat fruit as a desert, after a meal. This is is wasting much of the fruit's benefits.
Avoid fruits like bananas and avocados in the morning because they are heavy foods and tax the digestive system in the morning. These can be eaten after noon when the body is in the appropriate digestive cycle for such foods to be eaten.
If you feel hunger during the morning, eat fruit and you can keep eating portions of fruit until your blood sugar level goes back to normal, resulting in your hunger disappearing.
Eat only organic fruit to the best of your ability.
Avoid processed, cooked, or canned fruit. These contain large amounts of sugars, additives and other undesirables.
Fruit is digested in the intestine and not in the stomach. It is also rapidly digested and goes through the digestive system in around half an hour. The brain runs on glucose and fruit is the most efficient source of blood sugar. With sufficient fruit consumption your blood sugar levels normalize, allowing your body's hunger mechanism to be properly regulated and thus avoid over-eating and obesity.
சமச்சீர் மாயை தொடர்கிறது…..

முதல் பக்கம்...
சமச் சீர் கல்வி என்பது ஒரு கனவு;ஒரு லட்சியம்; ஒரு லட்சியக் கனவு.

கல்வியை வியாபாரமாக நடத்திக் கொண்டிருப்பவர்கள் நிச்சயம் அதை ஏற்கமாட்டார்கள். அந்த வணிகத்துக்கு துணை போகக்கூடிய அரசியல்வாதிகளும் அதை ஆதரிப்பது போல நடித்து ஏமாற்றுவார்கள்.

தி.மு.கவும் அ.இ.அ.தி.மு.கவும் சமச்சீர் கல்வியை ஏற்கனவே அரசியலாக்கி சிதைத்துவிட்டார்கள். தன் பங்குக்கு இப்போது நீதிமன்றங்களும் குழப்பத்தை அதிகரித்திருக்கின்றன.

மெட்ரிகுலேஷன், ஸ்டேட் போர்ட், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என்று நான்கு விதமான பாடத் திட்டங்கள் இருப்பதற்கு பதிலாக ஒரே பொதுப் பாடத்திட்டத்தை எல்லா பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என்பது சமச்சீர் கல்வியின் ஓர் அம்சம். அந்த ஓர் அம்சத்தை மட்டும்தான் கருணாநிதியின் அரசு செயல்படுத்த ஆரம்பித்தது. ஜெயலலிதா அரசு நிறுத்திவிட்டது.

இப்போது சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பின்படி, ஜெயலலிதா அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்து சமச்சீர் கல்வித்திட்டத்தை ஒழிக்கப் பார்த்தது தவறு. தி.மு.க அரசு தயாரித்து வைத்த பாடப் புத்தகங்களைப் பயன்படுத்தவேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டது.

அத்தோடு நிறுத்திக் கொள்ளாதது ஏன் என்றுதான் எனக்குப் புரியவில்லை. பாடத்திட்டத்தில் நிபுணர்கள் சொல்லும் மாற்றங்கள், சேர்க்கைகள் இருந்தால், அவற்றை மூன்று மாதங்களுக்குள் துணைப் புத்தகங்களாகத் தரும்படி உத்தரவிட்டிருக்கிறது. இது தேவையற்ற குழப்பம்.

பாடப் புத்தகங்கள் தரமற்றவை; அவற்றை மாற்றியமைத்து அடுத்த கல்வியாண்டிலிருந்து புதுப் புத்தகங்களை அறிமுகப்படுத்துவோம் என்றுதான் ஜெயலலிதா அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.. மாற்றியமைக்க மூன்று மாதம் போதும் என்கிறது நீதிமன்றம்.

ஆனால் பாடப்புத்தகங்களை மாற்றியமைக்கும் உரிமை அரசுக்கு உண்டு என்பதை நீதிமன்றம் இந்தத்தீர்ப்பின் மூலம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வேலை செய்ய தனக்கு ஒரு வருடம் தேவை என்று அரசு சொல்லும்போது, இல்லையில்லை மூன்று மாதம் போதும் என்று எப்படி நீதிமன்றம் சொல்லமுடியும் என்று தெரியவில்லை. எத்தனை மாதம் தேவை என்பது நிர்வாக முடிவு. அதைத் தீர்மானிப்பது நீதிமன்ற வரம்புக்கு அப்பாற்பட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசு அமைத்த நிபுணர் குழு உறுப்பினர்கள் அதற்குப் பொருத்தமானவர்கள் அல்ல என்று நீதிமன்றம் முன்பு மனுதாரர்கள் சிலர் வாதாடியிருந்தார்கள். அந்த விஷயத்துக்குள் போக விரும்பவில்லை என்று நீதிபதிகள் தீர்ப்பில் சொல்லியிருக்கிறார்கள்.

ஏன் போக விரும்பவில்லை என்று சொல்ல வேண்டாமா? அரசு நியமித்த குழுவே சரியில்லை என்று வாதிடப்படும்போது, நீதிமன்றம் அந்த குழு சரியான குழுதான் என்றாவது சொல்ல வேண்டும். அல்லது சரியில்லை என்றாவது சொல்ல வேண்டும். இரண்டுமே சொல்லமாட்டேன் என்பது என்னமாதிரியான தீர்ப்பு என்று புரியவில்லை.ஏன் தயங்குகிறார்கள் என்றும் புரியவில்லை.

முந்தைய அரசு உருவாக்கிய பொதுப் பாடத்திட்டம் சரியில்லை என்று புதிய அரசு எந்த ஆய்வும் செய்து முடிவுக்கு வரவில்லை என்றும், அந்த பாடத்திட்டம் சமசீர் கல்வி பற்றி 4 ஆண்டுகள் ஆராய்ந்தபின் எடுத்த முடிவு என்றும் நீதிபதிகள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

நான்கு ஆண்டுகள் ஆராய்ந்தபின்னர் முத்துக்குமரன் குழு தெரிவித்த பரிந்துரைகள் பொதுப் பாடத்திட்டம் பற்றி மட்டும் அல்ல. அடிப்படை வசதிகள், பயிற்றுவிக்கும் தரம், தேர்வு முறை என்று பல பரிந்துரைகள் முத்துக்குமரனால் வழங்கப்பட்டுள்ளன.

நான்காண்டு ஆய்வுக்குப் பின் உருவாக்கிய மீதி பரிந்துரைகளை ஏன் தி.மு.க அரசோ புதிய அரசோ நிறைவேற்ற முன்வரவில்லை என்று நீதிபதிகள் கேட்கவே இல்லை. கேட்டிருக்க வேண்டும். உத்தரவிட்டிருக்க வேண்டும்.

ஏனென்றால், ஜெயலலிதா அரசு சமச்சீர்க் கல்வி சட்டத்துக்கு கொண்டு வந்த சட்டத்திருத்தம் செல்லாது என்று நீதிபதிகள் எந்த அடிப்படையில் சொன்னார்கள் என்று பார்த்தால், இந்திய அரசியல் சாசனத்தில், சம உரிமையை வழங்கும் 14ம் பிரிவுக்கு அது எதிரானது என்றுதான். கல்வி பெறுவதற்கான சம உரிமை என்பது பொதுப் பாடத்திட்டம் மட்டும்தானா? சமச்சீர் கல்வியின் மீதி அம்சங்களையும் உடனே நிறைவேற்ற வேண்டும் என்றல்லவா நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கவேண்டும் ?

பொது பாடத்திட்டம் இந்த ஆண்டே வந்தாலும், இன்னும் ச்ல மாதம் கழித்து வந்தாலும், அது சமசீர் கல்வியாக இருக்கப் போவதில்லை என்பதற்கு இரு காரணங்களைப் பார்ப்போம்.

தனியார் பள்ளிகளில் இருக்கும் ஆசிரியரின் தரமும் அரசுப் பள்ளி ஆசிரியர் தரமும் சமமாக இல்லவே இல்லை. சென்ற பதினைந்து நாட்களில் நான்கு செய்திகள் தமிழ் நாட்டில் வெளியாகியிருக்கின்றன. நான்கும் ஆசிரியர்கள் குடித்துவிட்டு வகுப்புக்கு வருவது, மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துகொள்வது பற்றியவை. இதில் ஒரு சிலர் தலைமை ஆசிரியர்கள். எல்லா குற்றவாளி ஆசிரியர்களும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தான்.தனியார் பள்ளியில் இப்படிப்பட்ட ஆசிரியர் ஒரு நாள் கூட வேலையில் நீடிக்க முடியாது. விதிவிலக்காக இருக்க கூடிய நல்ல தரமான அரசு பள்ளி ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவுதான். இந்தப் பிரச்சினை பற்றி எதுவும் செய்யமுடியாத நிலையில்தான் அரசு இருக்கிறது. சமச்ச்சீர் கல்விக்காக தெருவில் இறங்கிப் போராடும் இடதுசாரி கட்சிகள் கூட தங்கள் ஆசிரியர் சங்கங்கள் மூலம் இந்த பிரச்சினையை தீர்க்க எதுவும் செய்வதில்லை.

இரண்டாவது பிரச்சினை, தி.மு.க அரசுத் தன் கடைசி காலத்தில் கல்வித் துறையில் செய்துவிட்டுப் போன இரண்டாவது குளறுபடி. தனியார் பள்ளிக் கட்டணங்களை நிர்ணயிப்பதற்காக முதலில் நீதிபதி கோவிந்தராஜன் குழுவை நியமித்தது.அவரது பரிந்துரைகளைத் தனியார் பள்ளி முதலாளிகள் எதிர்த்தது, இன்னொரு குழுவாக நீதிபதி ரவிராஜபாண்டியனை நியமித்தது.

இவர் நிர்ணயித்த கட்டணங்களையும் பள்ளி முதலாளிகள் ஏற்கவில்லை.ஆனால் அவை உடனடியாக நடைமுறைக்கு வருவதாக புதிய அரசு அறிவித்துவிட்டது. பல ஊர்களில் பெற்றோருக்கும் பள்ளிகளுக்கும் இடையில் கட்டணம் தொடர்பாக கடும் சண்டைகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.

பல பள்ளி நிர்வாகங்கள் இப்போது புது உத்தியை மேற்கொண்டுவிட்டன. அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டும்தான் செலுத்துவோம் என்று பெற்றோர் சொன்னால், அதை வாங்கிக் கொண்டு, இந்தக் காசுக்கு உங்கள் குழந்தைக்கு இவ்வளவுதான் தரமுடியும் என்று பள்ளி செயல் திட்டத்தையே மாறி வருகிறார்கள். அதிக கட்டணம் கொடுத்தால் வேறு மாதிரி செயல்திட்டம். பல பல்ளிகளில் குறைந்த கட்டணம் செலுத்திய குழந்தைகளுக்கான பள்ளி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு விளையாட்டு, அசெம்ப்ளி பிரேயர், பேச்சுப் போட்டி முதலான போட்டிகள், ஸ்பெஷல் கிலாஸ் எதுவும் கிடையாது. காலையிலிருந்து மதியம் வரை எல்லாருக்குமாக பொதுவாக வகுப்புகள் நடத்திய பின்னர், குறைந்த கட்டண மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, மீதிபேருக்கு மட்டும் ஸ்பெஷல் வகுப்புகளைத் தொடர்கிறார்கள்.

இப்படிப்பட்ட கொடுமையை உலகில் வேறெங்கும் பார்க்க முடியாது. ஒரே வகுப்பில் இருக்கும் குழந்தைகளை இரண்டு விதமாகப் பிரித்து நடத்துவது. அரசு, தனியார் பள்ளிகளின் குழந்தைகள் எல்லாருக்கும் சமச்சீர் கல்வி என்று ஒரு பக்கம் கேட்டுக் கொண்டிருக்கும்போது, இப்போது தனியார் பள்ளிகளுக்குள்ளேயே சமமற்ற கல்வி முறை புகுத்தப் பட்டுவிட்டது.

இதற்கு ஒரே தீர்வுதான் உண்டு. அரசு நிர்ணயித்த கட்டணங்களைப் பின்பற்றவில்லையென்றால் அந்தப் பள்ளியை ஒன்று இழுத்து மூடவேண்டும். அல்லது அரசே எடுத்துக் கொள்ள வேண்டும்.

