Wednesday, February 29, 2012

கொலைத்துறையின் திட்டமிட்ட கொலைகளும்; திடுக்கிடும் பின்னணிகளும்! சட்டத் தீர்வுகளும்!!
http://ping.fm/TZxq1
செவ்வாய், 28 பிப்ரவரி 2012 18:13 கட்டுரைகள் - சட்ட விழிப்பறிவுணர்வு
E-mail | Print |
inShare1
கொலைத்துறையின் திட்டமிட்ட கொலைகளும்; திடுக்கிடும் பின்னணிகளும்! சட்டத் தீர்வுகளும்!!

சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா
மின்னஞ்சல்: warrantbalaw@gmail.com

உலக அளவில், குறிப்பாக இந்தியாவில் எந்த பயங்கரவாதச் சம்பவங்கள் நடந்தாலும் அதற்கு இஸ்லாமிய சமுதாய மக்களே காரணம் என்ற தோரணையைப் போல், தமிழகத்தில், எந்த குற்றச்சம்பவம் நடந்தாலும், வட மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்களே காரணம் என்கிற தோரணை வலுப்பெற்று வருகிறது.

இதனால், வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த பல கூலித் தொழிலாளர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாத அவலச் சூழ்நிலையும், காவல்துறையின் சட்டத்துக்கு உட்படாத உச்சகட்ட கொடுமைகளையும், விசாரணைகளையும், மனித உரிமை மீறல்களையும் நம் வட நாட்டவர்கள் சந்திக்க வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது.

குறிப்பிட்ட சில பகுதிகளில், சினிமா பார்த்து விட்டோ அல்லது வேறு காரணத்தால் நள்ளிரவில் நடமாடும் நபர்களிடம் கூட, கை ரேகை வாங்கி கொள்கிற வழக்கம் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது என்பதை நானே நேரடியாக அறிந்துள்ளேன். இப்படி பதிவு செய்து கொடுத்தவர்களும், பதிவு செய்ய மறுப்பவர்களும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியச் செய்தி இதுதான்.

திருப்பூர் ஆலுக்காஸ் நகைக்கடையில் நடைப்பெற்ற கோடிக்கணக்கான கொள்ளையை அடுத்து, அவ்வூரில் தங்கியுள்ள வட மாநிலத்தவர்களை அழைத்த இக்கொலைத்துறை குற்றவாளிகளை அடையாளம் காணும் சட்டம் 1920 இன் பிரிவு 4 மற்றும் 5 க்கு எதிராக, அவர்களைப் புகைப்படம் பிடித்தும், கை ரேகையை பதிவு செய்தும் கொண்டும் இருந்த காட்சிகள் பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன.

பொதுவாக சந்தேகத்தின் பேரில் கூட, ஒருவரின் கைரேகையைப் பதிவு செய்ய முடியாது. மாறாக, பிரிவு 4-இன்படி, ஒருவரின் மீதான குற்றச்சாற்றுகள் நிருபிக்கப்பட்டு, கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே இதனைச் செய்ய முடியும்.

ஒருவேளை குற்றம் சாற்றப்பட்டுள்ள நிலையில் எடுக்க வேண்டும் என்றாலும் கூட, பிரிவு 5 இன்படி, அக்குற்றச்சாற்றை விசாரணை செய்ய அருகதையுள்ள குற்றவியல் நீதித்துறை ஊழியரின் அனுமதியைப் பெற்றே, அடையாளங்களைப் பதிவு செய்ய முடியும். குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டால், தன்னிடம் இருந்து எடுக்கப்பட்ட அங்க அடையாள அளவீடுகளை திரும்ப பெற உரிமையுண்டு.

மேலும், அடையாளம் காண்பது அல்லது எடுத்துக் கொள்வது என்பது எல்லோரும் நினைப்பது போல் அல்லது ஊடகங்களில், பூடகமாக, பூதாகரமாக காட்டப்படுவது போல் குற்றம் சாற்றப்பட்டவரின் உருவத்தை ஒளிப்படமோ அல்லது ஒலி-ஒளிப்படமோ பிடித்தல் அன்று. மாறாக, கை மற்றும் கால்களின் அளவகளை அளந்து கொள்ளுதல் மற்றும் ரேகைகளை பதிவு செய்து கொள்வது மட்டுமே ஆகும்.

ஆனால், இந்த விபரங்கள் எல்லாம் எவருக்கும் தெரியாததால், சட்டத்தை கையாளும் ஊழியர்கள் முட்டாள்தனமாக எதைச் செய்தாலும் அதுவே சட்டம் என்று மூடத்தனமாக நம்பி, சட்டம் சரியில்லை அல்லது சட்டத்தில் ஆயிரத்தெட்டு ஓட்டைகள் என்று புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள். சட்டத்தை எவர் ஒருவர் தவறாக கையாண்டாலும் அதற்கு எழுத்து வடிவில் இருக்கின்ற சட்டம் ஒன்றும் செய்ய முடியாது. அச்சட்ட அறிவுறுத்தலை உணர்ந்திருக்கிற நாம்தான் செயலில் களமிறங்க வேண்டும்.

ஆனால், நமது வேலைக்காரர்களான அரசு மற்றும் பொது ஊழியர்களுக்கு தெரிந்த ஓரிரண்டு சட்ட விதிகள் கூட, நாட்டின் முதலாளிகளான நமக்கு தெரியாமல் இருந்தால், எப்படி அவ்வேலைக்காரர்களை வேலை வாங்க முடியும்? வேலையைத் தப்பாக செய்கிறார்கள் என முடிவு செய்ய முடியும்? அதன் நிரந்தர தீர்வுக்கான அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்?

தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான வட நாட்டவருக்கு நடந்து வரும் இக்கொடுமையான நிலை, இந்தியாவின் வேறு மாநிலத்தில் நமக்கு (ஒரு தமிழருக்கு) உருவாகியிருந்தால், இந்நேரம் குய்யோ, முய்யோ என்று நாம் குரல் கொடுத்திருப்போம். நமது உயிர் மட்டும்தான் உயிரா? மற்ற மனிதர்களின் உயிரெல்லாம் உயிர் இல்லையா?

மேலும், வட மாநிலத்தவர்களே இது போன்ற குற்றச் செயல்களை புரிகின்றனர் என்கிற இத்தோரணை தவறு என்பதற்கு, சென்னையில் மோதல் கொலைகளை (என்கவுண்டர்) நடத்தி மார்தட்டிக் கொள்ளும் அதே வேளையில், தமிழகம் முழுவதும் அங்காங்கே கோடிக்கணக்கில் அரங்கேற்றப்படும் வங்கி மற்றும் நகைக்கடை கொள்ளைச் சம்பவங்களே சாட்சிகளாக உள்ளன. கொல்லப்பட்டவர்கள்தான் அங்கும் கொள்ளையடித்தார்களா?

இதுவரை, தமிழ்நாடு கொலைத்துறை தமிழர்கள் மீது மட்டுமே அரங்கேற்றி வந்த கொலை வெறியை தற்போது, வட மாநிலத்தவர் மீதும் காட்ட ஆரம்பித்துள்ளது. அதுவும் ஒரே சமயத்தில் ஐந்து பேர். இதில் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் நான்கு பேர், என்பதால் அக்குறிப்பிட்ட வட மாநிலத்தால் நிச்சயம் தமிழக அரசுக்கு பெருத்த தலைவலிதான். அதற்கான அறிகுறிகள் தற்போதே தென்பட தொடங்கிவிட்டன.

ஏற்கனவே, தென் மாநிலங்களுடன் ஆன உறவு சுமூகமாக இல்லாத நிலையில், வட நாடுகளின் பகையையும் சேர்த்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே, மத்திய அரசு வேறு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறது. அதனால், என்னிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்த உங்களிடம்தானே நான் எனது கோரிக்கைகளை வைக்க முடியும் என்கிற அற்பமான காரணத்தை கூறி மக்களின் அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் பயணங்களின் செலவை கூட்டியதே மக்களை கடும் அவதிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இவைகள் எல்லாம் ஒருபோதும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவாது. மாறாக, அழிவின் அதல பாதாளத்துக்கே கொண்டு செல்லும்.

இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் சட்டத்திற்கு உட்பட்டுதான் நடக்கிறதா என்பதை கண்டறிந்து விமர்சித்தும், தடுத்த நிறுத்தவும் கடமைப் பொறுப்புள்ள ஊடகங்கள், இதுபோன்ற மனித உரிமைகளை மீறும் துரதிருஷ்டவசமான மற்றும் அப்பட்டமான கொலை, கொள்ளை உட்பட அனைத்து விதமான குற்றச் செயல்களையும் தங்களுக்கு கிடைத்த அட்சய பாத்திர தீனியாகவே கருதி காலாண்டுக்கும் குறையாத காலத்திற்கு, இஷ்டத்திற்கு கதை எழுதவும், வாசிக்கவும் வழிவகை செய்து கொள்கின்றன. இந்தக் கூத்துக்கள் போதாது என்று, யாருக்குமே தெரியாத பரம ரகசியத்தை சொல்வது போல பல வகைகளில் புலனாய்வு தொடர்கள் வேறு இனி அரங்கேறும்.

ஒருவரின் சட்டத்துக்கு உட்படாத குற்றச் செயல்களை விவரிக்கும் ஊடகங்கள் அச்செயலை புரிந்தோருக்கு செக்ஸ் டாக்டர், செக்ஸ் சாமியார், காம மன்னன், காதல் வெறியன் என்பன உட்பட பல்வேறு பட்டப்பெயர்களை தர தயங்காத ஊடகங்கள், காவல் காக்க வேண்டிய கடமையில் இருந்து தவறி, கொலைச் செய்யும் போது ‘‘கொலைத்துறை‘‘ என விமர்சனம் செய்வதில்லையே ஏன்?

இதுபோன்ற தவறுகள் நீதித்துறையில் நடந்த போது கூட, நீதிபதிகளை ‘‘நிதிபதிகள் அல்லது நிதிக்கு அதிபதிகள்‘‘ என்று நேருக்கு நேர் எழுத்து மூலமாகவே ஆவணங்களை சமர்ப்பித்துள்ளேன். இப்படி உண்மையைச் சொன்னதால் எனக்கு எந்த பிரச்சினையும் வந்ததில்லை. இதனை ஊடகங்கள் செய்யாவிட்டாலும் கூட, நாம் ஏன் சொல்லக்கூடாது / பின்பற்ற கூடாது? தைரியமாக பின்பற்றுவோம்.

இதுபோலவே, நீங்களும் யாருக்காகவும், எதற்காகவும் பயந்து புனைப் பெயரில் உலாவராமல், உங்களது சொந்த பெயரிலேயே அனைத்து விதமான கருத்துக்களையும் மிகவும் தைரியமாக பதிவு செய்யலாம். தப்பு செய்கிறவர்கள்தான் பயப்பட வேண்டுமே தவிர, கருத்து சொல்கிற நீங்கள் ஏன் பயப்பட வேண்டும்?

பொதுவாக, குற்றம் நடைபெறாமல் தடுக்க வேண்டியதே, நம் ஒவ்வொருவரின் கடமை. இதனை சட்டம் பொதுமக்களான நமக்கு, ஊதியமில்லாத கடமையாகவும், காவல் ஊழியர்களுக்கு கூலியுடன் கூடிய கடமையாகவும் விதிக்கிறது. அவ்வளவே!

இதனை குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 36 ஆனது, காவல் நிலைய ஊழியர்களுக்கு மேலான ஊழியர்களுக்கும், விதி 149 காவல் நிலைய ஊழியர்களுக்கும் சட்டப்படியான ஊழியமாக அறிவுறுத்துகிறது.

இதன் அடிப்படையில், கொள்ளைச் சம்பவங்களை தடுக்க துப்பில்லாத, குற்றம் நடந்த பின்னும் கண்டு பிடிக்க வக்கில்லாத காவல்துறை, விதி 37 இன்படி, பொது மக்கள் முன்வந்து தர வேண்டிய கடமையில் சந்தேகத்தின் பேரில் கொடுத்த தகவலின் அடிப்படையில், வீட்டை சுற்றி வளைத்த கொலைத்துறை காக்கா குருவிகளை சுட்டுக் பொசுக்குவது போல் ஐந்து மனித உயிர்களை சுட்டுக் கொன்றுள்ளது வெட்கப்பட வேண்டிய ஒன்றே தவிர, எவ்விதத்திலும் பெருமைப்பட வேண்டிய ஒன்றல்ல.

என்கவுண்டர் எனப்படும், ‘‘மோதல் கொலைகள் எல்லாமே, சட்டத்துக்கு உட்படாத திட்டமிட்ட கொலைகள்தான்‘‘.

ஏனெனில், இதுபோன்ற மோதல் சாவுகளில், காவல் ஊழியர்கள் எவருமே இதுவரையிலும் செத்தது கிடையாது. ஆனாலும், தங்களின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது என்று கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காகவே, ஓரிரு காவல் ஊழியர்களை கை, கால் என ஆங்காங்கே கட்டுப்போட்டு அரசு மருத்துவமனையில் படுக்க வைத்து விடுவார்கள்.

பணத்துக்காக எதையும் செய்யும், ஒரே வீச்சில் தலையை துண்டாக (வீ)விழச் செய்யும், கொத்து கறி போல கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்யும் திறன் கொண்ட தாதாக்கள், ரவுடிகள் எல்லாம், கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கோடு காவல் ஊழியர்களை தாக்கும் போது மட்டும் அவர்களுக்கு வலிக்க கூடாது என்பதற்காக கை, கால்களில் சும்மா வெற்றுக் கீறல்களை உண்டுபண்ணுவதன் ரகசியம்தான் என்ன? யாராவது சொல்ல முடியுமா?

இதனை பணியில் இருந்து ஓய்வு பெற்ற மனசாட்சிக்கு பயப்படுகின்ற ஊழியர்கள் பகிரங்கமாகவே தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாதங்களில் ஒத்துக் கொள்கின்றனர். இதுபோலவே அரசு மருத்துவமனையின் மருத்துவ ஊழியர்களும் ஒத்துக் கொள்கின்றனர். இருந்தாலும் என்ன செய்வது? சோத்துக்கு வேறு வழியில்லாமல், இதைத்தான் செய்ய வேண்டியிருக்கிறது என்று அரசின் அற்ப கூலிக்கும், ஓய்வூதியத்திற்கும் மாரடிக்கும் பொது ஊழியர்கள் புலம்புகின்றனர்.

கொலைத்துறையால் கொள்ளையில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் ஒரு நபர், வங்கியை நோட்டமிடுவது போல் வெளியிட்டுள்ள வீடியோவில், அந்த நபரைத்தவிர, மற்ற முன்பின், பக்கவாட்டுப் புறப்பகுதிகள் எதுவுமே தெரியாத வண்ணம் இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பது,

உண்மையில் அந்த காட்சி வங்கியில் நோட்டமிட்ட போது பதிவானதுதானா?
இதுதான் உண்மையென்றால், அவரது சுற்றுப்புறங்களை மறைக்க வேண்டிய அவசியம் என்ன? என்பன போன்ற பல்வேறு சந்தேகத்தை கிளப்புகிறது.
எது எப்படியோ, இந்த கொலையைத் திட்டமிட்டு அரங்கேற்றியவர்கள் இந்த ஆட்சியில் அதற்கான நீதி விசாரணையை எதிர்கொள்ளாவிட்டாலும், அடுத்த ஆட்சியில் நிச்சயம் எதிர்கொள்வார்கள். ஒருவேளை சட்டம் மற்றும் சமூக தண்டனையில் இருந்து தப்பினாலும், இயற்கையின் தண்டனையில் இருந்து ஒருவரும், ஒருபோதும் தப்பப் போவதில்லை.

கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் பல காவல்துறையின் உயர்மட்ட ஊழிய இடத்தை பிடிப்பதற்காகவே நடைபெறுகிறது என்கிற திடுக்கிடும் ஒரு செய்தி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வடபழனி, விருகம்பாக்கம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்ற, ‘‘சைக்கோ கொலை‘‘ விடயத்தில் எனக்கு கிடைத்தது. அது குறித்த ஆராய்ந்த போது அதில் உண்மை இல்லாமல் இல்லை என்பது தெளிவானது.

ஒரு சம்பவம் நடந்து விட்டால் மக்கள் அதுபற்றி அறிவுப்பூர்வமாக யோசிப்பதற்கு மாறாக, உணர்ச்சி வயப்படுவதே வழக்கமாக இருக்கிற
சஞ்சீவ் பட்: அரிதாய் ஒரு அறச்சீற்றம்

Source: புதிய கலாச்சாரம்

விசாரணையே தேவையில்லாமல் சுட்டுக் கொல்லப்படத்தக்க ஒரு கிரிமினலைக் காட்டச்சொன்னால் தயக்கமின்றி நரேந்திர மோடியை நோக்கி நாம் விரலை நீட்டலாம். ஆனால் அவர் குஜராத்தைக் கூறு போட்டுத் தங்களுக்கு வழங்கியிருப்பதால், முஸ்லிம்களைக் கூறு போட்ட மோடியின் குற்றத்தை நாடு மறந்துவிடவேண்டும் என்று இந்திய ஆளும் வர்க்கம் விரும்புகிறது. ஆளும் வர்க்க ஊடகங்களும் 2002 இனப்படுகொலையை, கவனக்குறைவால் நேர்ந்து விட்ட ஒரு தவறுபோலத்தான் காட்டுகின்றன. சி.பி.ஐ இன் சிறப்புப் புலனாய்வுக் குழுவும், நீதித்துறையும், வழக்குகளை மோடிக்கு நோகாமல் மூடுவதுதெப்படி என்றே சிந்திக்கின்றன. காங்கிரசு கட்சி, தன் மீது வீசப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளைத் தடுப்பதற்கான கேடயமாக மட்டுமே மோடியைப் பயன்படுத்திக் கொள்கிறது. தனது பார்ப்பனப் பாசிசத்திமிரைப் பிரகடனப் படுத்தும் விதத்தில் ஜெயலலிதா மோடியை முன்வரிசையில் அமரவைத்து கவுரப்படுத்த, கவுரவமே இல்லாத வலது இடது போலிகள் மோடியின் அருகமர்ந்து பல்லிளிக்கிறார்கள்.

வஞ்சகமும் துரோகமும் பிழைப்புவாதமும் கோலோச்சுகின்ற இந்தச் சூழலில்தான் சஞ்சீவ் பட், என்றொரு குஜராத் போலீசு அதிகாரி மோடியை எதிர்த்து நிற்கிறார். அந்தக் குற்றத்துக்காக சிறை வைக்கப்பட்டிருக்கிறார். 2002 இல் கோத்ரா ரயில் பெட்டி எரிக்கப்பட்டவுடன், நடந்த உயர் போலீசு அதிகாரிகள் கூட்டத்தில், "இந்துக்கள் தங்களது கோபத்தை வெளியிடுவதைத் தடுக்காதீர்களென்று வெளிப்படையாகவே மோடி உத்தரவிட்டார்' என சி.பி.ஐ புலனாய்வுக் குழுவிடம் கூறினார் சஞ்சய் பட். அவரது சாட்சியத்தை சி.பி.ஐ அலட்சியப்படுத்தவே, இதனை உச்சநீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலமாகவும் தாக்கல் செய்தார். அந்த அதிகாரிகள் கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொண்டதை உறுதிப்படுத்திய அவரது வாகன ஓட்டுனர் கே.டி.பந்த் என்பவரை மிரட்டி, " பொய் சாட்சி சொல்லுமாறு சஞ்சீவ் பட் தன்னை மிரட்டியதாக' மோடி அரசு புகார் எழுதி வாங்கியிருக்கிறது. அதன் அடிப்படையில் பொய் வழக்கு போட்டு, பட்டை தற்காலிகப் பணிநீக்கமும் செய்திருக்கிறது.

காங்கிரசு எம்.பி இஷான் ஜாப்ரி கொலை செய்யப்பட்ட குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கிலும் மோடியின் நேரடித் தொடர்பை நிறுவியிருக்கிறார் சஞ்சய் பட். அப்போது உளவுத்துறை துணை ஆணையராக இருந்த சஞ்சீவ் பட், "குல்பர்க் சொசைட்டி குடியிருப்பை கொலைக்கும்பல் சுற்றி வளைத்திருப்பது பற்றி மோடிக்கு நான் நேரடியாகத் தகவல் கொடுத்தும் மோடி நடவடிக்கை எடுக்கவில்லை' என்று சாட்சியமளித்திருக்கிறார். 2002 இனப்படுகொலையில் மோடியின் பாத்திரம் குறித்து சாட்சியம் அளித்த அமைச்சர் ஹிரேன் பாண்டியா 2003 இல் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் தொடர்புள்ள அரசியல்வாதிகள், போலீசு அதிகாரிகள் பற்றிய ஆவணப் பூர்வமான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் குஜராத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார் சஞ்சீவ் பட்.

இந்த மனுவைத் தாக்கல் செய்த மூன்றாவது நாள் சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டு விட்டார். அவர் வீடு சோதனையிடப்பட்டது. அவரது வங்கி லாக்கரைத் திறந்து சாட்சியங்களைத் திருட போலீசு துடித்தது. சோதனைக்கு சம்மதித்தால், உடனே பிணையில் விடுவதாக சஞ்சீவ் பட்டிடம் பேரம் பேசினார் நீதிபதி. "இது கொள்கைக்கான போராட்டம். நீதிமன்றத் தரகர்களுடன் எனக்கு சமரசம் தேவையில்லை. அரசின் நடவடிக்கை எதுவானாலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்' என்று காறி உமிழ்ந்த சஞ்சீவ் பட், 18 நாட்கள் சிறைக்குப் பின் பிணையில் வந்திருக்கிறார். "மோடி இன்று முதல்வராக இருக்கலாம். 2002 படுகொலையைப் பொருத்தவரை மோடி ஒரு கிரிமினல். ஒரு கிரிமினலாகத்தான் மோடியை நடத்தவேண்டும்' என்று தொலைக்காட்சிக்குப் பேட்டியும் அளித்திருக்கிறார். மோடியின் குற்றத்தை மறுக்கின்ற அல்லது மறக்கின்ற பேடிகளை எப்படி நடத்துவது? இது குறித்த நம் அணுகுமுறைதான் சஞ்சீவ் பட் போன்றோருக்கு நாம் அளிக்கும் உண்மையான மரியாதையாக இருக்கும்.
Today, ten years ago, we saw the horrors unfolding before our eyes on the small screens in our homes. Please click below and read the article to refresh your minds:

http://ping.fm/Ouh71

What have we done since then for such pogroms not to repeat?


Date: Wed, 29 Feb 2012 08:11:45 +0530
Subject: Fwd: The battle against forgetting

The Hindu
Opinion» Lead
February 28, 2012
The battle against forgetting
Farah Naqvi

If we accept Gujarat 2002 as something ‘in the past,' as some would like us to, we threaten the meaning of our present, and endanger our future.
Dateline: Shah-e-Alam Relief Camp, Ahmedabad, March 27, 2002:
Among the human debris scattered around the courtyard of the Shah-e-Alam relief camp in Ahmedabad, the largest with over 10,000 survivors, are Saira (age 12), Afsana (age 11), Naina (age 12), Anju (age 12), Rukhsat (age 9), Nilofer (age 10), Nilofer (age 9), Hena (age 11). They are all survivors from Naroda Patiya. And they have seen things no child should see. They know words no child should have to learn.
“Balatkar” (Rape) — they know this word. “Mein bataoon didi?” (Shall I tell you?), volunteers a nine year old. “Balatkar ka matlab jab aurat ko nanga karte hain aur phir use jala dete hain” (Rape is when a woman is stripped naked and then burnt). And then she looks fixedly at the floor. Only a child can tell it like it is. For this is what happened again and again in Naroda Patiya — women were stripped, raped and burnt.” (The Survivors Speak, fact-finding by a women's panel, April 16, 2002. P. 13)
Nothing was left of these mutilated women — no bodies, no evidence, no justice. Nothing but the scars on this little girl's mind. I still remember her face, and today 10 years later, I wonder where she is, how she is making her way through life, scarred by this macabre, twisted image of rape. I wonder where those men are, the ones who butchered so many childhoods and got away with it. I wonder, again and again, at the State, whose constitutional duty it was to protect, that colluded in the massacre of its own citizens.
Remains a wound
Ten years to the pogrom in Gujarat, I try to look back. But for me, like for thousands of survivors and activists, it is impossible. How does one look back at something that is so much a part of one's present? And so, Gujarat remains a wound that stays with me always, deep and continuous. I cried often in 2002. I still cry. And I guess that is all right. Because Gujarat should make us collectively weep. And make us truly ashamed of ourselves as a nation.
What happened 10 years ago is the kind of upheaval that refuses to be historicised. That cannot be consigned to the pages of any history book with a full stop at the end. In part because the violence of Gujarat continued for long after February-March 2002, and is continuing today in the frightened little lives lived by scores of destroyed Muslim families; in the lives of thousands of men, women and children still languishing in ‘resettlement colonies' relegated to the margins of Gujarat's seemingly flourishing towns and cities. In part, because many battles for justice are still being bravely waged in the courts, and the narrative is still unfolding. But in greatest part because the ‘meaning' of what Gujarat did to India remains contested.
People say — “move on, get a life, why do activists keep raking up this ‘unpleasant' past? It's been 10 years.” Why? Because if we settle for the past as some would like it scripted, we threaten the meaning of our present, and endanger our future. These contestations are not just about many battles in courtrooms that must be waged. The contestation is about the meaning of citizenship. It is about the relationship between citizen and State. It is about challenging State impunity. Gujarat is the battle for collective memory against forgetting because it is ultimately the battle for the idea of India.
In 1950, India made a constitutional promise to protect the rights of its minorities to live with dignity and with full rights of citizenship. Time and again, that sacred promise has been violated — in Delhi, Nellie, Meerut, Bhagalpur, Hashimpura, Kandhamal, Gujarat and most recently in Gopalgarh (Sept. 2011). In each case, innocents were murdered, maimed, sexually assaulted, burnt out of hearth and home, scattered to the winds, simply because of their minority identity, because of who they were. In each episode of targeted violence, the officers of the State acted in a biased manner, failing in their duty to protect, to prosecute, and to give justice. How long can this go on? How long will those in political power use the might of the State, the guns, and the police, and sirens against one group of citizens and get away with it? Institutional biases of the State machinery cannot be acceptable in any civilised democracy — that is the lesson of Gujarat.
The challenges
The massacre in Gujarat poses many challenges to us as a nation, exposing holes in our hearts, in our social fabric, as well as in our criminal justice system, laws and jurisprudence. Now we cannot legislate against communal prejudice and hatred in the hearts and minds of people. That is a battle that we as a society and a people must wage in a million different ways at a million different moments in our collective and individual lives. But we can and we must legislate to ensure justice to the weak.
Elusive justice
Unlike any other violent episode in India's recent history, Gujarat 2002 tested the strength and resilience of many of our democratic institutions to the fullest. The National Human Rights Commission, the honourable Supreme Court, and the National Commission for Minorities. Each came forward and acted. And yet somehow, that thing called justice still eludes the victims of Gujarat. These victims and survivors call upon us to restore equality in the working of the law for all citizens; to create a legal remedy for institutional bias by the State; to fill the lacunae in our laws and our jurisprudence that has failed time and again to ensure criminal culpability for those in command, those who are never caught with the knives in their hands, but who instruct others to lie, and kill and misuse the law for electoral gain. These are not very tall orders. For, if we get this right it will help realise, better than we have so far, the constitutional promise of justice and equality before law. And without justice, we cannot move on.
A survivor's courage
On January 18, 2008, Bilkis Bano, a Gujarat survivor who had the courage to speak of the unspeakable, withstanding over 20 days of gruelling cross-examination, found a little justice, when 12 accused who had gang-raped her, murdered and raped 14 members of her family, and smashed her three-year-old daughter to the ground during the horrifying days of 2002, were finally awarded life sentences by a Mumbai Session court.
On January 21, 2008, at a press conference in Delhi, Bilkis made this statement:
“For the last six years I have lived in fear, shuttling from one temporary home to the other, carrying my children with me, trying to protect them from the hatred that I know still exists in the hearts and minds of so many people. This judgment does not mean the end of hatred but it does mean that somewhere, somehow justice can prevail. This judgment is a victory for not only me but for all those innocent Muslims who were massacred and all those women whose bodies were violated only because, like me, they were Muslim. It is a victory because now, hereafter, no one can deny what happened to women in Gujarat in those terrible days and nights of 2002. Because now it will forever be imprinted on the historical record of Gujarat that sexual violence was used as a weapon against us. I pray that the people of Gujarat will some day be unable to live with the stigma of that violence and hatred, and will root it out from the very soil of a State that still remains my home.”
We give up on the battle for justice in Gujarat at our own peril. For in giving up on Gujarat, we give up on hope for a better India — an India that is by right home to each one of us.
(The author is a member of the National Advisory Council. Views expressed here are personal.)
சுய தொழில்கள் வரிசையில் அடுத்து பார்க்க இருப்பது எரிகட்டி(Fuel Bricks) தயாரிப்பு பற்றியது. இது ஒரு சுவாரிஸ்யமான தொழில். வருங்காலத்தில் இதற்கு பெருமளவில் மவுசு இருக்கும் என நம்புகிறேன். எனது கணிப்பில் இத் தொழிலுக்கு முதலிடம் தான். ஏன் நாமே இத் தொழிலைத் தொடங்கலாமா என்ற ஆசையும் உண்டு. மேலும் தகவல்கள் திரட்டி வருகிறேன். நேரில் சென்று ஆய்வு செய்து வரலாம் என இருக்கிறேன். பின் இது பற்றி ஒரு பதிவு போடுகிறேன்.
ஆமா சுய தொழில்கள் பற்றி இவ்வளவு பதிவுகள் போட்டிருக்கிறேன். ஓரிருவரைத் தவிர யாரும் இதில் ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லையே ஐயா! வெளிநாட்டு வாழ் சகோதரர்களுக்காகத் தான் இவ்வளவு சிரமம் எடுத்து செய்கிறேன். கொஞ்சம் உங்க கருத்துக்களையும் அள்ளி விடுங்க ஐயாமாரே!


PDF VERSION ALSO ATTACHED



fuel bricks.--fuel briquettes--Bio Coal

எரிகட்டி தொழில் தொடங்க முழு விவரம்





செயற்கையைவிட இயற்கைதான் ‘சீப் அண்ட் பெஸ்ட்’ என்பதற்கு சிறந்த உதாரணம் எரிகட்டி (Fuel Briquettes). அதிகரித்து வரும் கேஸ் விலையேற்றம் அனைத்துத் தரப்பு மக்களையும் கலக்கமடைய செய்திருக்கிறது. இந்த பிரச்னைக்கு அருமையானதொரு தீர்வாக உருவெடுத்திருக்கிறது எரிகட்டி தயாரிப்பு.
குறைந்த அடர்த்தியிலான (Density) பயோமாஸை அதிக அடர்த்திக்கு மாற்றி எரிசக்தி தருவதே இதன் சிறப்பு. வீண் என வீசி எறியப்படும் பொருட்களை கொண்டே தயார் செய்யப்படுகிறவை இந்த எரிகட்டிகள் என்பதால் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு, நம் நேரத்தையும், எரிசக்தியையும் மிச்சப்படுத்துகிறது.
மூலப் பொருட்கள்:
தேவையற்ற வேஸ்ட் பேப்பர்கள் மற்றும் கார்டு போர்டுகள், மரங்களிலிருந்து உதிரும் இலைகள், புளியின் மேல் ஓடு, கடலைத்தோல், புற்கள், வைக்கோல்கள், மரத்தின் அடிபாகங்கள், கரித்துண்டுகள், மரத்தூள் போன்ற பொருட்கள்தான் இத்தொழிலுக்கான மூலப் பொருட்கள். மூலப் பொருட்களை காய வைக்க வெயில் மிகவும் தேவைப்படும். குளிர் பிரதேசங்களில் ஆரம்பிக்க இயலாத தொழில். பெரும்பாலும் விவசாயம் சார்ந்த கழிவுப் பொருட்களே பயன்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு முறை:
மூலப் பொருட்களை நன்கு காய வைத்து, சரியான விகிதத்தில் கலந்து கொள்ள வேண்டும். இது 4,500 கலோரி வெப்பத் தரத்தை கொடுக்கும் அளவில் இருக்க வேண்டும். இயந்திரத்தில் கொடுத்தால் 60, 90 டயாமீட்டர் என தேவையான அளவில் குழாய் புட்டு வடிவத்தில் எரிகட்டி கிடைத்துவிடும். இதனை அப்படியே பேக்கிங் செய்தால் விற்பனைக்குத் தயார்.
கட்டடம்:
இந்த எரிகட்டியைத் தயாரிக்க 2,500 சதுர அடி இடம் தேவை. எரிகட்டி செய்யப் பயன்படுத்தப்படும் மூலப் பொருளை காய வைக்க 25-30 சென்ட் இடம் தேவை. இந்த இடத்தை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். இடம் சொந்தமாக வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு.
இயந்திரம்:
இத்தொழிலுக்கான இயந்திரத்தின் விலை 10 லட்ச ரூபாய்க்கு மேல் ஆகும். இயந்திரங்கள் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், பவானி, சென்னை போன்ற இடங்களில் கிடைக்கிறது. இயந்திரத்தைப் பயன்படுத்துவதும் சுலபம். ஒரு நாள் பயிற்சி எடுத்துக் கொண்டால் போதுமானது.
மானியம்:
எரிகட்டித் தயாரிப்பு பிரதமரின் சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வருவதால் மானியம் உண்டு. முதலீட்டுத் தொகையில் 35% மானியம் கிடைக்கும். இந்த மானியத் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைப்பார்கள். நேரடியாக கையில் கொடுக்க மாட்டார்கள். மூன்று வருடங்களுக்குப் பிறகு வங்கிக் கடனில் கழித்துக் கொள்வார்கள். வங்கியில் மானியத் தொகை இருப்பு இருக்கும் வரை, அதற்கு நிகரான கடன் தொகைக்கு வட்டி கட்ட வேண்டியதில்லை.
சந்தை வாய்ப்பு:
அதிகரித்து வரும் எரிவாயு விலையேற்றத்தால் மாற்று எரிபொருளைத் தேடி மக்கள் ஓடும் காலமிது. பெரிய பெரிய பாய்லர்களைக் கொண்டு இயங்கும் தொழிற்சாலைகள், டீ எஸ்டேட்கள், டீக்கடைகள், சிறிய வகை ஓட்டல்கள், சாலையோர உணவகங்கள் அடுப்புகளை நம்பி இருக்கின்றன. இந்த அடுப்புகள் எறிய வேண்டுமெனில், விறகு மற்றும்
மூன்றாம் தர நிலக்கரியைப் பயன்படுத்தியாக வேண்டும். இவற்றின் விலை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. தவிர, வேறு இடங்களிலிருந்து இதை கொண்டு வருவதற்கான செலவும் அதிகரித்து வருகிறது. குறைந்த செலவில் அதிக எரிசக்தி தருவது இந்த எரிகட்டியின் ஸ்பெஷல் அம்சம். இரண்டு கிலோ விறகு எரிப்பதன் மூலம் கிடைக்கும் எரிசக்தி, ஒரு கிலோ எரிகட்டியை எரிப்பதன் மூலம் கிடைக்கிறது. தவிர, இவற்றை எரிப்பதால் சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது என்பதால், தற்போது இதற்கான சந்தை வாய்ப்பு பெருகி வருகிறது. பெண்கள் எளிதாக இத்தொழிலை செய்ய முடியும் என்பது இத்தொழிலில் இருக்கிற இன்னொரு ஸ்பெஷாலிட்டி.
வேலையாட்கள்:
மூலப்பொருட்களைக் காய வைக்க, இயந்திரத்தை இயக்க, பேக்கிங் செய்ய என இங்கே கொடுக்கப்பட்டுள்ள உற்பத்தித்திறனுக்கு மொத்தம் இருபது நபர்கள் தேவைப்படுவார்கள்.
சூப்பர்வைசர் – 1
திறமையான வேலையாட்கள் – 5
சாதாரண வேலையாட்கள் – 14
மின்சாரம்:
ஒரு நாளைக்கு முழு உற்பத்தித் திறன் பயன்பாட்டிற்கு 504 யூனிட்களுக்குமேல் மின்சாரம் தேவைப்படும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் பத்து மணிநேரம் இயந்திரத்தை இயக்க வேண்டி வரும்.