கல்வித் துறையில் தேவைப்படும் சீர்திருத்தங்கள் ஆழமானவை. ஆனால் நடப்பவை எல்லாம் மேம்போக்கானவை. முதலில் எல்லா பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் வருமானவரி விதிக்க வேண்டும். அறக்கட்டளைக்கு வரி விலக்கு உண்டு என்றால், பள் ளி, கல்லூரி கட்டண வருவாய் செலவுகளை அறக்கட்டளையின் இதர நடவடிக்கைகளிலிருந்து பிரித்து வரி விதிக்க வேண்டும். அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணங்களை வசூலித்தால் மட்டுமே வரி விலக்கு தரவேண்டும்.

எதற்கெடுத்தாலும் அமெரிக்காவைப் பார் . அமெரிக்காவைப் பின்பற்று என்று சொல்லும் போக்கு பெருமளவு அதிகரித்துள்ள இன்றைய சூழலில், கல்வி விஷயத்தில் அமெரிக்காவைப் பார் என்று நான் சொல்ல விரும்புகிறேன்.

அமெரிக்காவில் மொத்த மாணவர்களில் வெறும் பத்து சதவிகிதம்பேர்தான் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள். மீதி அத்தனை பேரும் அரசுப் பள்ளிகளில்தான் உள்ளனர். தமிழ்நாட்டில் சரிபாதிக்கு மேல் தனியார் பள்லிகளில் படிக்கிறார்கள். அங்கே 12 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர். இங்கே 34 பேருக்கு ஓர் ஆசிரியர் என்பது அதிகாரப்பூர்வ கணக்கு. நடைமுறையில் அறுபதுக்கு ஒருவர்.

குடியிருக்கும் பகுதியில் இருக்கும் பள்ளியில்தான் அமெரிக்காவில் படிக்க முடியும். விதிவிலக்காக மட்டுமே வேறு இடத்துக்கு சென்று படிக்க முடியும். இங்கே மைல் கணக்கில் பயணம் செய்து படிப்பது சகஜமாக இருக்கிறது.

அமெரிக்காவில் பாடத் திட்டம் மாவட்ட அளவில் முடிவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டமும் அதற்கு உரிய பாடத் திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம். எல்லாவற்றுக்குமான பொது அம்சங்கள் உண்டு. இங்கே நேர் மாறான முயற்சியில் இருக்கிறோம்.

கல்வியை அரசியலிலிருந்தும் வணிகத்திலிருந்தும் பிரித்தால்தான் அசலான மாற்றம் வரும். அமெரிக்காவில் தெளிவாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள். இங்கே கல்வியை அரசியலும் வணிகமும்தான் தீர்மானிக்கின்றன. எனவே சமச்சீர் மாயை தொடரும்.

இந்த வாரக் கேள்விகள்:

முதலமைச்சர் ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு இருப்பதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமான நிகழ்ச்சியில் அவர் நீதிபதிளுடன் கலந்துகொள்ளக்கூடாது என்று சில வழக்கறிஞர்கள் அண்மையில் எதிர்த்தார்கள். தலைமை நீதிபதி ஜெயலலிதாவை வீட்டுக்கு அழைத்து தேநீர் விருந்து கொடுத்தபோது அவர்கள் ஏன் தலைமை நீதிபதிக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை ? தி.மு.க ஆட்சியில், கலைஞர் குடும்பப் படமான எந்திரனுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு சிறப்புக் காட்சி போட்டுக் காட்டப்பட்டபோது அதற்கு சென்ற நீதிபதிகளுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை ? அப்போது ஓட்டல் தாக்குதல் வழக்கில் புகார் பதிவாகி தேடப்பட்ட குற்றவாளியாக இருந்த சன் பிக்சர்ஸ் நிர்வாகி சக்சேனாதான் நீதிபதிகளை வரவேற்றார் என்பதை ஏன் அப்போது இதே வழக்கறிஞர்கள் கண்டுகொள்ளவே இல்லை ?

Thursday, July 28, 2011

Some Common Mistakes in Ramadhaan


Taking Ramadhaan as a ritual
For many of us Ramadhaan has lost its spirituality and has become more of a ritual ( Stereotyped behaviour) than a form of Ibaadah. We fast from morning to night like a zombie (living dead) just because everyone around us is fasting too. We forget that its a time to purify our hearts and our souls from all evil. We forget to make Dua, forget to beseech Allah to forgive us and ask Him to save us from the Fire. Sure we stay away from food and drink but that’s about all ?




Too much stress on food and drink
For some people, the entire month of Ramadhaan revolves around food. They spend the ENTIRE day planning, cooking, shopping and thinking about only food, instead of concentrating on Salaah, Quraan and other acts of worship. All they can think of is FOOD so much so that they turn the month of ‘fasting’ into the month of ‘feasting’.




Spending all day cooking
Some of the sisters (either by their own choice or forced by their husbands) are cooking ALL day and ALL night, so that by the end of the day, they are too tired to even pray Ishaa, let alone pray Taraweeh or Tahajjud or even read Quraan. This is the month of mercy and forgiveness. So turn off that stove and turn on your Imaan!




Eating too much
Some people stuff themselves at Suhoor (Sehree) until they are ready to burst, because they think this is the way to not feel hungry during the day and some people eat at Iftaar, like there is no tomorrow, trying to ‘make up for the food missed.’ However, this is completely against the Sunnah. Moderation is the key to everything. The Prophet (Sal Allahu Alaiyhi wa Sallam) said: “The son of Adam does not fill any vessel worse than his stomach; for the son of Adam a few mouthfuls are sufficient to keep his back straight. If you must fill it, then one-third for food, one-third for drink and one-third for air.” (Tirmidhi, Ibn Maajah. saheeh by al-Albaani).

Too much food distracts a person from many deeds of obedience and worship, makes him lazy and also makes the heart heedless.




Sleeping all day
Some people spend their entire day (or a major part of it) ’sleeping away their fast’. Is this what is really required of us during this noble month? These people also are missing the purpose of fasting and are slaves to their desires of comfort and ease. They cannot ‘bear’ to be awake and face a little hunger or exert a little self-control. For a fasting person to spend most of the day asleep is nothing but, negligence on his part.




Wasting time
The month of Ramadhaan is a precious, It is so much precious so that Allah calls this month “Ayyamum Ma’doodaat“ (A fixed number of days). Before we know it, this month of mercy and forgiveness will be over. We should try and spend every moment possible in the worship of Allah so that we can make the most of this blessing. However, there are some of us who waste away their day playing video games, or worse still, watching TV, movies or even listening to music. Subhaan Allah! Trying to obey Allah by DISOBEYING him!




Fasting but not giving up evil
Some of us fast but do not give up lying, cursing, fighting, backbiting, etc. and some of us fast but do not give up cheating, stealing, dealing in haraam, buying lotto tickets, selling alcohol, fornication, etc. and all kinds of impermissible things without realizing that the purpose of fasting is to not stay away from food and drink; rather the aim behind it is to fear Allah.

“O you who believe! Fasting is prescribed for you as it was prescribed for those before you, that you may become Al-Muttaqoon (the pious)” [al-Baqarah 2:183]
The Prophet (Sal Allahu Alaiyhi wa Sallam) said: “Whoever does not give up false speech and acting upon it, and ignorance, Allah has no need of him giving up his food and drink.” (Bukhaari)




Smoking
Smoking is forbidden in Islam whether during Ramadhaan or outside of it, as it is one of al-Khabaa’ith (evil things). And this includes ALL kinds of ’smoking material’ eg.cigars, cigarettes, pipes,’Sheesha’, hookah etc.“he allows them as lawful At Tayyibaat (all good and lawful things), and prohibits them as unlawful Al Khabaa’ith (all evil and unlawful things) [al-A'raaf :157]

It is harmful, not only to the one smoking, but also to the ones around him. It is also a means of wasting ones wealth.
The Prophet (Sal Allahu Alaiyhi wa Sallam) said: “There should be no harming or reciprocating harm.”
This is especially true during fasting and it invalidates the fast.(Fatwa -Ibn ‘Uthaymeen)



Skipping Suhoor (Sehree)
The Prophet (Sal Allahu Alaiyhi wa Sallam) said: “Eat suhoor for in suhoor there is blessing.”(Bukhaari, Muslim). And he (Sal Allahu Alaiyhi wa Sallam) said: “The thing that differentiates between our fasting and the fasting of the People of the Book is eating suhoor.” (Muslim)



Stopping Suhoor( Sehree) at ‘Imsaak’
Some people stop eating Suhoor 10-15 minutes earlier than the time of Fajr to observe ‘Imsaak’. Shaykh Ibn ‘Uthaymeen said: This is a kind of bidah (innovation) which has no basis in the Sunnah. Rather the Sunnah is to do the opposite.

Allah allows us to eat until dawn: “and eat and drink until the white thread (light) of dawn appears to you distinct from the black thread (darkness of night)” [al-Baqarah 2:187]
And the Prophet (pbuh) said: “….eat and drink until you hear the adhaan of Ibn Umm Maktoom, for he does not give the adhaan until dawn comes.”
This ‘imsaak’ which some of the people do is an addition to what Allah has prescribed, so it is false. It is a kind of extremism in religion,
and the Prophet (Sal Allahu Alaiyhi wa Sallam) said:
”Those who go to extremes are doomed, those who go to extremes are doomed, those who go to extremes are doomed.” (Muslim)


Not fasting if they missed Suhoor ( Sehree)
Some people are too scared to fast if they miss Suhoor. However, this is a kind of cowardice and love of ease. What is the big deal if you missed a few morsels of food? It’s not like you will die. Remember, obedience to Allah overcomes everything.



Eating continuously until the time for Maghrib is up
Some people put so much food in their plates when breaking their fast and continue eating, enjoying dessert, drinking tea, etc., until they miss Maghrib. That is obviously not right. The Sunnah of the Prophet (pbuh) was that once he broke his fast with some dates, then he would hasten to the prayer. Once you are done with the prayer, you can always go back and eat some more if you wish.



Missing the golden chance of having your Dua accepted
The prayer of the fasting person is guaranteed to be accepted at the time of breaking fast. The Prophet (Sal Allahu Alaiyhi wa Sallam) said: “Three prayers are not rejected: the prayer of a father, the prayer of a fasting person, and the prayer of a traveler.” (al-Bayhaqi, saheeh by al-Albaani).

Instead of sitting down and making Dua at this precious time, some people forego this beautiful chance, and are too busy frying samosas, talking, setting the food, filling their plates and glasses, etc. Think about it….Is food more important than the chance to have your sins forgiven or the fulfillment of your Duas.



Fasting but not praying
The fasting of one who does not pray WILL NOT BE ACCEPTED. This is because not praying constitutes kufr
as the Prophet (Sal Allahu Alaiyhi wa Sallam) said: “Between a man and shirk and kufr there stands his giving up prayer.” (Muslim) In fact, NONE of his good deeds will be accepted; rather, they are all annulled.

“Whoever does not pray ‘Asr, his good deeds will be annulled.” (Bukhaari)



Fasting and not wearing Hijaab
Not wearing the Hijaab is a major sin as it is obligatory for Muslim women. (See Surah Nur, Surah Ahzaab). So fasting and not wearing hijaab certainly takes away enormously from the rewards of fasting, even if does not invalidate it.



Not fasting because of exams or work
Exams or work is NOT one of the excuses allowed by the Shariah to not fast. You can do your studying and revision at night if it is too hard to do that during the day. Also remember that pleasing and obeying Allah is much more important than ‘good grades’. Besides, if you will fulfil your obligation to fast, even if you have to study, Allah will make it easy for you and help you in everything you do.“Whosoever fears Allah, He will appoint for him a way out and provide for him from where he does not expect, Allah is Sufficient for whosoever puts his trust in Him.” (Surah at-Talaaq 2-3)



Mixing fasting and dieting
DO NOT make the mistake of fasting with the intention to diet. That is one of the biggest mistakes some of us make (esp. sisters). Fasting is an act of worship and can only be for the sake of Allah alone. Otherwise, mixing it with the intention of dieting may become a form of (minor) Shirk.



Fighting over the number of Rakaah of Taraweeh
8/20 There is no specific number of rak’ahs for Taraweeh prayer, rather it is permissible to do a little or a lot. Both 8 and 20 are okay.
Shaykh Ibn ‘Uthaymeen said: “No one should be denounced for praying eleven or twenty-three (raka’ah), because the matter is broader in scope than that, praise be to Allah.”