பிளஸ்:
மாற்று எரிபொருளுக்கானத் தேவை அதிகரித்து வருவது இத்தொழிலுக்கு நல்ல வாய்ப்பு. மேலும், காடுகளை அழித்து விறகுகள் பயன்படுத்துவதை அரசாங்கம் தடை செய்யும் பட்சத்தில் எரிகட்டிக்கானத் தேவை மேலும் அதிகரிக்கும்.
ரிஸ்க்:
தொழிலுக்குத் தேவையான மூலப் பொருட்கள் கிடைப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. மரம் அறுக்கும் மில்களில் இருந்து மொத்தமாக மரத்தூளை வாங்கி கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை எனில் அண்டை மாநிலங்களிலிருந்து வாங்கிக் கொள்ளலாம். எனவே, இந்த தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்கள் மூலப் பொருட்கள் கிடைக்கும் வழிகளைப் பற்றி தெரிந்து கொண்டு பிறகு இறங்கவும்.
மார்க்கெட்டிங்:
அலைந்து திரிந்து ஆட்களைப் பார்க்க வேண்டும் என்பதைவிட, எரிகட்டி தயாராகத் தயாராக உடனடியாக வாங்கிக் கொண்டு போகும் அளவிற்கு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அதே நேரத்தில் கூடுதலாக சந்தை வாய்ப்பு இருக்கும் இடங்களுக்கு சென்று எரிகட்டியின் தேவைகளைப் பற்றி எடுத்துக் கூறி ஆர்டர்களை பெறலாம்.
சுய உதவிக் குழுப் பெண்களும், கிராமப்புற இளைஞர்களும் இந்த தொழிலில் சுலபமாக இறங்கலாம்


எரிகட்டி தயாரித்தால்







பெரிய தொழிற்சாலைகளில் இருக்கும் பாய்லர்களை இயக்க விறகுகள் எரிக்கப்படுகின்றன. விறகுகளுக்காக மரங்கள் அழிக்கப்படுகின்றன. அதோடு விலையும் அதிகமாக இருப்பதால், விறகுகளுக்கு மாற்றாக மரக்கழிவு எரிகட்டிகளை பயன்படுத்தும் முறை அதிகரித்து வருகிறது. பயன்பாடு அதிகளவில் இருப்பதால், மரக்கழிவு எரிகட்டி தயாரிக்கும் தொழிலை கற்றுக் கொண்டால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம், எரிகட்டி உற்பத்தி செய்யும் கம்பெனிகள் மிகக் குறைவாகவே இருப்பதால் அதிக போட்டி இருக்காது என்கிறார் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் பார்த்திபன் அவர் கூறியதாவது: தமிழகத்தில் காகித ஆலைகள் மற்றும் அனல் மின் உற்பத்திக்கு மரங்களின் தேவை அதிகரித்து வருகிறது. இதே தேவை தொடர்ந்தால், வரும் 5 ஆண்டுகளில் எரிப்பதற்கு மரம் கிடைக்காது. அப்போது மரக்கழிவு எரிகட்டியே தொழிற்சாலை பாய்லர்களுக்கு முக்கிய எரிபொருளாக அமையும்.

விறகுக்கு கிராக்கி உள்ளதால், தற்போது பல ஆலைகள் எரிகட்டியை பயன்படுத்த துவங்கியுள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சம் 30 எரிகட்டி உற்பத்தி தொழிற்சாலைகள் மட்டுமே உள்ளன. இவை ஆயிரத்துக்கு மேல் பெருகினாலும் எரிகட்டி உற்பத்தி போதுமானதாக இருக்காது. எனவே இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் நிரந்தர லாபம் பார்க்கலாம். எரிகட்டி உற்பத்தியை ஊக்குவிக்க வனத்துறை சார்பில் தமிழகத்தில் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி வளாகத்தில் எரிகட்டி உற்பத்தி பயிற்சி மையத்தை 3 மாதம் முன்பு துவக்கினோம். இலவச ஒரு நாள் பயிற்சித் திட்டத்தை நடத்தி வருகிறோம். 250 பேருக்கு பயிற்சி அளித்துள்ளோம். பயிற்சி பெற்றவர்களுக்கு மானியத்துடன் கடனுதவி வழங்க வங்கி மற்றும் அரசு அதிகாரி களுடன் பேசி வருகிறோம். தொழிற்சாலைகளில் பயன்படுத்தி வரும் விறகுகள் ஒரு டன் பயன்படுத்தினால் கிடைக்கும் வெப்பம், எரிகட்டியில் முக்கால் டன் பயன்படுத்தினாலே கிடைத்துவிடும். எரிகட்டியின் விலை குறைவாக உள்ளதால், தொழிற்சாலைகள் எரிகட்டி பயன்பாட்டிற்கு மாறி வருகின்றன. சந்தை வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதால் இத்தொழிலில் இறங்குபவர்களுக்கு சிறப்பான வாழ்வு உள்ளது.
இவ்வாறு பார்த்திபன் கூறினார்.

எங்கு கிடைக்கும்?

எரிகட்டி தயாரிக்க தேவையான மரக்கழிவுகள், மரங்கள் வெட்டி விற்கும் விவசாயிகளிடமும், புளியம்பழம், கடலைத் தோல் ஆகியவை புளி, கடலை உற்பத்தி இடங்களிலும், டீ, காபித்தூள் கழிவுகள் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளிலும், மரத்தூள் மர அரவை மில்களிலும் கிடைக்கும். இலை, தழை போன்றவற்றை கிடைக்கும் இடங்களில் பெறலாம். கிரைண்டர், டிரையர் உள்ளிட்ட எரிகட்டி தயாரிப்பு இயந்திரங்கள் கோவையிலும், குஜராத்திலும் கிடைக்கிறது. எரிகட்டி தயாரிப்பு பயிற்சி மற்றும் ஆலோசனைக்கு கோவை அருகேயுள்ள மேட்டுப்பாளையம் கோத்தகிரி ரோட்டில் உள்ள அரசு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை அணுகலாம்.

முதலீடு

குறைந்தபட்சம் அரை ஏக்கர், அதிகபட்சம் முக்கால் ஏக்கர் இடம். 2 செட்டுகள் போட வேண்டும். மணிக்கு 250 கிலோ உற்பத்தி செய்யும் எரிகட்டி தயாரிப்பு இயந்திரம் 7.5 லட்சம், 1.5 டன் உற்பத்தி செய்யும் இயந்திரம் ரூ. 18 லட்சம். கிரைண்டர் இயந்திரம் ரூ. 3 லட்சம். டிரையர் ரூ. 5 லட்சம். தினசரி 5 டன் உற்பத்தி வீதம், மாதம் 30 நாளில் 150 டன் எரிகட்டி தயாரிக்கலாம். இதை உற்பத்தி செய்ய 200 டன் மரக்கழிவுகள் தேவை. மரக்கழிவுகள் டன் ரூ. 1200 முதல் ரூ. 1750 வரை விற்கிறது. அதிகபட்ச விலை ரூ. 1700 என்றால் 200 டன்னுக்கு 3.4 லட்சம் தேவை. ஒரு டன் உற்பத்தி செய்ய ஆள் கூலி, மின்சாரம், இயந்திர தேய்மானம், இட வாடகை ஆகியவற்றுக்கு ரூ. 600 செலவாகும். மாதம் 150 டன்னுக்கு ரூ. 90 ஆயிரம் ஆகிறது. உற்பத்தி முதலீட்டிற்கு மாதம் ரூ. 4.30 லட்சம் ஆகிறது.

மாதம் ரூ. 2 லட்சம் லாபம்

உற்பத்தி செய்யப்படும் எரிகட்டி டன் ரூ. 3800 முதல் ரூ. 4200 வரை விற்கிறது. இதன் மூலம் 150 டன்னுக்கு குறைந்தபட்சம் ரூ. 5.7 லட்சம், அதிகபட்சம் ரூ. 6.3 லட்சம் லாபம் கிடைக்கும். இதன் மூலம் மாதத்துக்கு குறைந்தபட்ச லாபம் ரூ. 1.4 லட்சம், அதிகபட்சம் ரூ. 2 லட்சம். கொள்முதல் செய்யப்படும் மரக்கழிவுகளின் விலை ஏற்ற, இறக்கத்திற்கு ஏற்ப லாபம் இருக்கும்

தயாரிக்கும் முறை

மரக்கழிவுகளான இலை, கிளை, கொப்புகள், புளியம்பழத்தின் தோல், கடலைத்தோல் உள்ளிட்ட தானிய அரவை கழிவுகள், காபி, டீ தூள் கழிவுகள், அரவை மில்களில் வீணாகும் மரத்தூள் என தாவர கழிவுகள் எதுவாக இருந்தாலும் எரிகட்டி தயாரிக்க பயன்படுத்தலாம். முதலில் அவற்றை எரிகட்டி தயாரிப்பு இயந்திரத்தில் உள்ள கிரைண்டரில் அரைத்து தூளாக்க வேண்டும். தூளில் உள்ள ஈரப்பதத்தை சோதிக்க வேண்டும். 10 முதல் 12 சதவீதத்துக்குள் ஈரப்பதம் இருக்க வேண்டும்.
அதற்கு மேல் ஈரப்பதம் இருந்தால், தூளை டிரையர் மெஷினில் போட்டு, ஈரப்பதத்தை 10 முதல் 12 சதவீதத்திற்குள் கொண்டு வர வேண்டும். வெயிலில் போட்டும் உலர்த்தலாம்.

பின்னர் தூளை இயந்திரத்தில் கொட்டினால், அவை மரத்துண்டு வடிவத்திலான குழாயில் சேரும். அங்கு 80 முதல் 100 டிகிரி வெப்பநிலை இருக்க வேண்டும். குழாயில் தூள் சேர்ந்தவுடன் இரும்பு பிஸ்டன், தூளை இடித்து இறுக்கும். அவை மரத்துண்டுகளைப் போல் கெட்டியாகி வெளியே�
Dear Consumers,



We are happy to post this message to you all. As a part of extending the activities of State Consumer Helpline , Government of Tamilnadu, new facility is made available to consumers to send their complaints, suggestions, etc., through SMS to 72 99 99 8002, 72 0001 8001, 86 8001 8002 besides the existing facility of registering their calls in 044 – 28592828 .



Regards,

Moderator,

tamilnadu consumerprotection yahoo group
http://ping.fm/k2pve

is the site you have to if you have not renewed the indian ration card

Tuesday, February 28, 2012

உலகை ஸ்தம்பிக்க வைத்துள்ள ஆப்கானிஸ்தான் கனிம புதையல்!


உலகையே இன்று திரும்பிப் பார்க்க வைத்துள்ள விஷயம் ஆப்கானிஸ்தானில் பெரும் கனிமத் தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதான். அமெரிக்காவின் முயற்சியால் கண்டறியப்பட்டுள்ள இதன் மதிப்பு மட்டும் 1 ட்ரில்லியன் டாலர்கள் என முதல் நிலைத் தகவல்கள்
கூறுகின்றன. முழுமையான விவரங்கள் வந்தால் அதன்
மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தை நிமிர்த்தும் பெரும் புதையல் இது என்கிறார்கள் சர்வதேச பார்வையாளர்கள்.

இரும்பு, தாமிரம், தங்கம், கோபால்ட் மற்றும் லித்தியம் போன்ற கனிமங்களின் தாதுக்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆப்கானிஸ்தானில் இருப்பதை முதலில் 'ஸ்மெல் பண்ணவர்கள்' அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையான பெண்டகன் தான்.

இந்தக் கனிமங்கள் தவிர, தொழில்துறையின் அடிப்படையை உருவாக்கத் தேவையான அத்தனை தாதுக்களையும் பேரளவில் கண்டுபிடித்துள்ளனர்.

இப்படியொரு தாதுப் படுகை, பெரும் பொக்கிஷம் தங்கள் நாட்டில் இருப்பதே தெரியாமல் போரிலும் மதத் தீவிரவாதத்திலும் காலத்தைக் கழித்து வந்துள்ளனர் ஆப்கன் ஆட்சியாளர்கள். இப்போதும் கூட தாதுப் புதையலின் ஒரு பகுதிதான் ஆப்கன் அரசுக்கு சொல்லப்பட்டுள்ளது. மீதி விவரங்களை அமெரிக்கா ரகசியமாக வைத்துள்ளது.

ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படுகை கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் கூட ஆப்கன் பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கைத் தரமும் எங்கேயோ போய்விட்டிருக்கும்.

'இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. உலகின் மிகப் பெரிய சுரங்க மையமாக இனி ஆப்கானிஸ்தான் திகழும்' என்கிறார் ஒரு அதிகாரி. லித்தியம் கனிமத்துக்கு ஒட்டுமொத்த இருப்பிடமாகத் திகழும் அளவுக்கு ஆப்கானிஸ்தானி்ல் இருப்பு காணப்படுகிறதாம்.

இப்போது லித்தியம் உற்பத்தியில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. அதை ஜஸ்ட் லைக் தட் ஓவர்டேக் செய்துவிடும் ஆப்கானிஸ்தான் என்கிறார்கள்.

ஆனால் இந்த கனிமங்களை தோண்டி எடுக்க பெரும் முதலீடு அவசியமாக உள்ளது. தேவையான முதலீடு கிடைத்தால், அடுத்த சில வருடங்களிலேயே ஆப்கன் நாடு உலகின் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் அதிசயத்தைப் பார்க்கத்தான் போகிறீர்கள் என்கிறது அமெரிக்கா.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மத்திய பாதுகாப்பு கமாண்டர் ஜெனரல் டேவிட் எச் பெட்ரோஸ் இதுகுறித்து கூறுகையில்,

"ஆப்கானிஸ்தானில் இப்போது கண்டறிந்துள்ள தாதுக்களின் அளவு, வெரைட்டி, தரம் என்னை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. ஆனால் இதைத் தோண்டி எடுப்பது, பயன்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் புரியாமலில்லை. ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொக்கிஷம் பெரிய விஷயம்.

மாபெரும் தொழிற்சாலைகள் அமைந்து, ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் தருணம் நெருங்கிவிட்டதால், ஆப்கானிஸ்தான் பற்றிய இமேஜே சட்டென்று மாறும் என்றார்.

இந்த கனிமப் புதையலில் மதிப்பு என்ன?:

அதைத் தெரிந்து கொள்ளும் முன், ஆப்கானிஸ்தானின் மொத்த வருவாய் எவ்வளவு என்று பார்க்கலாம்.

இந்த நாட்டின் பொருளாதாரம் பெருமளவு சார்ந்திருப்பது... விவசாயத்தையோ, தொழிற்சாலைகளையோ அல்ல. ஓப்பியம் மற்றும் அபின் தயாரிப்பை!

சர்வதேச அளஷவில் கொடிய போதைப் பொருள்கள் அனைத்துக்கும் தாயகமாகத் திகழ்கிறது ஆப்கானிஸ்தான். மேற்கு ஆசியாவின் போதை மருந்து முக்கோணத்தின் மையப் பகுதி ஆப்கானிஸ்தான். இன்று நேற்றல்ல...பண்டைய காலத்திலிருந்தே ஓப்பியம் தயாரிப்பது ஆப்கானிஸ்தானில் குடிசைத் தொழில் மாதிரி.

இதற்கடுத்த வருவாய் ஆதாரம், முன்பு ரஷ்ய உதவி. இப்போது அமெரிக்கா தரும் நிதியுதவி.

இப்படி சகல வழிகளிலும் ஆப்கானிஸ்தானின் மொத்த வருவாய் அளவே 12 பில்லியன்கள்தான்! அதாவது இந்த 12 பில்லியன் டாலர்தான் ஆப்கானிஸ்தானின் ஜிடிபி (gross domestic production!). ஒரு சர்வதேச நடுத்தர ஐ.டி. நிறுவனத்தின் லாபத்தின் அளவும் இதுதான்.

ஆனால், கண்டுபிடிக்கப்பட்டுள்ள கனிமத்தின் மதிப்பு 1 ட்ரில்லியன் டாலரைத் தாண்டும் என்கிறது ஆரம்பகட்ட கணக்கு. பில்லியன் கணக்கில் சொன்னால் 1000 பில்லியன் டாலர்கள். இன்றைய தேதிக்கு இந்தியாவின் ஜிடிபியே 1.23 ட்ரில்லியன்தான்!!.

இவ்வளவு பெரிய புதையலை எப்படிப் பயன்படுத்தப் போகிறது ஆப்கானிஸ்தான் என்பதுதான் இப்போது எழுந்துள்ள 'பில்லியன் டாலர் கேள்வி'!. அல்லது இதை அமெரிக்கா எப்படி மறைமுகமாக சுருட்டப் போகிறது என்பது தான் 'ட்ரில்லியன் டாலர் கேள்வி!'.