Praying ONLY on the night of the 27th
Some people pray ONLY on the 27th to seek Lailat ul-Qadr, neglecting all other odd nights, although the Prophet (Sal Allahu Alaiyhi wa Sallam) said: “Seek Lailat ul-Qadr among the odd numbered nights of the last ten nights of Ramadhaan.” (Bukhaari, Muslim). only 27th?



Wasting the last part of Ramadhaan preparing for Eid
Some people waste the entire last 10 days of Ramadhaan preparing for Eid, shopping and frequenting malls, etc. neglecting Ibadah and Lailatul Qadr. although, the Prophet (Sal Allahu Alaiyhi wa Sallam) used to strive the hardest during the last ten days of Ramadhaan in worship (Ahmad, Muslim) and not in shopping. Buy whatever you need for Eid before Ramadhaan so that you can utilize the time in Ramadhaan to the max.Aa’ishah (RA) said: “When the (last) ten nights began, the Messenger of Allah (Sal Allahu Alaiyhi wa Sallam)) would tighten his waist-wrapper (i.e., strive hard in worship or refrain from intimacy with his wives), stay awake at night and wake his family.” (Bukhaari and Muslim).



We say We Love Islam
But, Do we really follow Allah’s and Our Prophets teaching ??
Wayne becomes Whallid Parnell

July 27 2011 at 10:40am
By Deena Pillay
Comment on this story

Gallo Images
Proteas cricketer Wayne Parnell has embraced the Islamic faith.
Protea cricketer Wayne Parnell has embraced the Islamic faith.

This was confirmed by national team manager Dr Mohammed Moosajee. “It was his choice to embrace Islam,” confirmed Moosajee.

Christened Wayne Dillon Parnell, the left-handed Eastern Province bowler who is also a useful lower order batsman, took the cricketing scene by storm when he captained the SA U19 squad at the 2008 World Cup.

Under 19 coach Ray Jennings tipped Parnell then to step into the shoes of Shaun Pollock.

He became the youngest South African to be awarded a Proteas contract in 2009. Parnell turns 22 on Saturday.

An SMS doing its rounds on Monday attributed his conversion to the influence of fellow Protea players Hashim Amla and Imraan Tahir.

However, Amla’s agent Ismail Kajee said it was not true that the ODI captain had any influence in Parnell’s decision to convert to Islam.

According to the SMS, Parnell’s Islamic name is Whallid, meaning “the great one”.

While acknowledging Parnell’s conversion, Moosajee said he would continue to use his christened name.

Parnell, nicknamed Pigeon, is currently playing county cricket for Sussex in England.

He also turns out for Pune Warriors in the IPL and the Chevrolet Warriors in domestic franchise cricket.

He is expected to observe his first fast for the holy month of Ramadan which begins on Monday.

Attempts to contact him were unsuccessful. - The Post
பொக்கிஷங்கள்


1.பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்!

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்!

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்கு கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்!

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்!

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்!

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை!

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்!

16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்!

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்!

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்!

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்!

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்!

22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்!

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்!

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்!

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்!

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்!

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்!

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

நன்றி:பொக்கிஷங்கள்.காம்

Engr.Sulthan
முஸ்லிம் பெண்களே ஜாக்கிரதை


மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில், பயிலும் நமது இஸ்லாமிய சகோதரிகளிடம் கனிவாகப்பேசி, காதல் வயப்படுத்தி காபிர்களாக ஆக்க வேண்டும்அவர்களின் வாழ்வை நாசமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் RSS மற்றும் இந்து முன்ணனி கயவர் கூட்டங்கள் நீண்ட சதியின் அடிப்படையில் செயல்பட்டு வருவது தாங்கள் அறிந்த ஒன்றே. தற்பொழுது இந்த சதிவேலை பெருகி வருகின்றது என்பதனை ஒரு எச்சரிக்கையாக உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.


சமீபத்தில் இந்து முன்ணனி தலைவர் இராமகோபாலன் "ஒரு முஸ்லிம் பெண்னை காதலித்து, ஹிந்துவாக்கி மனம்புரியும் ஆணுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு" என அறிவித்துள்ளார். அத்துடன் எப்படி முஸ்லிம் பெண்களை தங்கள் காதல் வலையில் வீழ்த்தி அவர்களின் கற்பை சூறையாடுவது என்ற பயிற்சியும் இந்து இளைஞர்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றது..
இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் என்றுமில்லாத வகையில் தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது. இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து இதுவரை இரன்டு மாதங்களுக்குள் இராமநாதபுரம் மற்றும் அதன்சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மட்டும் 30 க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் மாற்றுமத ஆண்களுடன் ஓடிப்போய் இந்துவாக மதம் மாறி திருமனம் முடித்த நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.
இராமநாதபுரம் நகரில் மட்டும் தனித்து 6 சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இதற்கு இந்து அமைப்புக்களும், ஓட்டைகள் பல கொண்ட நமது சட்டமும் துணைபோகின்றது.
முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளையும் , நம் சகோதரிகளையும் நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும்.
இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்:
1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவனிக்க தவறுவது
2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது
3. மொபைல் போனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவனிக்காமல் இருப்பது
4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது
5. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழிதவற வைப்பது
6. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது. (உதாரணம்.. வீட்டில் தனி அறை, தனி படுக்கை என என்ன செய்தாலும் தெரியாதவாரு நாமே அவர்களுக்கு வசதி செய்து கொடுப்பது)
7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம் வைப்பது அல்லது அவர்கள் இஸ்ட்டப்படி உரிய கண்கானிப்பின்றி வாழ அனுமதிப்பது
8. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது.. பெண்களை தனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது
நமது பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்:
திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:
இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும் (அல்குர்ஆன் 24:37)
நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள் (அல்குர்ஆன் 33:32)
1. அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளது) என்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்
2. ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தான் இந்த சதிவேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்
3. தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு (அட்டன்டன்ஸ்) சரியாக உள்ளதா என வாரம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்
4. வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம் மனைவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச் செல்வது நல்லது
5. பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு மொபைல் போன்களை வாங்கித் தர வேண்டாம். லேன்ட் லைன் டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது
6. வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை ஆட்டோ டிரைவர், கடைக்காரர் என யாருக்கும் தர வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் உங்கள் போன் நம்பரை தர வேண்டாம்
7. தெரியாத எண்களில் இருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது உங்களை ஈர்க்கும் வகையில், அல்லது உங்கள் உணர்வுகளை கிளர்ச்சி அடையச் செய்யும் வகையில் பேசினாலோ அல்லது மெஸேஜ் அனுப்பினாலோ உடனடியாக அந்த தொடர்பை துண்டியுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ முற்படாதீர்கள். ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள். ஆகவே ஆரம்பத்திலேயே உங்கள் கணவர்,தந்தை,அல்லது உறவினர்கள் அன்றி யாரிடம் இருந்து அவசியமற்ற அழைப்புக்களோ, மெஸேஜோ வந்தால் அவற்றிற்கு தயவு செய்து பதில் அளிக்காதீர்கள் அது எவ்வளவு கவர்ச்சியானதாக இருந்தாலும் சரியே
8. கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மார்களை பற்றியோ அல்லது குடும்பத்தினர் பற்றியோ கடையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள். மிக கண்டிப்புடன் இது உங்களுக்கு அவசியமற்றது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லுங்கள். உங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும் விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள். அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரியே
9. கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் உஷாராக இருப்பது நல்லது. ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் குறி, பார்ப்பதற்கு அப்பாவியாகவும்,பாவமான தோற்றத்துடனும் உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும்தான் இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும். மிகவும் நல்லவன், பாவமாக உள்ளது என்று நீங்கள் சற்று இளகினால் போதும் உங்கள் அழிவை நோக்கிய பயனத்தை நீங்கள் துவங்கி விட்டீர்கள் என்று அர்த்தம்
Share to Google Buzz
10. பெரும்பாலும் எந்த சக மாணவனிடமும் உங்கள் தொலை பேசி எண்களை தராதீர்கள், அதுபோல் சக மாணவியரால் நல்லவன் என் அறிமுகப்படுத்தப்படும் யாரையும் நீங்கள் ஆண் நன்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழந்த மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்ணிற்கு தூன்டிலை வீசுகின்றார்கள் என்பதை நீங்கள் கவணத்தில் கொள்ள வேண்டும்
11. தோழிகள் துணைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண் நன்பர்களுடன் நீங்கள் வெளியே செல்வதோ, உணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள் தோழிகளின் ஆண் நன்பர்களுக்கும் உங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் இங்கிருந்துதான் தொடர்புகள் ஆரம்பமாகின்றன
12. உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம். முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் பொதும் ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும். அப்படி படமெடுப்பது தெறிந்தால் உடனடியாக அதை வாங்கி அழித்துவிடுங்கள். இது போன்ற நிகழ்வுகளை உடனெ பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்
12. முதன்மையாக ஆண்,பெண் இருவருடைய உள்ளத்திலும், செயலிலும் இறையச்சம், ஈமான் இருக்க வேண்டும்
14. பர்தா முறையை கட்டாயம் உபயோகப்படுத்துதல். முறையான ஆபாசம் இல்லாத லூசான பர்தாக்களை அணியச் சொல்லுங்கள், பர்தா என்பது அழகை மறைப்பதற்கு டைட்டாகவும், செக்சியாகவும் அறைகுறை ஆடைகளை பர்தா என்ற பெயரில் அணிவது தங்கள் அழகை வியாபாரமாக்கவே செய்யும்
15. வட்டிக்கு வாங்குவது. தவணை முறையில் வாங்குவது (பைனான்ஸ்) போன்வற்றை தவிருங்கள், இது போன்ற ஆண்களின் தொடர்பால் இராமநாதபுரம் அருகில் இருக்கும் வண்ணாங்குன்டில் முஸ்லிம் பெண்கள் எப்படி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு புளுபலிம் எடுக்கப்பட்டு அவமானப்பட்டார்கள் என்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் நக்கீரன் உட்பட பல பத்திரிகைகளில் வந்த செய்தியே சாட்சி
அந்நியருடன் ஓடிப்போகும் அல்லது ஓடிப்போன பெண்களின் நிலை:
பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் மார்க்க ஞானமில்லாததாலும், தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காவி கூட்டத்தால் பயிற்றுவிக்கப்பட்ட காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும்,உறவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு பயிற்றுவிக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றார்கள்
ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள்
இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவிக்கும் அந்த காவி காமுகன் பின்னர் இவளை தங்கள் கூட்டத்தினருக்கு இறையாக்குகின்றான். அவர்களும் சுவைத்தபின்னர் சக்கையான இவள் தூக்கி வீசப்படுகின்றாள்
இறுதியில் இளமையும், செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றாள். இவள் நம்பிச் சென்ற காவி காமுகன் தனது அடுத்த பணியினை தொடர்ந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான் ஏனென்றால் இவனுக்கு இந்து முன்னனி போன்ற அமைப்புகள் ஒரு முஸ்லிம் பெண்ணிற்கு 1 லட்சம் ரூபாய் என்றும் எந்த போலிஸ் கேஸ் ஆனாலும் பார்த்தும் விடுகின்றார்கள்
ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்ணின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம்
கணவர்கள் வெளிநாட்டில் இருக்க இது போன்ற காமுகர்களின் இச்சைக்கு ஆளாகி கணவனின் செல்வத்தோடும்,நகைகளோடும் குழந்தைகளை கூட விட்டு விட்டு ஓடிப்போகும் பெண்னின் நிலை...???
அண்மையில் இராமநாதபுரம் நகரில் நடந்த ஒரு உன்மைச் சம்பவம் சுருக்கமாக இங்கு.
வெளிநாட்டில் இருக்கும் இராமநாதபுரத்தை சோந்த நபர் ஒருவர் ஒரு இளம்பெண்னை திருமனம் செய்கின்றார்.. சிறிது கால வாழ்க்கைக்கு பின்னர் தனது விடுமுறை முடிந்து விடவே திரும்பவும் வெளிநாட்டிற்கு சென்று விடுகின்றார். பின்னர் இவர்களுக்கு ஒரு பெண் பிள்ளை பிறக்கின்றது. மீண்டும் வெளிநாட்டில் இருந்து கணவர் ஊர் வருகின்றார் இம்முறை மனைவியை தனியாக ஒரு வீட்டில் குடிவைத்து விட்டு சென்று விடுகின்றார்..
தனியாக இருந்த இந்த பெண் தான் வெளியில் செல்லவும், உறவினர் வீடுகளுக்கு செல்லவும் தொடர்ச்சியாக தெருமுனையில் நிற்கும் ஒரு ஆட்டோவை அழைப்பதை வழக்஀
நமது நாட்டில் மட்டுமின்றி, சர்வதேச அளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் கொடி கட்டிப்பறக்கும் முக்கிய நிறுவனமான விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அஜீம் பிரேம்ஜி, ஒரு விழாவில் மாணவர்கள் கற்க வேண்டிய பத்துப் பாடங்களை விளக்கினார். அவை...