ஆப்கானிஸ்தானில் இன்னமும் அமைதி திரும்பவில்லை. மீண்டும் தலிபான்கள் தலைதூக்கும் நிலை. நாட்டின் ஒரு பகுதியில் இன்னும் தலிபான்களின் ஆதிக்கம் உள்ளது. இன்னொரு பக்கம் லஞ்சமும் நிர்வாகச் சீர்கேடும் ஆப்கானிஸ்தானையே விழுங்கிவிடும் சூழல் உள்ளது.

இந்த கனிமத் தாதின் ஒரு சிறு பகுதியை வெற்றிகரமாக வெளியில் எடுத்துப் பயன்படுத்தினாலே, நாடு பெருமளவு நிமிர்ந்துவிட வாய்ப்புள்ள நிலையில், இயற்கை அளித்துள்ள இந்த நற்கொடையை எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்களோ? என கவலை தெரிவித்துள்ளனர் பொருளியலறிஞர்கள்.

இந்த தாது விஷயத்தில் அமெரிக்கா எப்படியெல்லாம் ஆப்கானிஸ்தானில் விளையாடப் போகிறது என்பதும் முக்கியமான கேள்வியாக நிற்கிறது.

ஆனால் இந்த விஷயத்தில் அமெரிக்காவும் பயப்படும் சமாச்சாரம் ஒன்று அங்கே நிகழ்ந்து வருகிறது. அதுதான் சீனாவின் எதிர்பாராத தலையீடு. இந்த இயற்கைத் தாது புதையல் விஷயத்தில் உதவிக்கு வருகிறோம் என வரிந்து கொண்டு சீனா நுழைய ஆரம்பித்துவிட்டதை அச்சத்துடனே பார்க்கின்றனர் அமெரிக்க அதிகாரிகள்.

ஆப்கானிஸ்தானில் தாமிர தாது தோண்டியெடுக்கும் முழு உரிமையையும் சீனாவுக்கு தாரைவார்க்க ஆப்கன் அமைச்சர் ஒருவரே 30 மில்லியன் டாலர்கள் லஞ்சம் பெற்றுள்ளார். இன்னும் அவர் அமைச்சராகவே தொடர்வதும் அதை அதிபர் அமீத் கர்ஸாய் அனுமதிப்பதும், அமெரிக்கர்கள் பயத்தை அதிகரித்துள்ளது.

ஆனால், பெரும்பகுதி கனிமங்களை கண்டுபிடித்ததே அமெரிக்காதான் என்பதால் முன்னுரிமை அவர்களுக்கே தரப்படும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.

அமெரிக்காவும் சீனாவும் இந்த கனிமங்கள் மீது ஆசைப் பார்வை பார்ப்பதைப் பார்த்தால், 'தேனெடுத்தவன் புறங்கையை நக்கிய கதையாகுமா அல்லது தேனையே எடுத்துக் கொண்டு வெறும் புறங்கையை மட்டும் ஆப்கன் மக்களுக்கு காட்டப் போகிறார்களா என்பது தெரியவில்லை.

கடந்த ஓரிரு வாரங்களில் தான் இந்த ஆப்கான் கனிம சமாச்சாரத்தை வெளியில் கசிய விட்டுள்ளது அமெரிக்கா.

'Unobtanium' என்ற கற்பனையான கனிமத்தை எடுக்க பண்டோரா கிரகத்தையே அமெரிக்கப் படைகள் ஆக்கிரமித்து, அதன் மக்களை ஒழித்துக் கட்டும் கற்பனைக் கதையைத் தான் 'அவ்தார்' என்ற படமாக எடுத்தார் ஜேம்ஸ் கேமரூன். 3 டி சமாச்சாரம், அன்னிய கிரகவாசிகள் என்று கதை போனதால் கேமரூன் சொல்ல வந்த விஷயம் (கதையின் கரு ) பெரிதாகப் பேசப்படவில்லை.

இப்போது ஆப்கானிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கனிம வளம் கிட்டத்தட்ட பண்டோரா கிரக கதை மாதிரி ஆகிவிடுமோ என்ற அச்சம் இப்போதே பரவ ஆரம்பித்துவிட்டது.

K.Anvar Ali
Kuwait
+965-97170648
anvarali@hotmail.com
anvaralik@yahoo.com





--
உங்களுக்குத் தொழ வைக்கமுன்
நீங்கள் தொழுதுகொள்ளுங்கள்.



உன் செயல்கள் அனைத்தும்
உன் எண்ணங்களின் படிதான் நடக்கும்.
( நபி மொழி !!!)
M.Zahir husseன்
மொட்டை மாடி, பால்கனித் தோட்டம்





அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கும் லட்சுமி, ஸ்ரீராம் தம்பதி, பால்கனியில் உள்ள செடி, கொடிகளிடம் பேசுவார்கள். இன்றைய பொழுது சிறப்பாக இருக்க உதவும், மனதிற்கு ஆறுதல் தரும் ஆலயம் இது என்கிறார்கள். கடந்த 20 ஆண்டுகளாகக் காய்கறித் தோட்டம் வளர்ப்பதில் ஊக்கமும் ஆர்வமும் உள்ள இந்தத் தம்பதி, இந்தத் தோட்டம் உளவியல் ரீதியாக மனதிற்கு இரசாயன மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார்கள்.

இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது வாடகை வீட்டில், பார்ப்பவர் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும் விதமாக இந்தக் காய்கறித் தோட்டத்தை வளர்த்துவருகின்றனர். வாடகை வீட்டில் தோட்டம் போட முடியுமா? அதற்கு இடமும் நேரமும் இருக்குமா? அதைப் பராமரிப்பது சாத்தியமா? இப்படிப் பல சந்தேகங்களுக்கு அவர்களிடமிருந்து “முடியும்” என்று பதில் வருகிறது. மனம் இருந்தால் எதுவும் சாத்தியம்தான் என்கிறார்கள்.

‘‘எங்க வீட்டு பால்கனித் தோட்டம் பீர்க்கங்காய், புடலை, வெள்ளரி, வெற்றிலைக் கொடின்னு விதவிதமாக இருக்கு’’ எனப் பெருமை பொங்கச் சொல்லும் லட்சுமி ஸ்ரீராம், தன் அனுபவத்தையே காய்கறித் தோட்டம் பற்றிய பாடம் ஆக்குகிறார்.

“என்னோட சொந்த ஊர் கேரளா. நான் சின்ன வயசாக இருக்கும்போது, தோட்டத்துல என் பாட்டி வளர்க்கிற கீரையை வேடிக்கை பார்க்கிறதுதான் எனக்குப் பிடிச்ச பொழுதுபோக்கு. அரைக்கீரை சாப்பிட்டா, இரும்புச் சத்து மாத்திரையே தேவையில்லைன்னு சொல்லி பாட்டி வளர்க்கிற கீரை நல்ல உயரத்துக்கு வரும். அதோட விதையை சேகரிக்க, அதை சாம்பல்ல கலந்து மறுபடியும் விதைப்பாங்க. எதுக்கு பாட்டி சாம்பல்னு கேட்டா அப்பதான் விதையை எறும்பு சாப்பிடாதுன்னு சொல்லிக் கொடுப்பாங்க.” அந்தப் பாட்டிதான் செடி வளர்க்கும் ஆர்வத்தை இவருக்குள் விதைத்துள்ளார்.

மேற்கொண்டுஅவரிடம்பேசிக் கொண்டிருந்ததில் காய்கறிகள் பற்றிப் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அவரிடம் பேசியதிலிருந்து சில பகுதிகள்:

கோடைக் காலத்திற்கு ஏற்ற முறையில் என்னென்ன பயிரிடலாம்?

புடலங்காய், தர்ப்பூசணி, பாகற்காய், பீர்க்கங்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய், தக்காளி.

மழைக்காலத்திற்கு?

அவரைக்காய், காராமணி, கொத்தவரங்காய்


குளிர்காலத்திற்கு?

முட்டைகோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி, கேரட், கொடமிளகாய்

மண்தொட்டியில் செடி, கொடிகள் வளர்ப்பதற்கும், ப்ளாஸ்டிக் போன்றவற்றில் செடி, கொடி வளர்ப்பதற்கும் என்ன வித்தியாசம்?

மண் தொட்டியில் செடி, கொடிகளைப் பயிரிடுவதே நல்லது. தேவைக்கு அதிகமான தண்ணீரை மண்தொட்டி உறிஞ்சிக்கொள்ளும். மீதமுள்ள தண்ணீர் சிறு துளை வழியாக வெளியேறும்.


அதிகப்படியான நீரை உறிஞ்சிக்கொள்ளும் திறன் பிளாஸ்டிக் போன்ற பொருட்களுக்குக் கிடையாது. அதிகப்படியான நீர் வேரில் தங்கி, நாளடைவில் வேர் அழுகி செடி, கொடிகள் வளர்ச்சி குன்றத் தொடங்கும்.


மண்தொட்டியில் செடி, கொடிகள் வளர்க்கத் தேவையான வழிமுறைகள் என்ன?

1 பங்கு செம்மண், 3 பங்கு ஆற்று மணல் கலந்த கலவையே செடி, கொடிகள் வளர்வதற்கு ஏற்ற மண் கலவை. விதை ஊன்றிய பதினைந்து நாட்களுக்குப் பிறகு இயற்கை உரங்களான ஆட்டுப் புழுக்கை, மாட்டுச் சாணம், வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை இயற்கை உரமாகத் தூவலாம்.

மொட்டை மாடி, அடுக்குமாடிக் குடியிருப்பில் மண்தொட்டியில் தாவரம் வளர்ப்பதால் கட்டிடத்திற்கு ஏதேனும் பாதிப்புகள் உண்டாகுமா?


ஒரு பாதிப்பும் ஏற்படாது. மண் தொட்டியில் செடி, கொடிகள் பயிரிடப்படும்போது, அதிகப்படியான நீரை மண் தொட்டி உறிஞ்சிக்கொள்ளும்.

வாடகை வீட்டில் இருந்துகொண்டு செடி வளர்ப்பதில் ஏற்பட்ட அனுபவங்களில் ஏதேனும் ஒன்றைச் சொல்லுங்கள்?.

பல அனுபவங்கள் உண்டு. ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்குக் குடி புகும்போது முதலில் நான் பார்க்க விரும்புவது, செடி, கொடி வளர்க்க இடம் கிடைக்குமா? என்பதுதான். வீட்டுச் சொந்தகாரரின் அனுமதி பெற்றுத்தான் காய்கறித் தோட்டம் போடுகிறேன். இராஜா அண்ணாமலைபுரத்தில் ஸ்கூல் வ்யூ தெருவில் ஒரு வாடகை வீட்டில் இருந்தோம். அங்கு மொட்டை மாடியில் 140 மண் தொட்டிகள் வைத்து, காய்கறித் தோட்டம் அமைத்தோம். செம்பருத்தி, ரோஜா, மல்லிகை, முட்டை கோஸ், வெற்றிலை என விதவிதமான செடி, கொடிகளை வளர்த்துவந்தோம். வீடு காலி செய்ய வேண்டும் என்கிற சூழ்நிலையில், அத்தொட்டிகளை நன்கு பராமரிக்கக்கூடிய சில நண்பர்களிடம் கொடுத்துவிட்டு, ஒரு சில தொட்டிகளே வைத்துக்கொள்ள முடிந்தது. மண் தொட்டிகளைப் பிரிய மனம் இடம் கொடுக்க வில்லை. அது மறக்க முடியாத அனுபவம்.

மண் தொட்டியில் செடி, கொடிகள் முழுமையான வளர்ச்சியை அடையாததற்குக் காரணம் என்ன?

நான் தினமும் எழுந்தவுடன் என் வீட்டு பால்கனி தோட்டத்தில் உள்ள செடி, கொடிகளிடம் பேசுவேன். வெற்றிலைக் கொடியைக் கண்ணில் ஒற்றிக்கொள்வேன். பூத்துக் குலுங்கும் மல்லி, ரோஜா இதழ்களைத் தடவிக் கொடுப்பேன். பிஞ்சு விட்டுக்கொண்டிருக்கும் கத்திரி, வெண்டைக் காய்களை முத்தமிடுவேன். இவ்வாறு, நாம் நம் வீட்டுத் தோட்டத்தில் உள்ள செடி, கொடிகளைப் பேரன்புடன், பாதுகாத்துவந்தால் நான் ஏற்கெனவே குறிப்பிட்ட மண் கலவையில் நல்ல விளைச்சலை எதிர்பார்க்கலாம். எல்லாவற்றிற்கும் நம் மனம்தான் காரணம். தாவரத்திற்குத் தண்ணீர் ஊற்றிவிடுவதோடு நம் கடமை முடிந்து விடவில்லை. நம்மைப் போல தாவரத்திற்கும் உயிர், உணர்வுகள் உண்டு.


“ஏன் நீ காய்க்க மாட்டாய்?, ஏன் நீ பூக்கவில்லை?’’ எனக் கேள்வி கேட்பதை விட, அத் தாவரங்களிடம் புன்னகை செய்யுங்கள். “நீ நன்றாக வளர்வாய்!” என்று வாழ்த்துக்களைச் சொல்லிவாருங்கள். நீண்ட காலம், வளமுடன் இருக்கும். செடி, கொடிகள் நன்கு வளரும்.


இயற்கை AC , நகரத்து மாடி தோட்டம்

மொட்டைமாடித் தோட்டம், மழைநீரைக் குடிநீராக்கும் ஏற்பாடு, கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் தொழில்நுட்பம் எனத் தன் வீட்டுத் தேவைகளை ஆரோக்கியமான முறையில் நிறைவேற்றிக்கொள்கிறார் இந்திரகுமார்.

''நல்ல காற்று, நல்ல உணவு, நல்ல தண்ணீர் இந்த மூன்றும்தான் மனித வாழ்வுக்கு அடிப்படை. இவற்றை நம் வீட்டிலேயே செய்துகொள்ள முடியும். முதலில் தண்ணீர். ஒரு தொட்டி அமைத்து மழை நீரைச் சேகரிக்கலாம். மழை நீரைச் சாக்கடைக்குள்விட்டு, அது கடல் நீரில் கலந்து, அப்புறம் கடல் நீரைக் குடிநீராக்கும் கூத்துக்குப் பதிலாக, முறையாக மழை நீரைச் சேகரித்தாலே தண்ணீர் பிரச்னை தீர்ந்துவிடும். மிகக் குறைந்த பரப்புள்ள மொட்டை மாடி இருந்தாலே, ஆறு ஆயிரம் லிட்டர் மழை நீரைச் சேகரிக்கலாம்.

வெட்டிவேரைத் தண்ணீர் உள்ள தொட்டிக்குள் போட்டுவைத்தால், எல்லா அசுத்தங்களும் அடங்கித் தெளிவடைந்துவிடும். அதைச் செப்புப் பாத்திரத்தில் எடுத்து தேற்றான்கொட்டைகளைப் போட்டால்,

குடிநீர் தயார். யுரேனியத்தையே சமநிலைப்படுத்தும் தன்மை உள்ள தேற்றான்கொட்டைகள் நம் ஊரில் சாதாரணமாகக் கிடைக்கின்றன. இது எல்லாம் இடவசதி குறைவான நகரத்து வீடுகளுக்குத்தான்.

இதுவே கிராமம் என்றால், ஒரு கிணறு வெட்டி மொத்த மழைநீரையும் அதற்குள் விட்டுவிடலாம். அதில் இருந்து எடுத்து செப்புப் பாத்திரத்தில் வைத்து குடிக்கவும் சமைக்கவும் பயன்படுத்தலாம். என் வீட்டில் இப்படித்தான் செய்கிறேன்.


கேன்களில் அடைக்கப்பட்ட நீர் எத்தனை மாதங்கள் பழையது என்றுகூடத் தெரியாத நிலையில், இந்த எளிய முறையைச் சாத்தியமுள்ள எல்லோரும் செய்தால் தண்ணீர் பிரச்னையும் தீரும், நல்ல ஆரோக்கியமான நீரும் கிடைக்கும். 100 சதுர அடி மொட்டை மாடி இருந்தாலே வருடத்துக்கு 10 ஆயிரம் லிட்டர் மழை நீரைச் சேகரிக்க முடியும்.

100 அடி சுற்றளவுகொண்ட வீட்டு மொட்டைமாடியில் பாதைக்கு 5 அடி விட்டுவிட்டால் மிச்சம் 95 அடிகள் கிடைக்கும். இது சதுர அடி கணக்கில் 155 சதுர அடி வரும். சென்னைக்குள் 155 சதுர அடி நீளத்தில் நீங்கள் விவசாயம் செய்யலாம் என்பது எவ்வளவு பெரிய விஷயம்? 800 சதுர அடி பரப்புள்ள என் வீட்டு மொட்டை மாடியில் 40 மூலிகைகள் உள்பட 150 வகையான செடிகள் இருக்கின்றன. மொட்டைமாடித் தோட்டம் என்றதும் எல்லோரும் பயப்படும் முதல் விஷயம் தண்ணீர் பிரச்னை! ஐந்து பேர்கொண்ட குடும்பத்தில் சமையல் அறையில் மட்டும் நாள்தோறும் 30 முதல் 40 லிட்டர் தண்ணீர் வீணாகிறது. இதை முறைப்படுத்தினாலே கழிவு நீரை மாடித் தோட்டத்துக்குப் பயன்படுத்த முடியும். மொட்டை மாடியின் கைப்பிடிச் சுவரை ஒட்டியதுபோல ஒரு தொட்டி அமைத்து அதற்குள் மண் பரப்பி எந்தச் செடியையும் வளர்க்க முடியும். புதிதாக வீடு கட்டுபவர்கள் கட்டும்போதே இதற்கான ஏற்பாட்டைச் செய்வது நல்லது. இதுக்கூடச் சிரமம் என்றால் மிக எளிய வழி, பானையில் செடி வளர்ப்பது. 20 சதுர அடியில் பானைத் தோட்டம் போட்டாலே, ஒரு குடும்பத் துக்குப் போதுமானது. கத்தரி, வெண்டைக்காய், தக்காளி, கொத்தவரங்காய், மிதி பாகற்காய், காராமணி என நம் ஊர்க் காய்கறிகள் அனைத்தும் விளையும். என் வீட்டு மாடியில் தலைகீழ் பிரமிடு வடிவத்தில் ஒன்றின் மீது ஒன்றைக் கட்டி அதில் அடுக்குமாடிக் கீரைத் தோட்டம் அமைத்து இருக்கிறேன்.