1. பொறுப்பை எடுத்துக் கொள்ளுங்கள்



உங்களை நீங்களே நம்ப வேண்டும். அதேபோல மிகப்பெரிய சவாலைச் சந்திக்கும் போது, நீங்கள் அதைவிட்டு ஓடிவிட நினைக்கலாம். அல்லது பிரச்சினையை மற்றவர்களிடம் தள்ளிவிட நினைக்கலாம். அல்லது அதில் உங்களது தலையை நுழைக்கலாம். அப்படி இல்லாமல், உங்களது பணிகளை நீங்களே தீர்மானியுங்கள்.



2. மகிழ்ச்சியைச் சம்பாதியுங்கள்



நேர்முகத் தேர்வுகளில் கேட்கப்படும்போது, நினைவில் கொள்ளத்தக்க சாதனைகளை விளக்குகிறார்கள். அதேசமயம் அவர்கள் சந்தித்த கடினங் களும்கூட அவர்களது மகிழ்ச்சியின் ஒருங்கிணைந்த பகுதிதான். பாராட்டை சம்பாதிப்பதில் இருப்பதைப்போல வேறு பெரிய திருப்தி இல்லை என்பதைக் கண்டறிந்தேன். கஷ்டப்பட்டு போராடி சம்பாதித்தால்தான் அதன் மதிப்பு நமக்குத் தெரியும்.



3. தோல்வியே வெற்றிக்கு வழி



ஒவ்வொரு முறையும் பாராட்டே கிடைத்துக் கொண்டிருக்காது. வாழ்க்கையில் பல சவால்களைச் சந்திக்க வேண்டியதிருக்கும். சில வெற்றிகளைப் பெறலாம். சில தோல்விகளைப் பெறலாம். வெற்றியால் மகிழலாம். ஆனால், அதைத் தலையில் ஏற்றிக் கொள்ளக்கூடாது. அவ்வாறு, தலையில் ஏற்றிக் கொள்ளும் கணத்திலிருந்தே நீங்கள் தோல்விப் பாதையில் பயணம் செய்யத் தொடங்கி விடுவீர்கள். தோல்வியை எதிர்கொள்ள நேர்ந்தால் கவலைப்படாதீர்கள். வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கருதுங்கள். அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு அடுத்த கட்டத்திற்குச் செல்லுங்கள். இழப்பைச் சந்திக்கும் போது இழப்பிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதை இழந்துவிடாதீர்கள்.



4. வெற்றியைப் போல தோல்வி



தன்னம்பிக்கைக்கும் கர்வத்துக்கும் இடையே மெல்லிய கோடுதான் இருக்கிறது. தன்னம்பிக்கை உள்ளவர்கள் எப்போதும் கற்றுக் கொள்ள திறந்த மனதுடன் இருப்பார்கள். எந்த நிலையிலும் கற்றுக் கொள்ள விரும்புவதே தலைமைப் பண்புக்கு முக்கியமானது. மற்றொருபுறம் கர்வம். அனைத்தும் நமக்குத் தெரியும் என்று நினைப்பது, நாம் கற்றுக் கொள்வதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது. மாறி வரும் உலகில் விதிமுறைகள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும். பிரச்சினைகளின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளாமல் மனநிறைவு கொள்வது உங்களது உணர்வுகளை சோம்பேறி ஆக்கும். உங்களைச் சுற்றி நடப்பதைப் புரிந்து கொள்வதைத் தடுக்கும். இதுதான் தோல்விக்கு முதல்படி.



5. சிறந்த வழி இருக்கிறது.



சிறப்புடன் செயல்படுதல் என்பது இலக்கு அல்ல. அது தொடர்ந்து செல்ல வேண்டிய பயணம். தொடர்ந்து முன்னேற்றம் நிகழ வேண்டுமானால், அதில் நம்பிக்கை வைக்க வேண்டும். அதற்காக உழைக்கவும் விரும்ப வேண்டும். நமது படைப்பாக்கத்திற்கும் புத்தாக்கத்திற்கும் மற்ற துறைகளிலிருந்து ஊக்கம் பெற வேண்டியது அவசியம். இயற்பியலில் எந்த அளவுக்கு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவுக்கு இசையிலும் ஆர்வம் காட்டினார் ஐன்ஸ்டீன். பெட்ரண்ட் ரஸ்ஸல் தத்துவமேதை மட்டுமல்ல, கணிதவியலாளரும் கூட. திறமையும் படைப்பாக்கமும் ஒன்றிணைந்து நடைபோட வேண்டும்.



6. சாதகமான எதிர்வினை, எதிர்நிலைச் செயல்பாடு



அமைதியான மனநிலையில் நாம் மதிப்பீடு செய்யும்போது சாதகமாக எதிர்வினை செய்கிறோம். நமது செயல்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன. ஆனால், எதிர்நிலையாக செயல்படும்போது, எதிராளிகள் நாம் என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறார்களோ அதையே செய்து கொண்டிருக்கிறோம். ஒரு விசயத்தை ஏற்க இயலாத நிலையில், மாற்றத்தைக் கொண்டுவரும் வகையில் சாதகமான எதிர் வினை இருக்க வேண்டும். அதுவே தற்போதைய நிலைமைக்க்கு சவா லையும் வளங்குன்றாத சமூக சீர்திருத்தத்திற்கு யனுள்ளதாகவும் இருக்கும்.



7. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்



இளம் வயதில் உடல் ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. 24 வயதில் நுழையும்போது நேரப்படி செயல்பட வேண்டியதிருக்கும். நேர நெருக்கடிக்குள் ஆளாகாமல் இருக்க பிசிக்கல் பிட்னஸ் அவசியம். உடற் பயிற்சி, நாம் உழைக்கச் செலவழிக்கும் நேரத்தின் தரத்தை மேம்படுத்துவ துடன், படுக்கச் சென்றதும் சீக்கிரம் தூக்கம் வரவும் உதவியாக இருக்கும். மன உளைச்சலை தவிர்க்கவும் உதவியாக இருக்கும்.



8. அடிப்படை நெறிகளில் சமரசம் வேண்டாம்



‘மனதின் ஜன்னல்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும். அதேசமயம், காற்றில் நமது கால்கள் அடித்துக் கொண்டு போய்விடக்கூடாது’ என்று மகாத்மா காந்தியடிகள் அடிக்கடி கூறுவார். நீங்கள் எதற்காக நிற்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அறநெறி என்பது சொல்லும் வார்த்தைகளில் இல்லை. செயல்களில் இருக்க வேண்டும். அடிப்படை நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் சமரசம் வேண்டாம்.



9. வெற்றி பெற விளையாடு



வெற்றி பெற விளையாடு. எப்படியாவது விளையாடு என்று அர்த்தம் அல்ல. கண்ணியமற்ற விளையாட்டு வேண்டாம். ஒவ்வொரு முறையும் வெற்றி பெற வேண்டும் என்பதில்லை. மற்றவர்களின் உழைப்பில் வெற்றி பெற வேண்டாம். கடந்த முறை செய்ததைவிட இந்த முறை மேலும் சிறப்பாகச் செய்ய வேண்டும். நோக்கத்தில் வெற்றி பெற முழுத் திறமையைக் காட்ட வேண்டும். இதற்கான உறுதி இருக்க வேண்டும்.



10.சமூகத்திற்குத் திருப்பிக் கொடு



இந்தியா மிகப் பெரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது என்றாலும், பல சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, இதற்குத் தீர்வு காணும் வகையில் நம் அனைவருக்கும் ஒருங்கிணைந்த சமூகப் பொறுப்புணர்வு அவசியம் தேவை. அனைத்துச் சவால்களிலும் முக்கியமானது கல்வி. ஒரு புறம் வேலைக்குத் தகுந்த திறமையாளர்கள் கிடைக்காத நிலை உள்ளது. மற்றொருபுறம் வேலை இன்மையும், வறுமையும் உள்ளன. இந்த இரு முனைகளையும் இணைப்பதற்கு அனைவருக்கும் தரமான கல்வியை கிடைக்கச் செய்ய வேண்டும்.


-- பயனுள்ள தகவல்கள்

36:68 நாம் யாருக்கு வாழ் நாள் அளித்தோமோ அவரைப் படைப்பில் இறங்குமுகமாக்குகிறோம். (இதை) அவர்கள் விளங்க மாட்டார்களா?மனிதன் பிறந்தது முதல் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டே செல்கிறான். ஒரு குறிப்பிட்ட கட்டத் திற்குப் பின் திரும்பவும் தேய்ந்து கொண்டே வந்து பற்களை இழந்து நடையை இழந்து படுக்கையில் கிடக்கிறான். குழந்தை போன்ற நிலைக்கே வந்து நடக்க முடியாமல், பேச முடியாமல், சிறு குழந்தை போன்று ஆகி விடுகிறான். இது தான் இவ்வசனத்தில் (36:68) படைப் பில் இறங்கு முகம் என்று கூறப்படுகிறது.

விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவர் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும். (அல்குர்ஆன் 24:2)




நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் தம் இரு கால்களுக்கிடையே உள்ளதற்கும் (மர்ம உறுப்புக்கும்), தம் இரு தாடைகளுக்கிடையே உள்ளதற்கும் (நாவுக்கும்) என்னிடம் உத்தரவாதம் அளிக்கிறாரோ அவருக்கு நான் சொர்க்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் சஅத் (ர­லி), நூல் புகாரி (6807)



Sikkandar Badusha
European Scientist Accept Islam (English Arabic)


see this video link:
http://ping.fm/C1NwJ
காசு கொடுத்துதானே சார் வாங்குறீங்க....? நுகர்வோர்க்கான ஒரு விழிப்புணர்வு பார்வை!

அன்றாட வாழ்க்கையின் அவசரத்தில் நுகர்வோராய் இருக்கும் நாம் வியாபாரிகளை பல்வேறு காரணங்களுக்காக குற்றம் சொல்வோம் ஆனால் நுகர்வோரின் கடமைகள் என்ன? என்று நமக்குத் தெரியுமா? இது பற்றிய ஒரு விழிப்புணர்வு பார்வை இதோ...


முக்கியப் பேருந்து நிலையங்கள் போன்ற, அவசரகதியாக மக்கள் கூடும் இடங்களில் அமைந்திருக்கும் கடைகளில் சென்று பொருட்களை வாங்கும் போது பார்த்தால், பெரும்பாலும் இரண்டு மூன்று ரூபாய் அதிகம் விலை வைத்தே விற்பனை செய்கிறார்கள். என்னது இது? எம்.ஆர்.பி இவ்வளவு தானே, ஏன் அதிகமான விலைக்கு இந்த பொருட்களை விற்கிறீர்கள் என்று கேட்டு விட முடியாது. அப்படிக் கேட்பின் சுற்றி நிற்பவர்களும், கடைக்காரரும் நம்மைப் பார்க்கும் பார்வை இருக்கிறதே... கொடுமை. அத்தனை ஏளனம் இருக்கும். நாம் வாங்குகின்ற பொருளுக்கு காசு குடுக்கின்ற நாம் எஜமானர்கள் கிடையாது. இது தான் நடப்பில் உள்ள நிதர்சனமான உண்மை. சரி, அதட்டித்தான் கேட்க வேண்டாம், "என்ன சார் இது? இப்டிப் பண்றீங்களே" என நியாயமான முறையில் கேட்டாலும் கூட... அதான் எல்லாரும் வாங்கிட்டுப் போறாங்களே.. உனக்கு மட்டும் என்னய்யான்னு துரத்தாத குறையாக, ஒரு அலட்சியப் பதில் வரும். ஏன் இந்த நிலை? எப்படி நாம் இந்த சூழலுக்குத் தள்ளப் பட்டோம்?