சரி, இதற்கு உரம் வேண்டும் இல்லையா?அதற்கும் எங்கும் போக வேண்டாம்.ஒவ்வொரு வீட்டிலும் நாள்தோறும்உருவாகும் மக்கும் கழிவுகளை இரண்டுபூந்தொட்டிகளில் போட்டு வந்தால்அதுவே சிறந்த உரம். அதை ஒரு கைப் பிடிஅளவு போட்டாலே, காய்கறிகள் செழித்துவளரும். குளியலறைக் கழிவு நீர்வெளியேறும் இடத்தில் கல்வாழை,சேப்பங்கிழக்கு செடிகளை வைத்தால்அந்த சோப்புத் தண்ணீர் சுத்தமாகி விடும்.இப்படி எல்லாவற்றையும் ரீ-சைக்ளிங்செய்வதுதான் இந்த முறையின்முக்கியமான அம்சம். இப்படி ரீ-சைக்ளிங்செய்ய ஆரம்பித்தால், கழிவு நீர் என்பதேஇருக்காது. கழிவு நீர் இல்லை என்றால்கொசு இருக்காது. இதை எல்லாம்செய்தால் வீட்டில் எப்போதும் குளிர்ச்சிஇருக்கும். நம் வீட்டுக் கிணற்றில் மார்கழிஅதிகாலையில் தண்ணீர் எடுத்தால் வெதுவெதுப்பாகவும், சித்திரை வெயிலில்தண்ணீர் எடுத்தால் குளிராகவும் இருக்கும்.என்ன அர்த்தம் என்றால், தண்ணீரின்குளிர் எப்போதும் அப்படியேதான்இருக்கிறது. வெளிப்புற வெப்பம் கூடி,இறங்கும்போது நமக்குத் தண்ணீர் குளிராகவும், வெப்பமாகவும்தெரிகிறது. மேற்சொன்ன மாடித் தோட்டத்தையும், வீட்டைச் சுற்றி உரியமரங்களும் வளர்த்தால், வீட்டின் வெப்பம் எப்போதும் குளிர்ச்சியானநிலையில் சீராக இருக்கும்!''என்கிறார் இந்திரகுமார்.
Source : AV



சிட்டுக் குருவிகள் வந்துபோகும் மொட்டை மாடி தோட்டங்கள்.

வீட்டில் கார்டன் போட இடமில்லையே என்ற கவலை இப்போது பலருக்கு இருக்கிறது. இனி அந்தக் கவலையில்லை! சிட்டி மெயின் ரோடில் உங்கள் வீடு இருந்தாலும்... அதில் மொட்டை மாடி இருந்தால்போதும் மனசுக்குப் பிடிச்ச கார்டன் ரெடி!

சென்னை அசோக் நகரின் நெரிசல் மிகுந்த இடத்தில் உள்ள அந்த வீட்டின் மொட்டை மாடியில் சிட்டுக்குருவிகள் ‘கீச் கீச்’ சப்தமிட்டபடி நம்மை வரவேற்றன... அந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் பிரபல சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பிஸினஸ் டைரக்டராக இருக்கும் கண்ணன்!

‘‘எங்க வீடு மெயின்ரோட்டை ஒட்டி இருப்பதால் எப்போதும் பொலியூஷன், தேவையில்லாத சத்தம்... வீட்டிற்கு வந்தால் அமைதியே இல்லியேன்னு ரொம்ப கவலைப்பட்டேன். அப்புறமாத்தான் மொட்டை மாடியில் கார்டன் வைக்கணும்னு தோணுச்சு. செடி, கொடின்னு இருந்தால்தான் பறவைகள் வரும்னு நினைச்சேன்... இப்போ என் டெரஸ் கார்டன் நினைச்சமாதிரி அமைஞ்சிருக்கு... நிறைய குருவிகள் வருது... காலை நேரத்திலேயும் மாலையும் அதுங்களோட சத்தம் இனிமையா இருக்கு. அப்பாவுக்குத் தோட்ட வேலைன்னா �
http://ping.fm/Y3Cyh
அஹ்மதாபாத்: குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை, கொடூரமாக படுகொலைச் செய்வதற்காக, மோடி அரசு சதித்திட்டம் தீட்டி, நடைமுறைப்படுத்திய கோத்ரா ரெயில் தீ விபத்து நிகழ்ந்து, 10 ஆண்டுகள் நிறைவுறுகிறது.

அயோத்தியில் இருந்து வந்துகொண்டிருந்த, சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் 5 மற்றும் 6 எண் பெட்டிகளில் பயணித்த 59 பயணிகள் 2002 பிப்ரவரி 27-ஆம் தேதி கோத்ராவில் தீவைத்து கொளுத்தப்பட்டு பலியாகினர்.



இதனைத் தொடர்ந்து, குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு மற்றும் போலீசின் துணையுடன், சங்க்பரிவார ஹிந்துத்துவா பயங்கரவாதிகள், இந்திய வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொடூரமாக கொலைச் செய்தனர். கோத்ரா சம்பவத்தின் பின்னணியில், மோடியும் அவருடைய அமைச்சரவை சகாக்களும்தான் காரணம் என்று பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியிருந்தன. கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு நடந்த, உயர் மட்ட கூட்டத்தில், ஹிந்துக்களை அவர்களிடன் கோபத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும், என்று மோடி கூறியதாக கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் ஐ.பி.எஸ், மூத்த அதிகாரி சஞ்சீவ் பட், உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.



ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொடூரமாக படுகொலைச் செய்யப்பட்ட, குஜராத் இனப்படுகொலை நிகழ்ந்து, 10 ஆண்டுகள் கழிந்த பிறகு, ஒரு சில வழக்குகளில் மட்டுமே தீர்ப்பு வெளியாகியுள்ளன. இனப் படுகொலை குறித்து விசாரணை நடத்த, குஜராத் அரசு நியமித்த நானாவதி கமிஷனின் அறிக்கை இதுவரை வெளியாகவில்லை. நரேந்திர மோடியின் அக்கிரமங்களை, அன்றைக்கு மத்தியில் பிரதமராக இருந்த அவரது கட்சியின், வாஜ்பேயி அவர்களும் கூட கண்டித்தார். நீங்கள் ஒரு முதலமைச்சர் என்ற முறையில், ராஜ தர்மத்துடன் நடந்து கொள்ளுங்கள் என்று கட்டளை பிறப்பித்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மோடியை அன்றைக்கு "மரண வியாபாரி" என்றழைத்தார். இத்தனைக்கும் பிறகு, இன்று, அவரை காப்பாற்றும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது. ஒன்று மட்டும் நிச்சயம், நரேந்திர மோடியை தண்டிக்க இந்திய சட்டங்கள் தவறினால்? அது எதிர்கால இந்தியாவிற்கு நன்மை பயக்காது.

http://ping.fm/ufgYC
--
புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையோர் யார் ?

தனிக் குடும்பமாக உள்ள இந்திய குடிமக்கள்கள் அனைவர்களும் தகுதியுடையோர் ஆவார்கள்.

குடும்ப அட்டை பெற விண்ணப்பம் படிவம் எங்கு கிடைக்கும் ?

தமிழக அரசு விண்ணப்ப படிவங்களை ஆங்கிலம் மற்றும் தமிழில் நிர்னையித்துள்ளது. இவை அனைத்து தாலுக்கா அலுவலங்களிலும் மற்றும் ஜெராக்ஸ் எடுக்கும் கடைகளிலும் கிடைக்கும். மேலும் http://ping.fm/9S1Vp என்ற அரசு இணை தளத்திலும் தரைஇறக்கம் செய்து கொள்ளலாம்.


விண்ணப்ப படிவத்தினை யாருக்கு அனுப்ப வேண்டும் ?

அந்தந்த தாலுக்கா அலுவலங்களில் உள்ள வட்ட உணவுப் பொருள் வழங்கல் அதிகாரி ( TSO ) அவர்களிடம் தாக்கல் செய்யவேண்டும்.

விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள் எவை ?

விண்ணப்ப படிவத்தில் அதில் கோரப்பட்ட விவரங்கள் அனைத்தையும் பூர்த்திசெய்து கையொப்பம் இட வேண்டும். முழுமையற்ற படிவம் நிராகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

தேவையான ஆவணங்கள் :

1. இருப்பிடச் சான்று
2. தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை
3. வீட்டு வரி செலுத்திய / மின்சார கட்டணம் செலுத்திய / தொலைப்பேசி கட்டணம் செலுத்திய போன்றவைகளின் ஏதாவது ஒரு ரசீதுகள் / வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல் / பாஸ்போர்ட் நகல் ( இதில் ஏதாவது ஓன்று மட்டும் போதுமானவை )
4. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கு அதிகாரியிடம் ( TSO ) பெறப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கல் சான்று அல்லது பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று.
5. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இல்லை எனில் அதற்கான “ குடும்ப அட்டை இல்லா “ சான்று.
6. எரிவாயு இணைப்பு ஏதேனும் இருப்பின், இணைப்பு யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் எரிவாயு இணைப்பு முகவர் மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் பெயர்.
7. விண்ணப்பதாரரின் தனது விண்ணப்பம் குறித்த தகவல்கள் பெற இலகுவாக தங்களின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யவும். அல்லது சுய முகவரியிட்ட தபால் தலையுடன் கூடிய தபால் உறை அல்லது அஞ்சல் அட்டை இணைக்கலாம்.

மனுதாரர் தனது விண்ணப்பத்தின் முடிவினை அறிந்து கொள்ள முடியுமா ?

1. தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தின் பேரில் 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க அல்லது மனுவின் முடிவை தெரிவிக்க கால நிர்ணயம் செய்துள்ளது.
2. வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து மனு பெறப்பட்ட நாளிலிருந்து அடுத்த 30 நாட்களுக்குள் தணிக்கை அதிகாரிகளால் மனுதாரரின் விண்ணப்பத்தின் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள மனுதாரரின் வீட்டிற்க்கே வந்து ஆய்வு செய்வார்கள்.
3. விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தின் வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகை சீட்டினை மனுதாரர் பெற்றுக்கொள்ள வேண்டும்.

புதிய குடும்ப அட்டை பெற கட்டணம் உள்ளதா ?

அரசால் ரூ 5 /- கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை உணவு வட்ட வழங்கல் அலுவலகத்தில் செலுத்தப்பட வேண்டும்.

அணுக வேண்டிய முகவரி : ( தஞ்சை மாவட்டதாரர்களுக்கு )

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் :-
மாவட்ட உணவு வழங்கல் அதிகாரி ( DSO )
Tel : 04362 231336
Mobile : 9445000286
E-mail : dso.tnj@tn.gov.in மற்றும் dso.tntnj@nic.in

பட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலகம் :-
வட்ட உணவு வழங்கல் அதிகாரி ( TSO )
Tel : 04373 235049
Mobile : 9445000293
E-mail : tsotnj.patukottai@tn.gov.in

குறிப்பு : சகோதரர்களே, புதிய குடும்ப அட்டை பெற வேண்டி தரகர்களிடம் செல்வதை தவிர்த்து கொள்ளுங்கள். மேலும் கையூட்டு கொடுப்பது என்பது இந்திய சட்டப்படி குற்றமாகும்.
-சேக்கனா M.நிஜாம்
http://ping.fm/IJUcT
ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ்




செங்கல்லுக்கு மாற்றாக புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த தொடங்கியதன் முதல்படி ஹாலோ பிளாக் என்றால், அதன் அடுத்த கட்டமாக வந்த தொழில்நுட்பம்தான் ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ். ஹாலோ பிளாக்ஸ் தயாரிப்பு, தொழில்நுட்பம் பற்றி கடந்த வாரம் அலசியதற்கு வந்த வரவேற்பைத் தொடர்ந்து அதன் தொடர்ச்சியாகவே இந்த வாரம் ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ்.

புதிய தொழில்நுட்பத்தில் நவீனமான முறையில் தயாரிக்கப்படுவதாலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த நண்பனாக இருப்பதாலும், கட்டுமானத்துறையில் இப்போது ஃப்ளை ஆஷ் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. தயாரிப்புச் செலவு அதிகம் என்றாலும், செங்கல்லின் தேவை தவிர்க்க முடியாதது என்பதால் இந்தத் தொழிலில் துணிந்து இறங்கலாம். அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் நிலக்கரி சாம்பல்தான் முக்கிய மூலப் பொருள். சிமென்ட் செங்கல்’, சிமென்ட் கல்’ எனவும் அழைக்கப்படுகிற இந்த ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ், செங்கல்லை விடவும் நீடித்து உழைக்கும். மற்றும் சீக்கிரத்தில் உடையாது. இந்த தன்மைகளால் கட்டட வேலைகளில் பெரிதும் நம்பகத் தன்மையை அடைந்து விட்டது.

ஆண்டுக்கு 90 மில்லியன் டன் ஃப்ளை ஆஷ் இந்தியாவின் அனல் மின் நிலையங்களிலிருந்து கிடைக்கிறது. வரும் ஆண்டுகளில்

இன்னும் அதிகளவில் இந்த நிலக்கரி சாம்பல் கிடைக்கும் எனவும் தெரிவிக்கின்றனர். பொது வாக நமது நாட்டில் மின்சாரத் தேவையை 70% அளவுக்கு அனல்மின் நிலையங்களே பூர்த்தி செய்வதால், இந்த கற்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருளுக்கு தட்டுப்பாடு வராது என்று நம்பலாம். குறிப்பாக

தமிழ்நாட்டில் நெய்வேலி, மேட்டூர், தூத்துக்குடி, எண்ணூர், மற்றும் வடசென்னை அனல்மின் நிலையங்களிலிருந்து எளிதாகக் கிடைத்து விடுவதால் இதன் அருகில் இருக்கும் ஊர்களில் இருப்பவர்களுக்கு இந்த தொழில் செய்வது கூடுதல் வாய்ப்பாகக் கருதப்படுகிறது.

பயன்பாடுகள்

இந்த ஃப்ளை ஆஷ் கற்களைக் கொண்டு கட்டப்படும் கட்டடங்கள் நல்ல உறுதியாக இருப்பது முக்கியமான விஷயம். இதன் வடிவம் மற்றும் அளவு கட்டட வேலைகளை சுலபமாக்குகிறது. தண்ணீர் கசிவின்மை,

வலிமை, நெகிழ்வுத்தன்மை போன்ற கான்கிரீட்டை உறுதிப்படுத்தும் பண்புகள் இந்த கற்களில் இருப்பதால் கட்டட பொறியாளர்களின் முதன்மை தேர்வாக இது இருக்கிறது.

தயாரிக்கும் முறை

நிலக்கரி சாம்பல் 70%, மணல் 15%, சுண்ணாம்புகல்

10% மற்றும் ஜிப்சம் 5% ஆகிய மூலப்பொருட்களை சரியான விகிதத்தில் சேர்க்க வேண்டும்.

8-10% என்கிற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து இந்த கலவையை ஹைட்ராலிக் இயந்திரத்தில் கொட்டி இயந்திரத்தை இயக்கினால் ஃப்ளை ஆஷ் செங்கல் கிடைத்துவிடும். ஹாலோ பிளாக் தயாரிப்பு முறைதான் இதற்கும் என்றாலும், இதனை 48 மணி நேரத்திற்கு வெயிலில் காய வைக்க வேண்டும். அதன்பிறகு இந்த கற்கள் மீது

தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் ஊற்றும்போதுதான் கற்கள் கூடுதல் அடர்த்தியாகும்.

இயந்திரங்கள்

மெக்கானிக்கல்,

ஹைட்ராலிக் மற்றும் ஸ்டேஷனரி போன்ற இயந்திரங்கள் இதில் பயன் படுத்தப்படுகிறது. இந்த மூன்றும் வெவ்வேறு வகையான அளவுகளில் கற்களை தயாரித்து தருகின்றன. எனவே வசதிக்கு தகுந்தாற்போல், உற்பத்தி திறனுக்கு ஏற்ற வகையில் இயந்திரத்தை வாங்கிக் கொள்ளலாம். இந்த இயந்திரங்கள் கோயம்புத்தூரில் மட்டுமே கிடைக்கிறது.

ஆட்கள்

ஒரு யூனிட்டுக்கு 20 பணியாளர்கள் வரை தேவைப்படுவார்கள்.

சந்தை வாய்ப்பு

சாதாரண செங்கலுக்கு பதில் தற்போது நவீன தொழில்நுட்பத் தில் தயாரிக்கப்படும் இந்த ஃப்ளை ஆஷ் எனும் சிமென்ட் செங்கல் கட்டுமானத் துறையில் அதிகளவில் பயன்படுத்துகிறார் கள்.

எனவே இதற்கான சந்தை வாய்ப்பு அதிகளவில் இருக்கிறது. கமிஷனுக்கு வாங்கிச் செல்லும் ஏஜென்டுகள், கட்டட பில்டர்கள், கான்ட்ராக்டர்கள் மற்றும் நேரடி வாடிக்கையாளர்கள்.

ஃபைனான்ஸ்

சொந்த இடமாக இருந்தால் உற்பத்திச் செலவு குறையும்.

கட்டடம் மற்றும் சிவில் வேலைகளுக்கு நான்கு லட்சம் ரூபாய் வரை செலவாகும். அத்துடன் பிளான்ட் மற்றும் இயந்திரத்திற்கு பதினாறு லட்சம் ரூபாய், செயல்பாட்டு மூலதனம் ஐந்து லட்சம் ரூபாய் என மொத்தம் இருபத்தைந்து லட்சம் ரூபாய் வரை ஆகும்.