நம் மனமும் இது போன்ற அநியாயங்களுக்கு வேறு வழியின்றி இசைந்து,சகித்துக் கொள்ளப் பழகி விட்டது போலும்... மற்றவர்களும் வாங்கி விட்டுத் தானே செல்கிறார்கள். நமக்கு மட்டும் என்ன? என்று போகவும் மனமில்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. வாங்கிவிட்டுச் செல்லும் அத்துனை பேர்களும் 1% அளவாவது எரிச்சல் படாமல் இல்லை. இது தான் நம் தலையெழுத்து போலும். நாம்(சாமானியர்கள்) ஒடுக்கப்படும் போது, எங்குமே குரல் எழுப்பக் கூட முடியாதபடி தான் நம் குரல்வளைகள் குடும்பம் என்ற கயிற்றால் கட்டப்பட்டிருக்கின்றன.சரி.. ஒரு சாமானிய மனிதனாக... இதை எப்படித் தட்டிக் கேட்பது? இல்லையென்றால் யாரிடம் புகார் அளிப்பது என விசாரித்ததில் கிடைத்த தகவலைப் பார்ப்போம்.

MRP -ஐ விட பத்து பைசா அதிகம் வாங்கினாலும் அதற்கான பில்லை முதலில் வாங்குங்கள். அப்படியே சென்று நுகர்வோர் பாதுகாப்பு மையத்தில் ஒரு புகார் செய்தால் போதும். மற்றவை தானாகவே நடந்துவிடும். அல்லது உங்கள் ஊரில் உள்ள நகராட்சி அல்லது மாநகராட்சி அலுவலகத்தில் செயல்படும் உணவுகலப்பட தடுப்புப் பிரிவில் சென்று புகார் தாருங்கள். ஏனெனில் அவர்கள் தான் இதை ஆய்வுசெய்து கண்டுபிடிக்க கடமைப் பட்டவர்கள். எனவே புகார் அளிப்பதற்கு ரசீது(பில்) வேண்டும். அது சரி.. நம் நாட்டில் எல்லாக் கடைகளிலும் பில்லிங் வசதி உண்டா? அதையும் பார்ப்போம்..

விற்பனைவரி அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்காத ஒரு சிறு அல்லது சாலையோரக் கடைகளில் மட்டுமே பில் இருக்காது. மற்றபடி பதிவு செய்யப்பட்டிருக்கும் கடைகள் அனைத்திலும் பில் கண்டிப்பாக இருக்கவேண்டும். இப்பொழுது கேள்வி என்னவென்றால் அனைத்துக் கடைகளிலும் பில்லிங் வசதியைக் கட்டாயப் படுத்தினால் தான் என்ன? இது சாத்தியமா? இதனால் உண்டாகும் நன்மைகள் என்ன? என ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

பில்லிங் முறையை அனைத்துக் கடைகளிலும் கட்டாயப்படுத்தினால் என்ன நன்மை? நிச்சயமாக பில் போட்டு வாங்கினால் தான் அந்த பொருளுக்கான வரி அரசாங்கத்திற்குச் செல்லும். அரசாங்கம் நினைத்தால் எதுவுமே சாத்தியம் தான். ஆனால் சிறு, குறு மற்றும் நடைபாதைக் கடைகள் வரிவிதிப்பில் கொண்டுவந்தால், நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவர். மிகப்பெரிய லஞ்சத்திற்கு வழிவகை செய்யும். விலைவாசி மிகக்கடுமையாக உயரும்.

இதையெல்லாம் சரி செய்ய வரிவிதிப்பில் நிறைய மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அது மிகவும் எளிமையாகவும், வியாபாரிகளுக்கும் அரசுக்குமான நேரடி தொடர்பில் நடக்க வேண்டும். வியாபாரிகளை தாமாக வரிகட்ட முன்வரவைக்க வேண்டும். இது மிகவும் சாத்தியம் தான். அரசுக்கும் இப்பொழுது உள்ளதை விட அதிக வருமானம் கிடைக்கும், விலைகளும் பெறுமளவில் குறையும். வியாபாரிகளும் நிம்மதியாக மக்களுக்கு இன்னும் பல வசதிகளுடன் கூடிய சேவையைத் தருவார்கள். ஆனால் இதையெல்லாம் அரசியல்வாதிகளும்அதிகாரிகளும் செய்யமாட்டார்கள். காரணம் அவர்களது தனிப்பட்ட வருமானம் நின்று போகும்.


சட்டப்படியான நடவடிக்கைகள் எடுப்பதற்கும், ஸ்மக்லிங் ப்ராடக்ட்ஸைத் தவிர்ப்பதற்கும், கடைகள் ரெஜிஸ்டர் செய்யப்பட்டிருத்தல் நலம். இது நன்மையா என அலசி ஆராய்ந்து பார்ப்போம். சரி, எல்லாக் கடைகளையும் விற்பனை வரி அலுவலகத்தில் பதிவு செய்துகொள்வது நல்லதா என்றால் அது யாருக்கு நல்லது? என்ற உப கேள்வியோடு இருக்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட மூன்று பிரிவினருக்கான நல்லது கெட்டதுகளைப் பற்றிச் சொல்லவேண்டும்.


1. கடைக்காரர்கள், 2. அரசாங்கம், 3. மக்கள்

பதிவு செய்யாமல் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் தெருவோர சிறுகடைக்காரர்களுக்கும், கிராமத்து கடைக்காரர்களுக்கும் இது நல்லது அல்ல. அதனால் அந்தக் கடைகளின் வாடிக்கையாளர்களான தினக்கூலி வாங்கிப்பிழைக்கும் மக்களுக்கும் இது நல்லது அல்ல. ஏனென்றால், தெருவோரக்கடை வைத்திருப்பவர்கள் யாரும் மாடிவீட்டில் வாழ்வது இல்லை தான்! அவர்கள் வயிற்றில் நாம் ஏன் அடிக்க வேண்டும்? வேறு வழியே இல்லை என்கிறபோது - இந்த நிலை எப்பொழுது வரும்? ஒரு குக்கிராமத்திலோ, காட்டுப்பகுதியிலோ, மக்கள் தொகை மிக மிக குறைவாக (அதிக வியாபாரத்திற்கு வழியில்லாத பகுதிகளிலோ ) உள்ள பகுதிகளிலோ தான் இந்த மாதிரி கடைகள் இருக்கும்.


அங்குள்ள சொற்பமானவர்கள் ஏதாவது வாங்க வேண்டும் என்றால் காத தூரம்போக வேண்டும். அதற்கான செலவைப் பாருங்கள். அதிக வியாபார வாய்ப்பு இல்லாத இடங்களில் ஒருவனுக்கு எப்படி பிரேக் ஈவன் வரும்? அப்படி அதையும்தாண்டி லாபம் என்ற ஒன்றை அவன் பார்க்க வேண்டும் என்றால் இப்படி விலையைக் கொஞ்சம் அதிகம் வைத்துத் தான் விற்க வேண்டி வரும். ஒரு உதாரணத்திற்கு உங்கள் தெருவில் ஒரு சிறிய பலசரக்கு கடை இருக்கும், அதில் மளிகை, காய்கறி, கூல்ட்ரிங்க்ஸ் உட்பட அனைத்துமே இருக்கும். ஆத்திர அவசரத்திற்கு தினமும் ஏதாவது ஒன்றை அங்கு தான் வாங்கவேண்டியிருக்கும்.இல்லையென்றால் கொஞ்சம் தூரம் அதிகம் சென்று வாங்க வேண்டியிருக்கும்.

அந்த மாதிரி கடைகள் கொஞ்சம் அதிகம் விலை வைத்து விற்பதுவாடிக்கையான விஷயம் தான். அவர்களை கண்டுபிடித்து தண்டனை வாங்கிக்கொடுத்தால் என்ன ஆகும்? நீங்கள் தினமும் அவசர ஆத்திரத்திற்கு உங்கள் வீட்டுக்காரரையோ அல்லது பிள்ளையையோ தொலைதூரத்திற்கு அனுப்பவேண்டிவரும்! அவர்களுடைய கோபத்திற்கு ஆளாக வேண்டிவரும். இது ஒரு சிச்சுவேசன்.


ஆனால், இதை அப்படியே.. டி.நகர் போன்ற பெரிய பசார் தெருக்களில் உள்ள சிறு சிறு கடைகளை மனதில் இருத்திப் பார்ப்போம். இங்கே எப்படி வியாபரம் நடக்கிறது? தி.நகரில், நீங்கள் வாங்கும் பொருட்களின் விலை, வேறு எங்கும் வாங்குவதை விட குறைவாகத்தான் இருக்கும். நெருக்கடியான சந்தை,அல்லது மக்கள் அதிகம் வந்து விற்பனையாகும் பகுதிகளில் உள்ள கடைகள்(ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் தவிர்த்து - இங்கெல்லாம் மக்களின் முன்திட்டமிடாமையையும், அவசரத்தையும் அவர்கள் பயன்படுத்திக் காசாக்குகிறார்கள்) நிச்சயமாக எம்.ஆர்.பி ஐ விட அதிகமாக விற்கமாட்டார்கள். சொல்லப்போனால் அதைவிடக் குறைவாகத்தான் விற்பார்கள்.சரி தான்.. ஆனால் பொருட்களின் தரம் மற்றும் அரசுக்கு வரும் வருவாய் இழப்பீடு(வரி) இவற்றைக் கணக்கில் எடுத்துப் பார்த்தால் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படல் வேண்டும்? இது எப்படி மேற்கூறிய கிராமங்களில் இருக்கும் கடைகளின் சிச்சிவேசனோடு ஒத்துப் போகும்?


அடுத்ததாக அரசாங்கம். அனைத்து கடைகளையும் பதிவுசெய்ய வலியுறுத்தினால் அரசுக்கு 100 ரூபாய் வருமான அதிகரிப்பு ஏற்படும் என்று கணக்கிட்டால் அதில் 80 சதவிகிதத்தை சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர், மற்றும் உயரதிகாரிகள் முதற்கொண்டு, கடைநிலை ஊழியர் வரையிலும் தான் சாப்பிடுவார்கள். வெறும் 20 ரூபாய் வருமானத்திற்காக, வியாபாரிகளிடம் பெறுமளவிலான அதிருப்தியையும், விலையேற்றம் காரணமாக மக்களிடம் பெரிய அளவிலான எதிர்ப்பும் தான் மிஞ்சும். இதனால் விலைவாசி கடுமையாக உயர்வதோடு, பல சிறு, குறு வியாபாரிகளும், தெருவோரக் கடைக்காரர்களும்,தொழிலைவிட்டு வெளியேறும் அவலங்களும் ஏற்படும்.


அடுத்ததாக மக்கள். ஒரு வரிவிதிப்பு அல்லது அனைத்து கடைகளுக்கும் வரிகட்டும் அவசியமாதல் நடைமுறைக்கு வந்தாலே, உடனடியாகவும் நேரடியாகவும் பாதிக்கப்படப்போவது பொது மக்கள் தான். பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துபவர்களின் வாழ்க்கை படு திண்டாட்டமாகிவிடும்.


எவை நம் நாட்டில் அதிகம் இருக்கின்றன? எங்கு வியாபாரம் அமோகமாக நடைபெறுகிறது? அரசுக்கு இதனால் எவ்வளவு வரி இழப்பு. அதை விட இன்னும் கொடுமைகள் பெரிய பெரிய கடைகள் வைத்திருந்தாலும், பில்லிங் வசதி இருந்தாலும், அங்கும் நாம் சந்திக்கும் பிரச்சனைகளும் அதிகம். அவர்களும் வரியை ஒழுங்காக கட்டுகிறார்களா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். வரிக் கட்டுதலும் நம் ஜனநாயகக் கடமைகளில் ஒன்றெனெக் கொள்வோம். பில் போடாமல் பொருள்(உதாரணத்திற்கு தங்கம்) வாங்கினால் அதற்கு ஒரு விலை. அரசைக் குறை சொல்லும் நாம், இவை எல்லாம் நம் ஜனநாயகக் கடமை எனவும், ஒரு வகையான ஒழுக்கம் எனவும் உணர்தல் வேண்டும். வேறு வழியாகவும் இந்த வரி வசூலித்தல் பற்றி யோசித்துப்பார்க்கலாம்.