மூலதனம்

நிறுவனர் ஐந்து சதவிகித மூலதனமாக 1.25 லட்சம் ரூபாய் வரை போட வேண்டியது வரும். மீதமுள்ள 95% அதாவது 23.75 லட்சம் ரூபாய் வங்கியிலிருந்து கடனாக பெற்றுக் கொள்ளலாம்.

மானியம்

இந்த தொழில் பிரதம மந்திரி வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் வருவதால் 8.75 லட்சம் ரூபாய் வரை மானியம் பெறமுடியும். மானியத் தொகையானது இந்த தொழிலுக்காக வாங்கிய கடன் கணக்கில் மூன்று வருடத்திற்குப் பிறகுதான் வரவு வைக்கப்படும்.

சாதகம்

இந்த தொழிலுக்கு தேவையான முக்கிய மூலப் பொருளான நிலக்கரி சாம்பல் கிடைப்பதில் முன்பு சிக்கல் இருந்து வந்தது. அனல் மின் நிலைய உலையில் இருந்து 20% நிலக்கரி சாம்பல்களை இனி ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் உரிமையாளர்களுக்கு கண்டிப்பாக தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே இனி மூலப் பொருள் கிடைப்பதில் சிக்கல் இருக்காது என்பது இந்த தொழிலுக்கு சாதகமாக இருக்கிறது.
பாதகம்

இயந்திரத்திலிருந்து செங்கல் வந்ததும் காயவைத்த பின்பு தண்ணீர் ஊற்றி கல்லை கடினப் படுத்த வேண்டும். இந்த வேலை மழைக்காலத்தில் சுலபமாகிறது. மிதமான மழையினால் இந்த தொழிலில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆனால் பலத்த மழை எனில் கொஞ்சம் தொய்வு ஏற்படும்.பிரகாசமான தொழில் என்பதில் சந்தேகம் இல்லை!!
இந்த தொழிலின் வெற்றிகரமாக ஈடுபட்டுவரும் கோவை
சின்னவேடம் பட்டி சக்தி பிரிக்ஸ்’ உரிமையாளர் சசிதரனின் அனுபவங்கள்:
சாதாரண செங்கல்கள் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருப்பதால் தற்பொழுது ஃப்ளை ஆஷ் பிரிக்ஸை வாங்க பல கட்டுமான பொறியாளர்கள் தேடி வருகிறார்கள். தண்ணீரைக் குறைவாக உறிஞ்சுகிறது, அதிக எடையைத் தாங்கக்கூடியது என்பதால் இரண்டு மாடிக்குமேல் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு இனி ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் வைத்துதான் கட்ட வேண்டும் என அரசாங்கம் அறிவித்திருப்பதும்,

இந்தியாவில் கட்டுமானத் துறை வளர்ந்து வருவதும் இந்த தொழிலுக்கு மிகவும் சாதகமான அம்சமாக இருக்கிறது. 1.5 ஏக்கர் அளவு நிலமும், 50 ஹெச்.பி. மின்சாரமும் வேண்டும்.

மெக்கானிக்கல் மெஷின், ஹைட்ராலிக் மெஷின் மற்றும் ஸ்டேஷனரி மெஷின்ஸ் என மூன்றுவிதமான இயந்திரங்களை இதில் பயன்படுத்துகிறோம். எட்டு மணி நேர வேலையில் மெக்கானிக்கல் மெஷின் 7,500 கற்களையும், ஹைட்ராலிக் மெஷின் 8,500 கற்களையும், ஸ்டேஷனரி மெஷின்ஸ் 20,000 கற்களையும் தயாரிக்கும். ஒரு கல்லுக்கு எவ்வளவு லாபம் என்று கணக்கிடுவதைவிட வருட டேர்ன் ஓவரில் எவ்வளவு லாபம் என்று பார்க்க வேண்டும். ஸ்டேஷனரி மெஷின்ஸ் உபயோகப்படுத்தும் பட்சத்தில் இரண்டு கோடி வரை டேர்ன் ஓவர் வரும். இப்போது சப்ளையைவிட டிமாண்ட்தான்
அதிகம். எதிர்காலத்திலும் டிமாண்ட் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. சரியான வழிகாட்டுதலுடன், தரமான இயந்திரங்களை வாங்கிப்போட்டு செய்தால் இது மிகச்சிறந்த லாபகரமான தொழிலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார் சசிதரன். -

மேலும் விபரங்களுக்கு mhahamed @yahoo .com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்காக : M . அஹமது


Sri Santhi Hollow Bricks
Chennai



Manufacturer and supplier of bricks, fly ash bricks and construction fly ash bricks. Also offering other bricks like solid bricks, hollow bricks, cement hollow bricks, concrete hollow bricks and like hollow bricks.
Send EnquiryAddress: Tambaram-Walajabad Main Road, Kanchipuram District, Chennai, Tamil Nadu - 631604, India
Phone: +(91)-(44)-22660410
Mobile / Cell Phone: +(91)-9790999109 / 9710099048
Website: http://www.indiamart.com/srisanthihollowbric/


J Sathish Kumar Supplier
Chennai


Trader of fly ash bricks, fly ash bricks and solids bricks. We also deal in wide range of mortar, grout other construction and masonry supplies.
Send EnquiryAddress: No. 144, Th Road, Mel Manambedu, Chennai, Tamil Nadu - 600 020, India
Phone: +(91)-(44)-66321409
Mobile / Cell Phone: +(91)-9840087968 / 7299447862
Website: http://www.indiamart.com/jsathish-kumar-supplier/building-construction-material.html

Engr.Sulthan
காது பாதிக்காத அளிவிற்கு கைபேசியை பயன்படுத்துவதற்கு எப்படி?
http://ping.fm/InCDZ




மனிதனோடு இணைந்த தவிர்க்க முடியாத இன்னொரு உறுப்பு போல் கைபேசி மாறிக் கொண்டிருக்கிறது.

இதனால் காது கேட்கும் திறன் பாதிக்கும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

பாதிக்காத அளவிற்கு கைபேசியில் பேசுவதற்கு,

1. தவிர்க்க முடியாத நேரங்களில் மிகக் குறைந்த கால அளவு மட்டும் கைபேசியில் பேசுங்கள்.

2. தரமான நிறுவனங்கள் தயாரிக்கும் கைபேசிகளை மட்டும் வாங்கி பயன்படுத்துங்கள். குறைந்த மின்காந்த கதிர்வீச்சு கொண்ட கைபேசிகளை மட்டும் உபயோகியுங்கள்.


3. நேரடியாக கைபேசியில் பேசும் பழக்கத்தை தவிர்த்து ஸ்பீக்கர் மோட், ஹியரிங் போன் மற்றும் ஹெட்போன் உபயோகித்து உரையாடுவது நல்லது.

4. குழந்தைகளும், கர்ப்பிணிகளும் கைபேசியில் பேசுவதை தவிர்ப்பது நல்லது.

5. பழுதடைந்த, சரிவர இயங்காத அலைபேசிகளை உபயோகிக்கக் கூடாது.

6. செல்போனுக்கு பதில் தொலைபேசியை உபயோகிக்கலாம் மற்றும் மின்னஞ்சல் தொடர்பும் சிறந்தது.

7. கைபேசி மிகக்குறைந்த பற்றரியில் வலுவிழந்து நிற்கும் போது பேச வேண்டாம், முழுமையாக சார்ஜ் செய்து விட்டு பேசுங்கள்.

Source : http://ping.fm/5Yyrt
நான் போலீஸ் இல்ல பயங்கரவாதி!
http://ping.fm/pI3qJ



இணையதளத்தில் எங்கு திரும்பினாலும் வங்கி கொள்ளையர்களை சுட்டு கொன்ற போலீசாருக்கு பாராட்டு என்று செய்திகள். இது போலீஸ்காரர்களை பாராட்டும் விஷயம் இல்லை.

இது போலீசாரின் கையாலாகாத தனத்தை, கோழைத்தனத்தை, பயங்கரவாதத்தையே காட்டுகிறது. வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதற்காக அவர்களை சுட்டு கொல்லும் அளவுக்கு போக வேண்டியதன் அவசியம் என்ன?

எத்தனையோ வழிகள் இருக்கிறது அவர்களை மடக்கி பிடிக்க. மயக்க மருந்து கலந்த ஊசிகள் கொண்ட துப்பாக்கியை பயன்படுத்தலாம். மனிதர்களை வேட்டையாடும் யானை, சிங்கம், புலி போன்றவற்றை யாரும் சுட்டு கொன்று விடுவது இல்லை. அதை பிடிக்க மயக்க மருந்து ஊசி கொண்ட துப்பாக்கியால் சுட்டு பிடிக்கிறார்கள். ஏனென்றால் அதை பாதுகாக்க கடுமையான சட்டங்கள் இருக்கிறது.

மனித உயிர்கள் அவ்வளவு கேவலமாக போயிவிட்டது. வங்கிகளை கொள்ளையிடும் திருடர்களை சுட்டு உங்கள் வீரத்தை காட்டுகிறீர்களே கோடிகணக்கில் மக்கள் சொத்துக்களை கொள்ளையிட்ட கனவான்களை எல்லாம் என்ன செய்யப்போகிறீர்கள். கள்ளச்சாரயமும், ரவுடிசமும் பண்ணும் உங்களின் கூட்டாளிகள் செய்த கொலைகள்தான் எத்தனை அதற்கெல்லாம் நீங்கள் துப்பாக்கி தூக்கியதுண்டா? நாய்கள் மாதிரி நன்றியோடு அவர்களுக்கு வால் ஆட்டிநீர்களே.

நீங்கள் அடிக்காத மாமூல் கொள்ளையா? அராஜகமா? செய்யாத காவல் நிலைய கற்பழிப்புகளா ? பண்ணாத காவல் நிலைய கொலைகளா? இராமநாதபுரம் துப்பாக்கி சூட்டில் நீங்கள் கூலி படைகள் போல் வெறி கொண்டு பொதுமக்களை சுடும் படங்கள் பதிவாகி இருக்கிறதே. உங்களை போலீஸ் என்று சொல்ல முடியுமா? ஐரோப்பிய நாடுகளின் போலீஸ் என்றால் மக்களை பாதுகாக்க கூடியவர்கள். நீங்களோ மக்களின் உயிரை குடிக்கும் ஓநாய்கள்.

போலீஸ் என்கிற பெயரில் திருடர்களும், கொள்ளைகாரர்களும், பயங்கரவாதிகளும், தீவிரவாதிகளும், ஒளிந்திருக்கும் ஒரு நாடுதான் இந்தியா. நாம் தைரியமாக சொல்லலாம் ஒரு சிலரைத்தவிர பெரும்பான்மையானோர் மனசாட்சிகளே இல்லாத மிருகங்கள். கொள்ளையர்கள் தங்களை நோக்கி சுட்டதால், பொதுமக்களை பாதுகாக்கவும், தங்களை பாதுகாக்கவும் பதிலுக்கு சுட்டோம் என்று இவர்கள கூறியுள்ளனர்.

பொதுமக்களை பாதுக்காக்க சுட்டது என்று சொல்வது எல்லாம் மாய்மாலம். இது போன்ற சம்பவங்களில் வீரதீரமாக செயல்பட்டோம் என்று காட்டி கொள்வதற்கும், பதவி உயர்வு கிடைக்கும் என்கிற நோக்கிலுமே இது செய்யப்பட்டது என்று சொல்லலாம். ரவுடிகளிடம் மாமூல் வாங்கிகொண்டு அவர்களை வளர்த்து விடும் இவர்கள் அவர்களை என்கவுண்டர் செய்து பதவி உயர்வு அடைவது என்று ஒரே கல்லில் இரட்டை மாங்காய் அடிக்கும் கயவர்கள். என்கவுண்டர் பண்ணினால் பதவி உயர்வு என்று இவர்களுக்கு ஒரு சலுகை இருக்கும் வரை இவர்கள் இதனையே செய்து குறுக்கு வழியில் முன்னேற துடிப்பார்கள்.

போலீசாரின் வழக்கமான என்கவுண்டர் முறையே இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் சுட்டார்கள், பதிலுக்கு நாங்கள் சுட்டோம் என்று சொல்லி இரண்டு போலீசாரை ஆஸ்பத்திரியில் இரண்டு நாள் படுக்க வைத்துவிடுவது. இதுவரை செய்யப்பட்ட எல்லா என்கவுண்டர்களுமே நீதிமன்றத்தில் போலி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளையர்களை சுட்டு கொன்றதும் அதிலேயே அடங்கும். இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டால் உண்மை வெளியே வரும். கொள்ளையர்கள் ஒன்றும் நவீன ஆயுதங்களோடு வந்திருக்கவில்லை. ஆங்கில பத்திரிக்கைகளில் வந்துள்ள செய்திகளில் இருந்து இவர்கள் இதுபோன்ற கொள்ளைகளில் பொம்மை துப்பாக்கிகளையே பயன்படுத்தினர் என்று தெரியவருகிறது. இது ஒரு பகிரங்கமான போலீஸ் பயங்கரவாதம்.

Source :http://ping.fm/9nI1B
BSNL -ன் மிகக் குறைந்த விலை டேப்லெட்: பணம் செலுத்தாமல் முன்பதிவு செய்யலாம்!


inShare2
SocButtons v1.4














பிரபல டெலிகாம் நிறுவனமான BSNL மிகக்குறைந்த விலை டேப்லேட் கணினிகளை வெளியிட்டுள்ளது. BSNL நிறுவனம் Pantel Technologies நிறுவனத்துடன் இணைந்து வெறும் Rs.3250 விலையில் இந்த மலிவு விலை கணினிகளை வெளியிட்டுள்ளது.

உலகிலேயே மிகக்குறைந்த விலை டேப்லேட் கணினிகளை ஆகாஷ் நிறுவனம் இந்தியாவில் வெளியிட்டது. சில பிரச்சினைகளால் இந்த கணினிகள் வருவதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது. ஆகவே ஆகாஷ் கணினிகளுக்கு முன்பதிவு செய்து காத்திருக்காமல் அதே விலை உள்ள புதிய T-PAD IS701R கணினிகளை முன்பதிவு செய்து பெற்று கொள்ளுங்கள். மார்ச் 5 இருந்து இந்த கணினிகள் விற்பனைக்கு வருகின்றன.

Features:

* இணையத்தில் வேகமாக உலவலாம். யூடியுப் வீடியோக்களை கண்டு ரசிக்கலாம், மற்றும் ஈமெயில்கள் வசதிகளை உபயோகித்து கொள்ளலாம்.

* கூகுளின் Android 2.3 மென்பொருளை கொண்டு இயங்குவதால் லட்சக்கணக்கான இலவச மென்பொருட்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

* Wifi மற்றும் GPRS மூலம் இணைய வசதியை உபோகித்து கொள்ளலாம்.

* பிரபல சமூக தளங்களை சுலபமாக உபயோகித்து கொள்ளலாம்.

* மின் புத்தகங்களை படித்து கொள்ளலாம் மற்றும் பல வசதிகளும் உள்ளது.

Specification:

* CPU - IMAP210 1GHz
* O/S - Android 2.3
* RAM - DDR2 256MB
* FLASH - 2GB
* TF card - TF card support to 32G
* Wifi - 802.11b/g/n
* LCD resolution - 7” TFT, 16:9, 800*600
* Touch screen - resistive touch screen
* G-Sensor - Rotator screen, 3D games
* Camera - 0.3MP
* USB - USB x 1
* Battery - Li-ion 3000mah 5V2A
* Video - Max.1280*720 MKV(H.264 HP) AVI RM/RMVB FLV WMV9 MP4
* Flash Support - Adode Flash 10.3
* Email - Send/receive email online
* Audio - MP3/WMA/APE/FLAC/AAC/OGG/AC3/WAV

முன்பதிவு செய்ய:

* இந்த மலிவு விலை டேப்லேட் கணினிகளை முன்பணம் ஏதும் செலுத்தாமல் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதற்க்கு முதலில் இந்த லிங்கில் PRE-BOOK NOW கிளிக் செய்து இந்த தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

* அதில் உள்ள PRE-BOOK NOW என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.

* அடுத்து ஒரு Pop-up விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்களுடைய சரியான விவரங்களை கொடுத்து கீழே உள்ள Submit பட்டனை அழுத்தவும்.

* இப்பொழுது நீங்கள் முன்பதிவு செய்ததை உறுதி செய்யும் விதமாக உங்கள் bookking Id கொடுப்பார்கள் அதை குறித்து கொள்ளுங்கள்.

* அதிக பட்சமாக இரண்டு நாட்களுக்குள் உங்களை அந்த நிறுவனத்தினர் ஈமெயில் மூலமாகவோ அல்லது தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொள்வார்கள்.

* Delivery date மற்றும் பணம் செலுத்தும் முறை இரண்டையும் உங்களுக்கும் உறுதி படுத்துவார்கள்.

* மேலும் ஏதேனும் சந்தேகம் என்றால் கீழே அவர்கள் கொடுத்திருக்கும் தொலைபேசி எண் மூலமாகவோ, ஈமெயில் முகவரி மூலமாகவோ விசாரித்து கொள்ளலாம்.

Thanks- BSNL launches 3 Android tablets, price starts Rs.3250 Pre-Book Now [How-To]

நன்றி: வந்தேமாதரம்
Wonderful panoramic 3D photos of all islamic places - must show to your children.

http://ping.fm/Lx7jc

K A Rahiman
Coimbatore
HISTORY OF THE CEMETERY OF JANNAT AL-BAQI

WHERE IMAM HASAN B. ALI (2ND IMAM), IMAM ALI B. AL-HUSAYN (4TH IMAM), IMAM MUHAMMAD B. ALI (5TH IMAM), & IMAM JA'FAR B. MUHAMMAD (6TH IMAM), PEACE BE UPON THEM, ARE BURIED

On 8th Shawwal, Wednesday, in the year 1345 AH (April 21, 1925), mausoleums in Jannatul al-Baqi (Madina) were demolished by King Ibn Saud.

In the same year (1925), he also demolished the tombs of holy personages at Jannat al-Mualla (Makkah) where the Holy Prophet (s)'s mother, wife, grandfather and other ancestors are buried.


Destruction of sacred sites in Hijaz by the Saudi Wahhabis continues even today. According to some scholars what is happening in Hijaz is actually a conspiracy plotted by the Jews against Islam, under the guise of Tawheed. The idea is to eradicate the Islamic legacy and heritage and to systematically remove all its vestiges so that in the days to come, Muslims will have no affiliation with their religious history.

The Origins of Al-Baqi

Literally "al-Baqi" means a tree garden. It is also known as "Jannat al-Baqi" due to its sanctity, since in it are buried many of our Prophet's relatives and companions.

The first companion buried in al-Baqi was Uthman b. Madhoon who died on the 3rd of Sha'ban in the 3rd year of Hijrah. The Prophet (s) ordered certain trees to be felled, and in its midst, he buried his dear companion, placing two stones over the grave.

On the following years, the Prophet's son Ibrahim, who died in infancy and over whom the Prophet (s) wept bitterly, was also buried there. The people of Madina then began to use that site for the burial of their own dead, because the Prophet (s) used to greet those who were buried in al-Baqi by saying, "Peace be upon you, O abode of the faithful! God willing, we should soon join you. O' Allah, forgive the fellows of al-Baqi".

The site of the burial ground at al-Baqi was gradually extended. Nearly seven thousand companions of the Holy Prophet (s) were buried there, not to mention those of the Ahlul Bayt (a). Imam Hasan b. Ali (a), Imam Ali b. al-Husayn (a), Imam Muhammad al-Baqir (a), and Imam Ja'far al-Sadiq (a) were all buried there.

Among other relatives of the Prophet (s) who were buried at al-Baqi are: his aunts Safiya and Aatika, and his aunt Fatima bint al-Asad, the mother of Imam Ali (a). The third caliph Uthman was buried outside al-Baqi, but with later extensions, his grave was included in the area. In later years, great Muslim scholars like Malik bin Anas and many others, were buried there too. Thus, did al-Baqi become a well-known place of great historic significance to all Muslims.

Al-Baqi as viewed by historians

Umar bin Jubair describes al-Baqi as he saw it during his travel to Madina, saying "Al-Baqi is situated to the east of Madina. You enter it through the gate known as the gate of al-Baqi. As you enter, the first grave you see on your left is that of Safiya, the Prophet's aunt, and further still is the grave of Malik bin Anas, the Imam of Madina. On his grave is raised a small dome. In front of it is the grave of Ibrahim son of our Prophet (s) with a white dome over it, and next to it on the right is the grave of Abdul-Rahman son of Umar bin al-Khattab, popularly known as Abu Shahma, whose father had kept punishing him till death overtook him. Facing it are the graves of Aqeel bin Abi Talib and Abdullah bin Ja'far al-Tayyar. There, facing those graves is a small shrine containing the graves of the Prophet's wives, following by a shrine of Abbas bin Abdul Muttalib.

The grave of Hasan bin Ali (a), situated near the gate to it's right hand, has an elevated dome over it. His head lies at the feet of Abbas bin Abdul Muttalib, and both graves are raised high above the ground, their walls are panelled with yellow plates and studded with beautiful star-shaped nails. This is how the grave of Ibrahim, son of the Prophet (s) has also been adorned. Behind the shrine of Abbas there is the house attributed to Fatima, daughter of our Prophet (s), known as "Bayt al-Ahzaan" (the house of grief) because it is the house she used to frequent in order to mourn the death of her father, the chosen one, peace be upon him. At the farthest end of al-Baqi is the grave of the caliph Uthman, with a small dome over it, and there, next to it, is the grave of Fatima bint Asad, mother of Ali b. Abi Talib (a)"

After a century and a half, the famous traveller Ibn Batuta came to describe al-Baqi in a way which does not in any way differ from the description given by Ibn Jubair. He adds saying, "At al-Baqi are the graves of numerous Muhajirin and Ansar and many companions of the Prophet (s), except that most of their names are unknown."

Thus, over the centuries, al-Baqi remained a sacred site with renovations being carried out as and when needed till the Wahhabis rose to power in the early nineteenth century. The latter desecrated the tombs and demonstrated disrespect to the martyrs and the companions of the Prophet (s) buried there. Muslims who disagreed with them were branded as "infidels" and were subsequently killed.

The First Destruction of Al-Baqi

The Wahhabis believed that visiting the graves and the shrines of the Prophets, the Imams, or the saints was a form of idolatry and totally un-Islamic. Those who did not conform with their belief were killed and their property was confiscated. Since their first invasion of Iraq, and till nowadays, in fact, the Wahhabis, as well as other rulers of the Gulf States, having been carrying out massacres from which no Muslim who disagreed with them was spared. Obviously, the rest of the Islamic World viewed those graves with deep reverence. Had it not been so, the two caliphs Abu Bakr and Umar would not have expressed their desire for burial near the grave of the Prophet (s).

From 1205 AH to 1217 AH, the Wahhabis made several attempts to gain a foothold in Hijaz but failed. Finally, in 1217 AH, they somehow emerged victorious in Taif where they spilled the innocent blood of Muslims. In 1218 AH, they entered Makkah and destroyed all sacred places and domes there, including the one which served as a canopy over the well of Zamzam.

In 1221, the Wahhabis entered Madina to desecrate al-Baqi as well as every mosque they came across. An attempt was even made to demolish the Prophet's tomb, but for one reason or another, the idea was abandoned. In subsequent years, Muslims from Iraq, Syria, and Egypt were refused entry into Makkah for Hajj. King Al-Saud set a pre-condition that those who wished to perform the pilgrimage would have to accept Wahhabism or else be branded as non-Muslims, becoming ineligible for entry into the Haram.

Al-Baqi was razed to the ground, with no sign of any grave or tomb whatsoever. But the Saudis were still not quite satisfied with doing all of that. Their king ordered three black attendants at the Prophet's shrine to show him where the treasure of valuable gifts were stored. The Wahhabis plundered the treasure for their own use.

Thousands of Muslims fled Makkah and Madina in a bid to save their lives and escape from the mounting pressure and persecution at the hands of the Wahhabis. Muslims from all over the world denounced this Saudi savagery and exhorted the Caliphate of the Ottoman Empire to save the sacred shrines from total destruction. Then, as it is known, Muhammad Ali Basha attacked Hijaz and, with the support of local tribes, managed to restore law and order in Madina and Makkah, dislodging the Al-Saud clansmen. The entire Muslim world celebrated this victory with great fanfare and rejoicing. In Cairo, the celebrations continued for five days. No doubt, the joy was due to the fact that pilgrims were once more allowed freely to go for Hajj, and the sacred shrines were once again restored.

In 1818 AD, the Ottaman Caliph Abdul Majid and his successors, Caliphs Abdul Hamid and Mohammed, carried out the reconstruction of all sacred places, restoring the Islamic heritage at all important sites. In 1848 and 1860 AD, further renovations were made at the expense of nearly seven hundred thousand pounds, most of which came from the donations collected at the Prophet's tomb.

The second plunder by the Wahhabis

The Ottoman Empire had added to the splendor of Madina and Makkah by building religious structures of great beauty and architectural value. Richard Burton, who visited the holy shrines in 1853 AD disguised as an Afghan Muslim and adopting the Muslim name Abdullah, speaks of Madina boasting 55 mosques and holy shrines. Another English adventurer who visited Madina in 1877-1878 AD describes it as a small beautiful city resembling Istanbul. He writes about its white walls, golden slender minarets and green fields.

1924 AD Wahhabis entered Hijaz for a second time and carried out another merciless plunder and massacre. People in streets were killed. Houses were razed to the ground. Women and children too were not spared.

Awn bin Hashim (Shairf of Makkah) writes: "Before me, a valley appeared to have been paved with corpses, dried blood staining everywhere all around. There was hardly a tree which didn't have one or two dead bodies near its roots."

1925 Madina surrendered to the Wahhabi onslaught. All Islamic heritage were destroyed. The only shrine that remained intact was that of the Holy Prophet (s).

Ibn Jabhan says: "We know that the tomb standing on the Prophet's grave is against our principles, and to have his grave in a mosque is an abominable sin."

Tombs of Hamza and other martyrs were demolished at Uhud. The Prophet's mosque was bombarded. On protest by Muslims, assurances were given by Ibn Saud that it will be restored but the promise was never fulfilled. A promise was given that Hijaz will have an Islamic multinational government. This was also abandoned.

1925 AD Jannat al-Mu'alla, the sacred cemetery at Makkah was destroyed alongwith the house where the Holy Prophet (s) was born. Since then, this day is a day of mourning for all Muslims.

Is it not strange that the Wahhabis find it offensive to have the tombs, shrines and other places of importance preserved, while the remains of their Saudi kings are being guarded at the expense of millions of dollars?

Protest from Indian Muslims

1926, protest gatherings were held by shocked Muslims all over the world. Resolutions were passed and a statement outlining the crimes perpetrated by Wahhabis was issued and included the following:

The destruction and desecration of the holy places i.e. the birth place of the Holy Prophet [s], the graves of Banu Hashim in Makkah and in Jannat al-Baqi (Madinah), the refusal of the Wahhabis to allow Muslims to recite Ziyarah or Surah al-Fatiha at those graves.

The destruction of the places of worship i.e. Masjid Hamza, Masjid Abu Rasheed, in addition to the tombs of Imams and Sahaba (Prophet's companions).

Interference in the performance of Hajj rituals.

Forcing the Muslims to follow the Wahhabis innovations and to abandon their own ways according to the guidance of the Imams they follow.

The massacre of sayyids in Taif, Madina, Ahsa, and Qatif.

The demolition of the grave of the Imams at al-Baqi which deeply offended and grieved all Shias.

Protest from other countries

Similar protests were lodged by Muslims in Iran, Iraq, Egypt, Indonesia, and Turkey. All of them condemn the Saudi Wahhabis for their barbaric acts. Some scholars wrote tracts and books to tell the world the fact that what was happening in Hijaz was actually a conspiracy plotted by the Jews against Islam, under the guise of Tawheed. The idea was to eradicate the Islamic legacy and heritage and to systematically remove all its vestiges so that in the days to come, Muslims will have no affiliation with their religious history.

A partial list of the demolished graves and shrines

Al-Mualla graveyard in Makkah which includes the grave of Sayyida Khadija bint Khuwailid (a), wife of the Prophet (s), the grave of Amina bint Wahab, mother of the Prophet (s), the grave of Abu Talib, father of Imam Ali (a), and the grave of Abdul Muttalib, grandfather of the Prophet (s)

The grave of Hawa (Eve) in Jeddah

The grave of the father of the Prophet (s) in Madina

The house of sorrows (bayt al-Ahzan) of Sayyida Fatima (a) in Madina

The Salman al-Farsi mosque in Madina

The Raj'at ash-Shams mosque in Madina

The house of the Prophet (s) in Madina, where he lived after migrating from Makkah

The house of Imam Ja'far al-Sadiq (a) in Madina

The complex (mahhalla) of Banu Hashim in Madina

The house of Imam Ali (a) where Imam Hasan (a) and Imam Husayn (a) were born

The house of Hamza and the graves of the martyrs of Uhud (a)
The Saud Family and Wahhabi Islam

Saudi Arabia Table of Contents
The Al Saud originated in Ad Diriyah, in the center of Najd, close to the modern capital of Riyadh. Around 1500 ancestors of Saud ibn Muhammad took over some date groves, one of the few forms of agriculture the region could support, and settled there. Over time the area developed into a small town, and the clan that would become the Al Saud came to be recognized as its leaders.

The rise of Al Saud is closely linked with Muhammad ibn Abd al Wahhab (died 1792), a Muslim scholar whose ideas form the basis of the Wahhabi movement. He grew up in Uyaynah, an oasis in southern Najd, where he studied with his grandfather Hanbali Islamic law, one of the strictest Muslim legal schools. While still a young man, he left Uyaynah to study with other teachers, the usual way to pursue higher education in the Islamic world. He studied in Medina and then went to Iraq and to Iran.

To understand the significance of Muhammad ibn Abd al Wahhab's ideas, they must be considered in the context of Islamic practice. There was a difference between the established rituals clearly defined in religious texts that all Muslims perform and popular Islam. The latter refers to local practice that is not universal.

The Shia practice of visiting shrines is an example of a popular practice. The Shia continued to revere the Imams even after their death and so visited their graves to ask favors of the Imams buried there. Over time, Shia scholars rationalized the practice and it became established.

Some of the Arabian tribes came to attribute the same sort of power that the Shia recognized in the tomb of an Imam to natural objects such as trees and rocks. Such beliefs were particularly disturbing to Muhammad ibn Abd al Wahhab. In the late 1730s he returned to the Najdi town of Huraymila and began to write and preach against both Shia and local popular practices. He focused on the Muslim principle that there is only one God, and that God does not share his power with anyone--not Imams, and certainly not trees or rocks. From this unitarian principle, his students began to refer to themselves as muwahhidun (unitarians). Their detractors referred to them as "Wahhabis"--or "followers of Muhammad ibn Abd al Wahhab," which had a pejorative connotation.

The idea of a unitary god was not new. Muhammad ibn Abd al Wahhab, however, attached political importance to it. He directed his attack against the Shia. He also sought out local leaders, trying to convince them that this was an Islamic issue. He expanded his message to include strict adherence to the principles of Islamic law. He referred to himself as a "reformer" and looked for a political figure who might give his ideas a wider audience.

Lacking political support in Huraymila, Muhammad ibn Abd al Wahhab returned to Uyaynah where he won over some local leaders. Uyaynah, however, was close to Al Hufuf, one of the Twelver Shia centers in eastern Arabia, and its leaders were understandably alarmed at the anti-Shia tone of the Wahhabi message. Partly as a result of their influence, Muhammad ibn Abd al Wahhab was obliged to leave Uyaynah, and headed for Ad Diriyah. He had earlier made contact with Muhammad ibn Saud, the leader in Ad Diriyah at the time, and two of Muhammad's brothers had accompanied him when he destroyed tomb shrines around Uyaynah.

Accordingly, when Muhammad ibn Abd al Wahhab arrived in Ad Diriyah, the Al Saud was ready to support him. In 1744 Muhammad ibn Saud and Muhammad ibn Abd al Wahhab swore a traditional Muslim oath in which they promised to work together to establish a state run according to Islamic principles. Until that time the Al Saud had been accepted as conventional tribal leaders whose rule was based on longstanding but vaguely defined authority.

Muhammad ibn Abd al Wahhab offered the Al Saud a clearly defined religious mission to which to contribute their leadership and upon which they might base their political authority. This sense of religious purpose remained evident in the political ideology of Saudi Arabia in the 1990s.

Muhammad ibn Saud began by leading armies into Najdi towns and villages to eradicate various popular and Shia practices. The movement helped to rally the towns and tribes of Najd to the Al Saud-Wahhabi standard. By 1765 Muhammad ibn Saud's forces had established Wahhabism--and with it the Al Saud political authority--over most of Najd.

After Muhammad ibn Saud died in 1765, his son, Abd al Aziz, continued the Wahhabi advance. In 1801 the Al Saud-Wahhabi armies attacked and sacked Karbala, the Shia shrine in eastern Iraq that commemorates the death of Husayn. In 1803 they moved to take control of Sunni towns in the Hijaz. Although the Wahhabis spared Mecca and Medina the destruction they visited upon Karbala, they destroyed monuments and grave markers that were being used for prayer to Muslim saints and for votive rituals, which the Wahhabis consider acts of polytheism. In destroying the objects that were the focus of these rituals, the Wahhabis sought to imitate Muhammad's destruction of pagan idols when he reentered Mecca in 628.

If the Al Saud had remained in Najd, the world would have paid them scant attention. But capturing the Hijaz brought the Al Saud empire into conflict with the rest of the Islamic world. The popular and Shia practices to which the Wahhabis objected were important to other Muslims, the majority of whom were alarmed that shrines were destroyed and access to the holy cities restricted.

Moreover, rule over the Hijaz was an important symbol. The Ottoman Turks, the most important political force in the Islamic world at the time, refused to concede rule over the Hijaz to local leaders. At the beginning of the nineteenth century, the Ottomans were not in a position to recover the Hijaz, because the empire had been in decline for more than two centuries, and its forces were weak and overextended. Accordingly, the Ottomans delegated the recapture of the Hijaz to their most ambitious client, Muhammad Ali, the semi-independent commander of their garrison in Egypt. Muhammad Ali, in turn, handed the job to his son Tursun, who led a force to the Hijaz in 1816; Muhammad Ali later joined his son to command the force in person.

Meanwhile, Muhammad ibn Abd al Wahhab had died in 1792, and Abd al Aziz died shortly before the capture of Mecca. The movement had continued, however, to recognize the leadership of the Al Saud and so followed Abd al Aziz's son, Saud, until 1814; after Saud died in 1814, his son, Abd Allah, ruled. Accordingly, it was Abd Allah ibn Saud ibn Abd al Aziz who faced the invading Egyptian army.

Tursun's forces took Mecca and Medina almost immediately. Abd Allah chose this time to retreat to the family's strongholds in Najd. Muhammad Ali decided to pursue him there, sending out another army under the command of his other son, Ibrahim. The Wahhabis made their stand at the traditional Al Saud capital of Ad Diriyah, where they managed to hold out for two years against superior Egyptian forces and weaponry. In the end, however, the Wahhabis proved no match for a modern army, and Ad Diriyah--and Abd Allah with it--fell in 1818.
ஏகஇறைவனின் திருப்பெயரால்....