மாத்தி யோசி:

பொருட்களுக்கு வரி போடக் கூடாது. வியாபாரிகளின் விற்பனை அளவிற்கு ஏற்றார் போல குறைந்த பட்சம் ஒன்றிலிருந்து அதிக பட்சமாக 5 வரையிலும் வரிவிதிக்க வேண்டும். அதாவது மாதம்1000 ரூபாய் விற்பனை செய்பவர் 10 ரூபாய் வரி கட்ட வேண்டும். 5000 ரூபாய் விற்பனைசெய்பவர் 250 ரூபாய் வரி கட்ட வேண்டும்.

அப்படியிருந்தால் அனைத்து வகையான கடைகளுக்கும் நேராகவே வணிகவரி அலுவலர் வந்து அவர் விவரங்களைக் கேட்டு வாங்கி கையோடு பதிவுச் சான்றிதழை வழங்க வேண்டும். ஒருகடைக்காரர் பதிவு செய்யப்படவில்லை என்றால் அது அவரின் குற்றமாக ஆகாது, மாறாக அது அந்த வணிக வரி அலுவலரின் குற்றமாகக் கருதப்படும்.

அதேப்போல் அவரே மாதாமாதம் வந்து வரியையும் வசூல் செய்துவிட்டுப் போய்விடவேண்டும். இப்படிச் செய்தால் அனைவரும் வரிகட்டுவார்கள். மக்களுக்கும் விலையேற்ற பிரச்சினை வராது. அரசாங்கத்திற்கும் இப்பொழுது உள்ளது போல நூறு மடங்கு வருமானம்அதிகரிக்கும்



--


ALAVUDEEN.
SECURITY FORCES HOSPITAL
RIYADH.K.S.A.
கிச்சனுக்குள் காத்திருக்கும் 'குபீர்' ஆபத்து ! கரப்பான் பூச்சி 'ஸ்பிரே' + சமையல் கேஸ்

http://ping.fm/HsbYd

'மகாராஷ்டிர மாநிலம், புனே நகரைச் சேர்ந்த அந்த இல்லத்தரசி, மே 13-ம் தேதியன்று வழக்கம்போல கேஸ் ஸ்டவ்வை பற்ற வைத்து சமையலை ஆரம்பித்தார். அப்போது, சமையல் மேடையில் அலைந்த கரப்பான் பூச்சியைக் கண்டவர், அதற்கான 'ஸ்பிரே’வை எடுத்து அழுத்தினார். அடுத்த நொடியே குபீரென தீப்பற்றி, கேஸ் சிலிண்டரும் வெடிக்க... 65 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். காப்பாற்றச் சென்ற கணவருக்கும் தீக்காயங்கள்’

- இப்படி ஒரு தகவல், இன்டர்நெட்டில் 'தீ'யாக உலா வருகிறது. ஆனால், நாம் பலமாக 'வலை' வீசி தேடியும் எங்கேயுமே 'செய்தி'யாக அது பதிவாகியிருப்பதைக் காண முடியவில்லை. அதேசமயம், 'கேஸ் ஸ்டவ் எரியும்போது கரப்பான் பூச்சிக்கான ஸ்பிரே அடித்தால் தீ விபத்துக்கான வாய்ப்பு இருக்கிறதா?' என்கிற கேள்வி நமக்கு எழ, சென்னை, எழும்பூரிலிருக்கும் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேஷ் கண்ணனிடம் அதைப் பற்றிக் கேட்டோம்.

''கரப்பான் பூச்சிக்கான ஸ்பிரே என்றில்லை... சென்ட், பாடி ஸ்பிரே, ரூம் ஸ்பிரே, நக பாலிஷ் என்று ஆல்கஹால் கலந்த பொருட்களை கிச்சனுக்குள் பயன்படுத்தவே கூடாது. அனைத்து ஸ்பிரேக்களுமே 50 டிகிரி செல்சியஸ் வெப்பத்தி லேயே வெடிக்கக் கூடியவைதான். ஸ்பிரேக்களை சூரிய வெப்பத்தில் வைப்பதும் ஆபத்தானது. எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் என்று தெரிந்தும் இவற்றை கிச்சனுக்குள் அனுமதிப்பது எமனை வரவழைப்பதற்குச் சமம்!'' என்று எச்சரித்தவர், அடுப்படி ஆபத்து களைப் பற்றி பட்டியலே இட்டார்!

''கிச்சனில் சமையல் செய்யும்போது புடவை, சுடிதார், நைட்டி என்று எந்த உடை யானாலும், அதை காட்டனில் அணிய வேண்டும். ஒருவேளை ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால், இந்த வகை துணிகள் உடம்போடு ஒட்டிக் கொள்ளும்; எளிதில் அகற்ற முடியாது. அது காயங்களை இன்னும் தீவிரமாக்கும்.

கிச்சன் பிளாட்ஃபார்ம் மேலாக ஒரு செல்ஃப் வைத்து, சமையல் பொருட்களை வைத்து, எடுப்பது கூடாது. கையை எட்டி மேலே இருக்கும் பொருட்களை எடுக்கும்போது, ஸ்டவ் எரிந்து கொண்டிருந்தால், உடையில் எளிதில் தீ பிடிப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன'' என்று அறிவுறுத்திய ராஜேஷ் கண்ணன்,

''கேஸ் சிலிண்டரை நூறு சதவிகிதம் பயன்படுத்த எண்ணி, படுக்கை வாட்டில் வைத்தெல்லாம் பயன் படுத்துவார்கள் சிலர். இது ஆபத்தானது. லீக்கேஜ் இருந்தால் வெடித்து விடும். அதேபோல பவர் கட் ஆனதும் மிக்ஸி, கிரைண்டர் ஸ்விட்ச்களை உடனடியாக ஆஃப் செய்துவிட வேண்டும். இல்லையெனில் நீங்கள் வெளியில் சென்றிருக்கும் சமயமாக பார்த்து கரன்ட் வந்தால்... மிக்ஸி, கிரைண்டர் தானாக 'ஆன்’ ஆகி, ஒரு கட்டத்தில் மோட்டாரின் வெப்பம் அதிகமாகி, வெடிக்கும் ஆபத்தும் உள்ளது'' என்று சொன்னார்.

''குழப்பமான மனநிலையும் விபத்துக்கான காரணிகளுள் ஒன்றுதான்'' என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் தாரா, ''குழப்பமான மனநிலையில் கிச்சனுக்குள் நுழைந்து பொங்கும் பாலை பார்த்துக் கொண்டேஇருப்பது, கேஸை 'ஆன்’ செய்துவிட்டு பற்ற வைக்க மறப்பது போன்றவையும் விபத்துக்கான விதைகளே. செல்போனில் மூழ்கியபடி சமைப்பதும் ஆபத்தே! ஒன்று சமைத்துவிட்டுப் பேசலாம். அல்லது, பேசிவிட்டு சமைக்கலாம். தூக்க மாத்திரைகள், அலர்ஜி மாத்திரைகள் சாப்பிட்ட பிறகு அலர்ட்னெஸ் குறைவாக இருக்கும். அது மாதிரியான சமயங்களில் கிச்சனில் நுழைவதைத் தவிர்ப்பதுதான் புத்திசாலித்தனம்'' என்று அக்கறையோடு டிப்ஸ்களைத் தந்தார் தாரா!
Source: http://ping.fm/XPPze
==========================================================================================================
Let us try to Boycott American & Israeli Products for the sake of Allah.

May Allah bestow us with his grace, accept our deeds and strengthen our Eemaan & Taqwa.

With Bundle of Love,
Sulthan.
n Opportunity to join SAIL as Management Trainees



Technical-318

Administration-57


1. Starting date for submitting applications through website 27.07.2011

2. Closing date for submitting applications through website 17.08.2011

3. Starting date for downloading of Admit Card from SAIL website for

written examination 05.09.2011

4. Tentative Date of Written Test (will be confirmed in Admit Card) 25.09.2011

http://ping.fm/9Kt5S



http://ping.fm/jnldY


Rajaghiri Gazzali
http://ping.fm/X3cP1

Wednesday, July 27, 2011

1. NIIT : Not Interested in IT

2. WIPRO : Weak Input, Poor & Rubbish Output

3. HCL : Hidden Costs & Losses

4. TCS : Totally Confusing Solutions


5. INFOSYS :Inferior Offline Systems

6. HUGHES : Highly Useless Graduates Hired for Eating and Sleeping

7. BAAN : Beggars Association and Nerds

8. IBM : Implicitly Boring Machines

9. SATYAM : Sad And Tired Yelling Away Madly

10. PARAM : Puzzled And Ridiculous Array of Microprocessors

11. C-DOT : Coffee During Office Timings

12. AT&T : All Troubles & Terrible

13. CMC : Coffee, Meals and Comfort

14. DEC : Drifting & Exhausted Computers

15. BFL : Brainwash First and Let them go

17. TISL : Totally Inconsistent Systems Ltd.

18. PSI : Peculiar Symptoms of India

19. ORACLE : On-line Romance And Chatting with Lady Employees.

20. MASTEK: Mad And Stupid Technitians Enroute to Kabaarkhana

21.PATNI : Pathetic Appraisal Techniques, No Increments
| More
CHILD & TEEN
Don't spray sunscreens on kids, at least for now
Jul 26, 2011 1:20 PM

The Food and Drug Administration announced last month that it was investigating the potential risks of spray sunscreens. Of particular concern to us is the possibility that people might accidentally breathe in the ingredients, a risk that’s greatest in children, who—as any parent knows—are more likely to squirm around when they’re being sprayed.

As a result, we now say that until the FDA completes its analysis, the products should generally not be used by or on children. We have also removed one sunscreen spray—Ocean Potion Kids Instant Dry Mist SPF 50—from the group of recommended sunscreens in our Ratings, because it is marketed especially for children.

Finally, we would like to reemphasize our longstanding advice that you use sprays carefully, by following these tips:

• Don’t use sprays on children, unless you have no other product available. In that case, spray the sunscreen onto your hands and rub it on. As with all sunscreens, be especially careful on the face, taking care to avoid the eyes and mouth.

• Adults can still use sprays—but don’t spray your face! Instead, spray on your hands and rub it on, making sure to avoid your eyes and mouth. And try to avoid inhaling it.

• Make sure you apply enough. Our tests have found that sprays can work well when used properly—but it is harder to make sure that you apply enough, especially when it’s windy. We recommend spraying as much as can be evenly applied, and then repeating, just to be safe. On windy days, you might want to spray the sunscreen on your hands and rub it on—or just choose one of our recommended lotions instead.

For details, see our updated sunscreen Ratings.

Sources
FDA Announces Changes to Better Inform Consumers About Sunscreen [FDA]

—Joel Keehn.

Tuesday, July 26, 2011

The Campaign For Real Monopoly





Have you ever played Monopoly?

Of course you have. Everyone's played it at some time in their life. It's shared culture, a common element that weaves together our modern world.

But when was the last time you played it?

You can't remember, can you? We've all played it sometime, when we were kids; but never recently, and why?

Because it's crap. It takes ages to play, suffering long action-free periods in which the players endlessly circle the board in search of the streets they need to complete a set, and lacks the interaction between players that we look for in a game. In short, it's boring and lacks skill.

Except that it isn't crap. Actually. You just have to play it the way it was designed to be played.

You just have to read the fucking rules.

What Is Real Monopoly?

Real Monopoly is Monopoly played according to the actual rules. Now as you read this I can just imagine you shaking your head and saying, "Right... Because getting rid of free parking is so going to revolutionise the game!"

But I'm not talking about the rule changes that everyone knows are house-rules. I'm talking about the rules changes that everyone thinks are part of the original rules. I could waffle on, but it'll save a lot of your time and my typing if I just present you with the relevant section of the rules:

BUYING PROPERTY...Whenever you land on an unowned property you may buy that property from the Bank at its printed price. You receive the Title Deed card showing ownership; place it face up in front of you.

If you do not wish to buy the property, the Banker sells it at auction to the highest bidder. The buyer pays the Bank the amount of the bid in cash and receives the Title Deed card for that property. Any player, including the one who declined the option to buy it at the printed price, may bid. Bidding may start at any price.

http://www.hasbro.com/common/instruct/monins.pdf

Take your time. I imagine that 99% of you are at this point exclaiming something along the lines of, "The fuck? Since when was that how you're supposed to play Monopoly?"

Take a deep breath. I know I've just rearranged what seems like one of the fundamental pillars of the world, like the fact that you can't travel faster than light, or the fact that the Wright brothers were the first to achieve powered flight, or the fact that the Swedes do porn and the Dutch do drugs.

But you're just going to have to accept it.

Those are the actual rules of Monopoly. Go and look at the rules in your set if you don't believe me.

Why Is Real Monopoly Better?

Sending un-purchased properties to auction has a number of benefits.

Firstly, it speeds up the game, as it enables the quicker collection of a matched set of streets (and remember that it's only when players have collected sets, and can start building houses, that the game moves into its final phase).

Secondly, it makes the game much more interesting by massively increasing the interaction between players. Bluff appropriately and you could end up buying a property you really want for way below the market price Ð or trick another player into buying a property you don't want for way more than the market price.

Thirdly, it makes the game much more skilful, since it is now less dependent on luck, and more dependent on your ability to trick, bluff and manage the other players.

So Why Is It No-One Plays The Proper Rules?

Well this is really two questions.

The first question is why is everyone playing a variant of the actual rules without actually realising it. Well the answer here is that no-one ever actually reads the rules of Monopoly. Monopoly is something you learn through word-of-mouth in childhood, like riding a bike or tying your shoelaces. Your mother, who never read the rules but was instead taught them by her father, taught you, and one day you will teach your children, again without reading the rules first. She passed on broken rules to you and you'll pass them on to your kids.

So the set of rules we play by is the shared cultural set of rules passed down through the generations, and not the ones written on the booklet inside the box.

The second question, which is harder to answer, is how this come about. Why, when the game was first released in the 1930s, did people all over the world make an almost cooperative decision to drop the auction? (A decision that is especially puzzling given that it makes for a worse game).

Well I puzzled over this for a long time until my friend Becky - who along with her husband Darrell is something of a board games geek - supplied what I'm pretty sure is the answer. We, gamers as we are, might think a game featuring lots of inter-player shafting is superior to one without. But Monopoly is, and always was, played not by gamers, but by families; and inter-player shafting is liable to cause all sorts of upset.

Imagine you have a game being played by mum, dad, child one and child two. Child two needs Oxford Street (insert street name from your own regional edition) to complete a set. Child one lands on Oxford Street.

Now under the "shared cultural rules" there are only two outcomes here:

1) Child one decides to buy Oxford Street, making child two slightly unhappy.

2) Child one decides to pass on Oxford Street, meaning that child two still has the opportunity to buy it, which makes him slightly happy.

Now clearly, option one will cause upset to child two. But it is an upset that is more easily rationalised by a child's mind; it isn't like child one stole his property, simply that the dice favoured child one.

But now imagine that we're playing by the proper rules, and child one again lands on Oxford Street, a property that child two is looking to buy. We now have three typical outcomes:

1) Child one decides to buy Oxford Street, making child two slightly unhappy.

2) Child one decides to pass on Oxford Street, it goes to auction, and child two manages to buy it, which makes him very happy.

3) Child one decides to pass on Oxford Street, it goes to auction, and a vicious bidding war then erupts between child two and dad, which ends up with dad winning, child two bursting into tears, mum giving dad a "someone's not having any fun tonight look", and the game grinding to a halt amid tears and recriminations.

I think you can all see the picture. Somewhere along the line someone said, "Let's just leave out that stupid auction rule; we'll have much more fun that way."

Now if parents want to play a crippled game of Monopoly because they're too scared to teach their children how to deal with interpersonal conflict then fine, that's their prerogative.

But we're gamers; we don't have to descend to their level.

What You Can Do About It

You can spread the word. Every time you hear, or read, someone slagging Monopoly off as boring you can call them on it. Point them at this article if necessary.

Because Monopoly deserves to be played as it was meant to be played. And if little Junior can't take that then tough!

Contents...

Copyright © 2005 Critical Miss Gaming Society

Monday, July 25, 2011

test
test
test
IPPADIUM NAM ISLAMIYA SAMUTHAYATHIL
NADAKKIRATHU

linkhttp://ping.fm/2DqZu
நோர்வே குண்டு வெடிப்பும், வெள்ளையின பயங்கரவாதமும்

__._,_.___

Sunday, July 24, 2011

Source : http://ping.fm/Lh5LN



மக்களே! ஒரு நாளின் ஆரம்பம் ஃபஜ்ருதான் மஃரிபு அல்ல! மிருகங்கள் பறவைகள் உட்பட உலக ஜீவராசிகள் அனைத்தும் தங்கள் நாளின் துவக்கத்தை காலை பொழுதில்தான் துவக்குகின்றன. ஆனால் முஸ்லிம்களாகிய நம்மில் பெரும்பான்மையினர் ஒரு நாளின் துவக்கம் சூரியன் மறைந்த பின் மஃரிபு வேளை என்று நம்பியுள்ளனர்.

யூதர்கள் அவர்கள் நாளை மஃரிபு வேளையில் துவங்குகிறார்கள் என்றால் அவர்களை பின்பற்றுவதற்கு முஸ்லிம்கள் நாம் என்ன அறிவிழிகளா? ஒருநாளின் துவக்கம் பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தெளிவான வழிகாட்டுதல்கள் இருக்க யூதர்களின் வழிமுறையை முஸ்லிம்கள் கண்மூடி நம்புவது எந்த விதத்தில் நியாயம்?

குர்ஆன் கூறும் நடுத்தொழுகையை பேணிக்கொள்ளுங்கள் (2:238) என்ற கட்டளை பற்றி நபிகளாரிடம் நடுத்தொழுகை எது? என்று வினவப்பட்டபோது அது அஸர் தொழுகை என்றார்கள். தினம் நபிகளார் (ஸல்) அவர்களின் இறுதித் தொழுகை வித்ரு ஆக இருந்தது. ஆக ஒரு நாளின் நடுப்பகுதி அஸர் என்றும் இறுதிப்பகுதி இரவு என்றும் தெளிவாகிவிட்ட பின்னர் அந்த நாளின் ஆரம்பம் ஃபஜ்ரு வேளைதான் என்பதை புரிந்து கொள்வதில் என்ன குழப்பம் இருக்கின்றது? நபி (ஸல்) அவர்கள் தமது ரமழான் இஃதிகாஃபை ஃபஜ்ரு தொழுதுவிட்டு ஆரம்பித்தார்கள், பெருநாள் தினத்தின் ஃபஜ்ரு வேளையில்தான் இஃதிகாஃபை முடித்தார்கள்.



எனவே ஒரு நாள் என்பதின் துவக்கம் ஃபஜ்ருதான் என்பதை நபி (ஸல்) நடைமுறை படுத்திவிட்டு சென்றபிறகும்கூட முஸ்லிம்கள் எவ்வித ஆதாரமும் இல்லாமல் மஃரிபிலிருந்து நாட்களை துவக்குவது துர்பாக்கிய நிலையில்லாமல் வேறென்ன?. எனவே மக்களே பிறை குழப்பத்தில் பெரும் பங்குவகிக்கும் ஒரு நாளின் ஆரம்ப நேரத்தை புரிந்துகொள்ளுங்கள். இரவு பகலை முந்தமுடியாது (36:40) என்ற இறைவசனத்திற்கேற்ப ஒரு நாளின் ஆரம்பம் ஃபஜ்ர்தான், மஃரிபு அல்ல என்பதை தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.



Click here to continue : http://ping.fm/MLepf
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

பிறை சமுதாயத்தை பிரிக்குமா?



Source : http://ping.fm/YQqpM


அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

நாமெல்லாம் மிக ஆவலோடு எதிர்நோக்கியிருக்கும் ஹிஜ்ரி 1432 ஆண்டின் ரமழான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது – அல்ஹம்துலில்லாஹ்.

இறைவனால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம் (3:19), உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன். (5:3) என்று இஸ்லாத்திற்கு இறைவனே நற்சான்றிதழ் கொடுத்துவிட்டபோது இறைமார்க்கத்தை பின்பற்றும் முஸ்லிம்களோ பிறையை மையமாக வைத்து சல்லடையாக பிரிந்து கிடக்கின்றனர், இல்லை பிரிக்கப்பட்டுள்ளனர்.

ஓர் இறை, ஓர் மறை, ஒரே பிறை ஆனால் பெருநாள் மட்டும் எப்படி மூன்று? என்று சகோதர சமுதாயத்தவர்கள் கூட வியக்கும் அளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டது. பிறையை வைத்து சமுதாயம் பிளவுபடக்கூடாது என்பதையும் பிறைகளைப் பற்றிய அடிப்படை தகவல்களையும் மக்களுக்கு விளக்குவதே இப்பிரசுரத்தின் நோக்கம்.

தத்தம் பகுதி பிறை, ஊர்பிறை, மாவட்டபிறை, மாநில அளவு பிறை, சர்வதேச பிறை, பிறைபார்த்த தகவல் என்று அறிஞர்களின் பலவிதமான நிலைபாடுகளால் முஸ்லிம்கள் பிறை விஷயத்தில் பெரும் குழப்பத்தில்தான் உள்ளனர். காரணம் பிறை சம்பந்தமான குர்ஆன், ஹதீஸ், விஞ்ஞானம் முதலியவற்றை ஆராய்ந்ததாகவும் அதனடிப்படையில் தாங்கள் நிலைபாடுதான் சரியென்றும் ஆணித்தரமாக கூறும் அறிஞர்கள், உலக ஆதாயங்களுக்காக சில வருடங்களிலேயே தங்கள் நிலைபாட்டை மாற்றிக்கொண்டு நேர்எதிராக பேசுவதை கண்கூடாகக் காண்கிறோம்.

நம்மில் பெரும்பான்மையினருக்கு ஷஃபான் 29 வது நாள் அல்லது ரமழான் 29ல் தான் பிறைகளை பற்றிய சிந்தனை வருகிறது. இதில் வேடிக்கை என்னவெனில் பிறைபற்றிய அடிப்படை தகவல்களைக்கூட அறிய முற்படாதவர்கள் ரமழான் காலங்களில் பெரும் விஞ்ஞானிகளைப்போல பேசித் திரிவதையும், மேற்குறிப்பிட்ட நாட்களில் மஃரிபுக்குப்பின்னர் பிறை தெரிகிறதா என்று மேற்கு நோக்கி பார்ப்பதையும் வருடம்தோரும் நாம் பார்த்தே வருகிறோம். பின்னர் ரமழான் 2 வது, 3 வது நாட்களில் மஃரிபுக்கு பின்னர் தெரியும் வளர்பிறையை பார்த்துவிட்டு பிறை பெரிதாக அல்லவா தெரிகிறது, நாம் ஒரு நோன்பை விட்டுவிட்டோமே என்று அவர்கள் பரிதாபப்படுவது ஒவ்வொரு வருடமும் நாம் காணும் தொடர் காட்சியாகும்.

அவர்களிடம் இன்று ஷஃபான் / ரமழான் 29ம் நாள் என்று எதை வைத்து நீங்கள் முடிவு செய்தீர்கள்? இன்று 29வது நாள் என்றால் முந்தைய 28 நாட்களின் பிறைகளை நீங்கள் பார்த்து கணக்கிட்டு வந்தீர்களா? ஷஃபான் அல்லது ரமழான் 29ம் தினத்தில் மட்டும் பிறையை பார்க்கச் சொல்லி கட்டளையிட்டது யார்? அதுவும் 29 அல்லது 30 அன்று மேற்கு திசையில் பிறை தெரியும் என உங்களுக்கு யார் சொன்னது? என்று கேட்டுபாருங்கள். ஒன்று அவர்கள் மௌனமாக இருப்பார்கள் அல்லது உங்கள் மீது கோபப்படுவார்கள்.

ஒவ்வொரு மாதமும் தேய்பிறையின் இறுதி நாட்களான 25 முதல் 29 வரை அதிகாலை ஃபஜ்ரு தொழுதுவிட்டு கிழக்கு நோக்கி பிறையை கவனிக்க வேண்டியவர்கள், தெரியாத பிறையை தேடிக்கொண்டு 29 அன்று மஃரிபு வேளையில் மேற்கு திசையை பார்த்துக்கொண்டு நிற்பதை கண்டு நாம் என்ன சொல்வது?. இதை சுட்டிக்காட்டுவது அவர்களை இழிவுபடுத்துவதற்காக அல்ல.

மாறாக நம் சமுதாயத்தில் அறிஞர்களாக அடையாளம் காட்டப்பட்டவர்கள் பிறை விஷயத்தில் சரியான அக்கரை எடுத்துக் கொள்ளாததும், தன் சுய கருத்தை நிலைநாட்டுவதை விட்டுவிட்டு, விருப்பு வெறுப்பின்றி குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் பிறை விஷயத்தை ஆய்வு செய்யாததின் விளைவுதான் என்பதை அறியத்தருகிறோம்.

முஸ்லிம்கள் மூன்று வெவ்வேறான நாட்களில் முதல் நோன்பை ஆரம்பிப்பதும், 3 வெவ்வேறான நாட்களில் பெருநாளை கொண்டாடுவதும் நம் சமுதாயத்தில் ஜீரணிக்கப்பட்டுவிட்ட ஒரு சம்பவமாக ஆகிவிட்டது. மார்க்க அறிஞர்கள் எனப்படுவோரிடம் இவ்வாறு தமிழக முஸ்லிம்கள் மூன்று நாட்களில் நோன்பையும், பெருநாட்களையும் அனுசரித்து வேறுபட்டு பிரிந்து கிடக்கின்றனரே என்று எவரும் கேட்டால் இதில் என்ன இருக்கின்றது? என்று துவங்கி தன்னுடைய சுய நிலைபாட்டை நியாயப்படுத்தி பேச ஆரம்பித்து விடுகின்றனர்.

இன்னும் ஒருபடி மேலேபோய் இவ்வாறு 3 வெவ்வேறான நாட்களில் தலைநோன்பை ஆரம்பிப்பதால் லைலத்துல் கத்ரு இரவும் 3 நாட்களில் வரும் சாத்தியம் உண்டோ என்று கேட்டால் ஆம் உண்டு, லைலத்துல் கத்ரு இரவு என்பது இறைவன் நமக்கு அளிக்கும் ஒரு பரிசுதான் என்றுகூட பதில் வருகிறது. எதைப்பற்றி உமக்கு ஞானமில்லையோ அதைச் செய்யத் தொடரவேண்டாம் (17:36) போன்ற இறைவசனங்களை பற்றி இன்று யார்தான் கவலை படுகிறார்கள்?. இத்தகையவர்கள் பிறைவிஷயத்தில் தங்களுடைய தற்பெருமையும், சுயகருத்துக்களை திணிப்பதையும் விட்டுவிட்டு, அல்லாஹ்விற்காக திறந்த உள்ளத்தோடு சிந்திப்பதே நம் சமுதாயத்திற்கு மிகவும் பயன் உள்ளதாக அமையும்.

ரமழான் முதல்நாள் ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை என்று மூன்று நாட்களில் மக்கள் ஆரம்பிப்பதை முக்கிய பிரச்சனையாக கருதாமல் அதில் அலட்சியம் காட்டுபவர்கள் ஜூம்ஆ நாளான வெள்ளிக்கிழமை தொழும் ஜூம்ஆ தொழுகையையும் வெள்ளி, சனி, ஞாயிறு என்று மூன்று வெவ்வேறான நாட்களில் முஸ்லிம்கள் தொழலாம் என்று தீர்ப்பளிப்பார்களா? வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையை உலக முஸ்லிம்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை என்ற ஒருநாளில் 24 மணிநேரத்திற்குள் தொழுது முடிப்பதற்கு சாத்தியப்படும்போது, நோன்பையும் பெருநாளையும் இவ்வாறு ஒரு நாளின் 24 மணிநேரத்திற்குள் அனைத்து முஸ்லிம்களும் ஒற்றுமையாக ஏன் கடைபிடிக்க இயலாது? மக்களே சிந்திப்பீர்!

பிறை என்றவுடனேயே நம் அனைவரின் சிந்தனைக்கும் வருவது ஸூமு லி ருஃயதிஹி வ அஃப்திரு லி ருஃயதிஹி என்ற பிரபலமான ஹதீஸ்தான். ருஃயத் என்ற பதத்திற்கு பல அர்த்தங்கள் இருந்தாலும் கூட பிறையை பார்த்து நோன்பு நோருங்கள் பிறையை பார்த்து நோன்பை விடுங்கள் என்று (ஒரு வாதத்திற்காக) 'புறக்கண்ணால் பிறையை பார்த்து' என்ற பொருளையே கொள்வோம்.

இதில் நாம் கேட்பது என்னவென்றால் ரமழான் மாதம் முழுவதும் மக்களுக்கு மேற்கண்ட நபிமொழியை போதிக்கும் மௌலவிகளில் எத்தனை பேர் பிறைகளை புறக்கண்ணால் பார்த்து வருகின்றனர்? தமிழகத்தில் எந்த பள்ளிவாயிலின் நிர்வாகிகள் பிறைபார்க்கும் விஷயத்தில் அக்கரை எடுத்துள்ளனர்? நம் மாநிலத்தின் எந்த டவுன்ஹாஜி ஒவ்வொரு மாதத்தின் பிறைகளையும் புறக்கண்ணால் பார்த்து அவதானித்து குறித்து வைத்துக்கொண்டு நாட்களை கணக்கிடுகிறார்? எந்த இஸ்லாமிய இயக்கத்தினர் இவ்விஷயத்தில் கவனத்தை எடுத்து வருடத்தில் தென்படும் அனைத்து பிறைகளையும் கண்காணித்து வருகின்றனர்? என்பதை நெஞ்சில் கைவைத்து அல்லாஹ்வுக்காக சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஏனெனில் ரமழான் மாதம் வந்துவிட்டால் பிறை அறிவிப்பு, அதனைத் தொடர்ந்து மக்களுக்குள் பிரச்சனைகள் என்று ஆரம்பித்து பெரும் குழப்பங்கள் உட்பட அடிதடி சண்டைகள் வரை நிகழ்வதற்கு மார்க்கம் படித்த மௌலவிகள், பள்ளிவாயிலின் நிர்வாகிகள், டவுன் ஹாஜிகள் மற்றும் இயக்கத் தலைவர்களில் சிலர்தானே முதல்காரணமாக இருக்கின்றனர். மேற்குறிப்பிட்டுள்ள நபர்கள் எவருக்கும் நாம் எதிரானவர்கள் அல்ல. இருப்பினும் தமிழகத்தில் பிறை விஷயத்தில் மேற்கண்டவர்கள்தானே முஸ்லிம் மக்களை வழிநடத்துகின்றனர். பிறையை அவர்களே தொடர்ந்து பார்த்துவராமல் மற்றவர்களை நோக்கி பிறையை பார்த்து நோன்பு வையுங்கள் என்று உபதேசம் செய்வது எந்த விதத்தில் நியாயம்?

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்?. நீங்கள் செய்யாததை கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது (61:2,3) என்ற இறைவசனத்தை இங்கு நினைவு படுத்துகிறோம். இனி பிறையை பார்த்து நோன்பு நோருங்கள் பிறையை பார்த்து நோன்பை விடுங்கள் என எவரும் உபதேசித்து தத்தம் பகுதி பிறை, ஊர்பிறை, மாவட்டபிறை, மாநில அளவு பிறை, சர்வதேச பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற நிலைபாடுகளில் ஏதேனும் ஒன்றை மக்களிடம் நிலைநிறுத்த கிளம்பினால் அவர்களிடம், இந்த மாதத்தில் எத்தனை பிறைகளை புறக்கண்ணால் நீங்கள் பார்த்தீர்கள்? இந்த மாதத்தின் முதல் பிறையை எந்த தேதியில் பார்த்தீர்கள்? என்று அவர்களை நோக்கி நீங்கள் கேள்வி எழுப்புங்கள். முதலில் நீங்கள் பிறைகளை தொடர்ந்து சரிவர பார்த்து கணக்கீடு செய்ய பழகிவிட்டு எங்களுக்கு உபதேசம் செய்ய முன்வாருங்கள் என்று அவர்களுக்கு அறிவுறுத்துங்கள்.

இன்னும் மக்களே! ஒரு நாளின் ஆரம்பம் ஃபஜ்ருதான் மஃரிபு அல்ல! மிருகங்கள் பறவைகள் உட்பட உலக ஜீவராசிகள் அனைத்தும் தங்கள் நாளின் துவக்கத்தை காலை பொழுதில்தான் துவக்குகின்றன. ஆனால் முஸ்லிம்களாகிய நம்மில் பெரும்பான்மையினர் ஒரு நாளின் துவக்கம் சூரியன் மறைந்த பின் மஃரிபு வேளை என்று நம்பியுள்ளனர்.

யூதர்கள் அவர்கள் நாளை மஃரிபு வேளையில் துவங்குகிறார்கள் என்றால் அவர்களை பின்பற்றுவதற்கு முஸ்லிம்கள் நாம் என்ன அறிவிழிகளா? ஒருநாளின் துவக்கம் பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தெளிவான வழிகாட்டுதல்கள் இருக்க யூதர்களின் வழிமுறையை முஸ்லிம்கள் கண்மூடி நம்புவது எந்த விதத்தில் நியாயம்?

குர்ஆன் கூறும் நடுத்தொழுகையை பேணிக்கொள்ளுங்கள் (2:238) என்ற கட்டளை பற்றி நபிகளாரிடம் நடுத்தொழுகை எது? என்று வினவப்பட்டபோது அது அஸர் தொழுகை என்றார்கள். தினம் நபிகளார் (ஸல்) அவர்களின் இறுதித் தொழுகை வித்ரு ஆக இருந்தது. ஆக ஒரு நாளின் நடுப்பகுதி அஸர் என்றும் இறுதிப்பகுதி இரவு என்றும் தெளிவாகிவிட்ட பின்னர் அந்த நாளின் ஆரம்பம் ஃபஜ்ரு வேளைதான் என்பதை புரிந்து கொள்வதில் என்ன குழப்பம் இருக்கின்றது? நபி (ஸல்) அவர்கள் தமது ரமழான் இஃதிகாஃபை ஃபஜ்ரு தொழுதுவிட்டு ஆரம்பித்தார்கள், பெருநாள் தினத்தின் ஃபஜ்ரு வேளையில்தான் இஃதிகாஃபை முடித்தார்கள்.

எனவே ஒரு நாள் என்பதின் துவக்கம் ஃபஜ்ருதான் என்பதை நபி (ஸல்) நடைமுறை படுத்திவிட்டு சென்றபிறகும்கூட முஸ்லிம்கள் எவ்வித ஆதாரமும் இல்லாமல் மஃரிபிலிருந்து நாட்களை துவக்குவது துர்பாக்கிய நிலையில்லாமல் வேறென்ன?. எனவே மக்களே பிறை குழப்பத்தில் பெரும் பங்குவகிக்கும் ஒரு நாளின் ஆரம்ப நேரத்தை புரிந்துகொள்ளுங்கள். இரவு பகலை முந்தமுடியாது (36:40) என்ற இறைவசனத்திற்கேற்ப ஒரு நாளின் ஆரம்பம் ஃபஜ்ர்தான், மஃரிபு அல்ல என்பதை தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.

மேலும் அந்தந்த நாட்களில் தென்படும் பிறை அந்த நாளுக்குரியது, அடுத்த நாளைக்குரியது அல்ல! இன்று நாம் மஃரிபு மற்றும் இஷா தொழுகைகளை தொழுகிறோம் என்றால் அந்த மஃரிபு தொழுகையும் இஷாத்தொழுகையும் இன்றைய தினத்தின் தொழுகைகளே அல்லாமல் நாளைய தினத்திற்குரிய தொழுகை அல்ல. ஆனால் இன்றைய தினத்தில் தொழும் மஃரிபு மற்றும் இஷா தொழுகைகளுக்கு மத்தியில் தென்படும் வளர்பிறையை இன்றைய மஃரிபு வேளையில் பார்த்துவிட்டு இது நாளைக்குரிய பிறை என்று தீர்மானிப்பது சரிதானா? முறைதானா?.

நபிகளார் (ஸல்) அவர்களிடம் பாடம் பயின்ற நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் பிறைகளை பற்றி சொல்லும் போது ஃபஹூவ லி லைலத்தின் ராயித்துமூஹூ - நீங்கள் எந்த தினத்தில் பார்த்தீர்களோ அது அந்த தினத்தின் பிறை என்று தெளிவாக விளக்கியுள்ளதின் மூலம் நீங்கள் எந்த தினத்தில் பிறையை பார்;க்கின்றீர்களோ அது அந்த தினத்தின் நாளைதான் காட்டுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

அதாவது ஒன்றாம் தேதி தோன்றும் பிறை ஒன்றாம் தேதிக்க