எங்க அப்பன் பாட்டன் காலத்திற்கு முந்தையது குஜராத் மதக்கலவரம். -மோடி


ஆடத் தெரியாதவளுக்கு முற்றம் கோணல்.

ஒருத் தொன்மை வாய்ந்த பாரம்பரியமிக்கக் கலாச்சாரத்தைப் பற்றிக் குறிப்பிடுவதைப்போல் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் தான் ஆட்சி செய்த பொழுது உலகமே காரி உமிழ்ந்த வரலாறு காணாத இனச் சுத்திகரிப்பை திட்டமிட்டு நடத்தப்பட்டப் படுகொலைகளை இதைப் போன்று எங்க அப்பன் பாட்டன் காலத்திற்கு முன்பிருந்தே நடந்து வருகிறது இது குஜராத்துக்கு புதிதல்ல அதனால் இது ஒரு மேட்டரே அல்ல என்று எஸ்.டி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழுவினரிடம் மோடிக் கூறி இருக்கிறார். 1714 லிருந்து இதுப் போன்ற சம்பவங்கள் நிறைய நடந்திருப்பதாகவும் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

1714 லிருந்தே...

இவர் குறிப்பிட்டுள்ள 17ம் நூற்றாண்டு காலம் 1707 வரை காபூலிலிருந்து தென்னிந்தியா வரை மதசார்பற்ற சிறந்த நிர்வாகத்தை ஒளரங்கசேப் நடத்திக் காட்டினார். அதைப்பொறுக்காத மராத்திய மத வெறியர்கள் சதி திட்டம் தீட்டி அவரை தீர்த்துக் கட்டி அவருடன் சேர்த்தே மதசார்பற்ற ஆட்சியையும் குழி தோண்டிப் புதைத்து விட்டு 1808 வரை மாறி மாறி மராத்திய மதவெறியர்களே ஆட்சி செய்தனர்.

1808 ல் கிழக்கிந்திய பிரித்தானிய கம்பெனிகளிடம் இந்தியா வீழ்ந்தப் பின்னர் பிரிட்டிஷாரின் ஆட்சிக்குட்பட்டக் காலத்தில் தேசப்பற்றுள்ள ஹிந்துக்கள் தவிற மதவெறிப்பிடித்த மோடி வகையறாக்கள் அனைவரும் பிரிட்டிஷாரிடம் இரகசியமாகச் சென்று உங்களுடைய எதிரிகளாகிய முகலாயர்கள் எங்களுக்கும் எதிரிகள் என்பதால் நாங்கள் உங்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்கிறோம் என்றுக்கூறி முகலாய சக்கரவர்த்திகளை காட்டிக்கொடுத்து அரச பதவிகளை அடைந்து கொண்டனர். அந்த சந்தர்ப்பத்தை சாதகமாக்கிக் கொண்டு அப்போதிருந்தே முஸ்லீம் இனச்சுத்திகரிப்பு வேலையை செய்யத் தொடங்கி விட்டனர். அதைத்தான் இப்பொழுது மோடி சுட்டிக்காட்டுகிறார் என்னைப் போன்ற அவர்களை எல்லாம் விட்டு விட்டு என்னை மட்டும் பிடிப்பது நியாயமாகுமா ? என்று கேட்கிறார்.

இந்தியா சுதந்திரமடைந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட பொழுது இந்திய தேசத்தை நேசித்து இங்கேயே தங்கிக் கொள்ளும் சிறுபான்மை முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அப்போதைய பாரதப் பிரதமர் நேரு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் முஸ்லீம்கள் இந்தியாவில் தங்கி விட்டனர்.

இந்திய அரசியல் சாசன சட்டத்திலும் சிறுபான்மை முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தௌ;ளத் தெளிவாக சட்டம் வரையறுக்கப்பட்டு விட்டதால் அதனடிப்பiயில் ஆட்சி செய்வேன் என்று சத்திய பிரமானம் செய்தே ஆட்சிக்கு வந்தவர் மோடி என்பதால் சுதந்திரத்திற்கு முன் உள்ள நிலையை சுட்டிக்காட்டி தப்பிக்க நினைக்க முடியாது என்று மோடிக்கு பதவி பிரமானம் செய்து வைத்தவர்கள் விளக்க வேண்டும்.

சுதந்திரத்திற்குப் பிறகும்...

சுதந்திரமடைந்தப் பிறகும் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று சட்டம் வரையறுக்கப்பட்டப் பிறகும் இந்தியாவில் பல மாநிலங்களில் எதிர்பாராமலும் அல்லது திட்டமிட்டும் பல கட்டங்களில் மதவெறியர்களால் முஸ்லீம் இனச் சுத்திகரிப்பு நடந்திருக்கின்றன அதில் ஏராளமான உயிர் பலிகளும் ஏற்பட்டுள்ளன அதை மறுப்பதற்கில்லை ஆனால் அப்போதைய ஆட்சியாளர்களால் இவரைப் போன்று ஒரு சாராருக்கு ஆதரவளித்து அவர்களைத் தூண்டிவிட்டு அதற்கு தேவையான உதவிகளும் பரிசுகளும் வெளிப்படையாக வழங்கப்படவில்லை.

ஆடத் தெரியாதவள் முற்றத்தை குறை கூறியதைப் போல் தான் இவருடைய பதில்கள் 2002 லிருந்து இதுவரை இருந்து வருவதை நடுநிலையாளர்கள் பார்த்து வருகின்றனர்.
தேசப்பற்றற்றவர்கள்.

பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை எப்படி ஆட்சி செய்வது என்ற அடிப்படை அறிவு அறவே இல்லாமலும்> இந்திய தேசத்தின் தொன்மை வாய்ந்த வரலாறு மற்றும் இந்திய அரசியல் சாசன சட்ட விதிமுறைகள் அறவேத் தெரியாமலும் ஆட்சி செய்யப் புறப்படுபவர்கள் தான் மதவெறிப் பிடித்த மோடி வகையறாக்கள் என்பதற்கு மேற்காணும் மோடியின் கூற்று சான்றாக உள்ளது.

ஆங்கிலேயர்களின் ஆட்சி காலம் தான் இந்தியாவின் பொற்காலம் என்று சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகத்ராஜ் என்பவர் கூறியது அடுத்த சான்று. அதற்கு முந்தைய சான்றுகளைப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது.

தார்மீக பொறுப்பேற்று...

எதிர் பாராத விபத்து ஒன்று நடந்து அதில் சில உயிர்கள் பலியாகி விட்டாலே சம்மந்தப்பட்ட அந்த இலாக்காவைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் ( அதற்கு அவர் காரணமாக இல்லை என்றாலும் ) அதற்கு தார்மீக பொறுப்பேற்று பதவி விலகுவதாக அறிவித்ததையும் விலகியதையும் பார்த்திருக்கிறோம்.

2002ல் நடந்த வரலாறு காணாத முஸ்லீம் இனப்படுகொலைகளை உலகளாவிய ஊடகங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் வன்மையாக கண்டித்திருக்கின்றன.

கலவர வழக்குகளை விசாரித்த உச்சநீதி மன்றம் மோடியை 'நவீன நீரோ' என கடுமையாக விமர்சித்திருந்தது.
இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளின் மனித உரிமை அமைப்புகள் கடுமையாக மோடி அரசை விமர்சித்தன.
அந்தளவுக்கு கடுமையான கண்டனக் கனைகள் கையாளாகாத மோடியை நோக்கிப் பாயந்தப் பின்னரும் ஒரு வார்த்தைக் கூட இதற்கு பொறுப்பேற்று நான் பதவி விலகுகிறேன் என்று இதுவரை இந்த சொரனைக் கெட்ட ஜென்மம் சொன்னதே கிடையாது. அந்தளவுக்கு பதவி வெறியும்> மத வெறியும் பிடித்த மனித மிருகம் தான் மோடி.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் முடிந்த அடுத்த நாள் பந்த்'துக்கு மோடியே சங்பரிவாரங்களை வெளிப்படையாக கூவி அழைத்தது ஒன்றுப் போதும் மோடியை கைது செய்து உள்ளேத் தள்ளுவதற்கு ஆனால் எதற்கும் கையாளாகாத காங்கிரஸ் அரசு இதையும் செய்யாது.

ரயில் எரிப்பை கண்டித்து போராட்டக்காரர்கள் கடையடைப்பு அறிவிக்க வேண்டும் அதை அரசு தடுக்க வேண்டும் இது தான் நடைமுறை ஆனால் அரசே முழு அடைப்புக்கு அறிவித்து விட்டு போராட்டக்காரர்களைத் தூண்டுகிறது என்றால் இதுப்போதாதா ?

இதற்காக விசாரனை என்றப்பெயரில் ஒருத் தொகையை வீணடித்துக்கொண்டு இருப்பதை இந்திய அரசாங்கம் நிருத்திக் கொண்டு இவரை கைது செய்து அதிரடி நடிவடிக்கை எடுத்து இவரால் மதசார்பற்ற இந்தியாவிற்கு உலக அரங்கில் ஏற்பட்ட கலங்கத்தை> தலைக் குணிவை நிவர்த்தி செய்ய முன் வர வேண்டும்.

காங்கிரஸ் அரசு முன் வருமா ? வரவே வராது !! பாம்புக்கு வாலும்> மீனுக்குத் தலையும் ஆட்டும் பாவலா காட்டும் ஸ்டைலை காங்கிரஸ் கை விடாது.

Monday, February 27, 2012

இந்தியர்களுக்கு குழந்தை பிறந்தால் ஒரு வருடத்திற்குள் பதிவுச் செய்ய உத்தரவு

Posted By admin On 26 Feb 2012. Under வெளிநாட்டுசெய்தி
ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்தியர்கள் தங்களுக்கு குழந்தை பிறந்தால் ஒருவருடத்திற்குள் பதிவு செய்ய வேண்டும்.

அபுதாபி,அல் அய்ன் ஆகிய இடங்களீல் வசிப்பவர்கள் அபுதாபி இந்திய தூதரகத்திலும், துபாய் மற்றும் வடக்கு எமிரேட் மாகாணங்களில்(ஷார்ஜா,அஜ்மான்,ராஸ் அல் கைமா, புஜைரா, உம்முல் குவைன்) வசிப்பவர்கள் துபாய் இந்திய துணை தூதரகத்திலும் பதிவு செய்யவேண்டும்.
பல பெற்றோர்களும் தங்களுக்கு குழந்தை பிறந்தால் பதிவுச் செய்யாமல் காலம் தாழ்த்துவதால் இந்திய தூதரகம் இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

குழந்தைகளின் பிறந்த தேதியை பதிவுச் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் பாஸ்போர்ட் கிடைப்பது சிரமம் என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு வயதான குழந்தையின் பெயர் பிறப்பு பதிவேட்டில் இல்லையெனில் அவர்களுக்கு தூதரகம் அல்லது துணை தூதரகம் மூலமாக நேரடியாக பாஸ்போர்ட் கிடைக்காது. இந்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்ற பின்னரே அளிக்கப்படும். இதற்கான சிறப்பு விண்ணப்பத்தை பெற்றோர்கள் அளிக்கவேண்டும். இது புதுடெல்லிக்கு சென்று தேவையான நடவடிக்கைகளை பூர்த்திச் செய்து அனுமதி கிடைத்தால் மட்டுமே பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு சில வேளைகளில் 1 அல்லது 2 மாதங்கள் ஆகும். ஆகையால் இத்தகைய சிரமத்தை போக்க விரைவாக பதிவுச் செய்ய வேண்டும் என்று இந்திய தூதர் எம்.கே.லோகேஷ் அறிவித்துள்ளார்.

குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்குள் பதிவுச்செய்ய தவறும் பட்சத்தில் யு.ஏ.இ அதிகாரிகள் அபராதம் விதிக்கும் சூழல் ஏற்படும்.



உன் செயல்கள் அனைத்தும்
உன் எண்ணங்களின் படிதான் நடக்கும்.
( நபி மொழி !!!)
M.Zahir husseன்
கருவுற்ற பெண்ணுக்கு ஆலோசனைகள்
ISLAM
x


அலாவுதீன் ✆ alavudeen.mkh@gmail.com via returns.groups.yahoo.com
9:02 AM (3 hours ago)

to bcc: tamil-islam

இப்போது மருத்துவம் வெகுவாக முன்னேறி விட்டது. பல பெரிய நோய்களை குழந்தை கருவிலிருக்கும் போதே கண்டுபிடித்து விட முடியும். இதன் மூலம் குணப்படுத்த முடியாத நோய்களோடு குழந்தை பிறப்பதையும் தவிர்த்து விடலாம். கருவுற்ற பெண்கள் என்னென்ன சோதனைகள் செய்து கொள்ள வேண்டும்?

11 லிருந்து 14 வாரங்களுக்குள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் செய்ய வேண்டும். இதன் மூலம் கருவின் வயதை உறுதிப்படுத்த முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தாலும் தெரிந்து விடும்.

20, 22 வாரங்களில் மீண்டும் ஒருமுறை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவிக்குறைபாடுகள் பெரும்பாலானவற்றை இதில் தெரிந்து கொள்ளலாம்.

மெட்டர்னல் சீரம் ஸ்கீரினிங்

கருவில் இருக்கும் குழந்தைக்கு டவுண்சிண்ட்ரோம், ட்ரிகோமி 18 என்ற ஜெனிட்டிக் பிரச்சனைகள் ஏற்படுவதை இந்த சோதனையில் மூலம் கண்டறியலாம். முதுகெலும்பில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் இதன்மூலம் கண்டறியலாம்.

கருத்தரித்த 11 முதல் 14 வாரங்களுக்குள் முதல் ட்ரைமெஸ்டர் ஸ்கீரினிங் சோதனையும், 1521 வாரங்களுக்குள் ட்ரிபுள் ஸ்கீரினிங் டெஸ்ட் சோதனையும் செய்ய வேண்டும்.

பெற்றோருக்கு மரபுக் குறைபாடுகள் இருந்தால் கருவுற்ற பெண்ணுக்கு கேரியர் ஸ்கீரினிங் சோதனை செய்ய வேண்டும். இச் சோதனைகளால் டவுன் சிண்ட்ரோம், ட்ரைசோமி 18, மஸ்குலர் டிஸ்ரோபி, ஹீமோபிலியா போன்ற நோய்கள் இருந்தால் கண்டறியலாம்.

பிரசவ கால ஆலோசனைகள்

சிருஷ்டிப் புதிருக்கு ஒரு தத்துவமாக விளங்குகிறாள் பெண். அவளது பெண்மையோ படைப்புத் தத்துவத்துக்கு ஒரு விளையாட்டாக அமைகிறது. ஆனால் பெண் தாய்மைப்பேற்றை அடையும் பொழுதுதான், அவள் சிருஷ்டிக்கே ஒரு ஜீவன் ஆகின்றாள்; அதன் மூலம் படைப்பின் ரகசியம் அம்பலமாகின்றது; சிருஷ்டியின் புதிருக்கு ஒரு விளக்கம் கிடைத்து விடுகின்றது! ஆம்; குழந்தைகள் படைப்புச் சக்தியின் முதல் ஆத்மா. அந்த ஆத்மானை அருளுகிற & அருளவல்ல அந்தத் தாய்தான் படைப்பிற்கு ஒரு விதி & ஒரு தவம்!

உண்மைதான்; தாய் தவம் இருந்து, நோன்பு இயற்றி, கனவு கண்டு, அன்பு வளர்த்துப் பெற்ற மழலை உலகின் ஜனத் தொகையில் ஓர் அங்கம் வகிக்கத் தொடங்குகிறது; நாட்டு நடப்பில் அதற்கும் ஒரு பங்கு கிட்டக்காத்திருக்கின்றது! வாழ்வியல் கதைக்கு அதுவே விதியாகவும் இயங்கத் தொடங்கி விடுகின்றது!

“குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தே!” என்று சொல்லப்படுவது உண்டல்லவா! & இம்மொழி நமது தமிழ்ப் பண்பாட்டுக்கு ஒரு விளக்கமாகும். கொண்டாடப்படும்போது தான் குழந்தையும் தெய்வமும் ஏற்றம் பெறுகின்றன! கொண்டாடக் கொண்டாட, கடவுளுக்குச் சக்தி கூடுதல்; அம்மாதிரியேதான். குழந்தையின் நிலையும் அமைகிறது.

இத்தகையதொரு பொது நியதியின் கட்டுக்கோப்பில் தான் புதிய உலகின் பரிணாமத் தோற்றம் உருவாகிறது. இந்தப் புதிய புவனத்தில், குழந்தை தெய்வமாகிறது; தெய்வம் குழந்தையாகிறது. குழந்தையும் தெய்வமும் ஒன்றி இணைந்ததொரு கூட்டுப்பான்மைக்கு உத்தாரமாக அமையவல்ல & அமைந்து விடுகிற & அந்தத் தாயைப் போற்றுகிறோம்; அத்தெய்வத்தின் பொறுமைக்கு & தர்மத்துக்கு & சகிப்புத்தன்மைக்கு & அன்புக்கு & அருளுக்கு அத்தெய்வம்தான் உதாரணமாக முடியும்; அத்தவ நெறிப்பான்மைக்கும் அச்சக்திதான் சாட்சியாக ஆகவும் கூடும்.

வாழ்வியல் போக்கின் பிரத்யட்ச உணர்வாகவும் நடைமுறை மெய்யாகவும் இச்சட்டம் ஆட்சி செலுத்துகிறது. இச்சட்டத்தின் ஆளுகைக்கு உருக்கொடுக்கும் உரிமை, ஆண் & பெண் எனும் மகத்தான மெய்ப்பாட்டுணர்வுகளுக்கே சொந்தமாகின்றது. அந்தப் பொது நியதியின் இரு வேறு கூறுகளாக & இயங்கும் அல்லது இயக்கப்படும் பிண்டங்களாக விளையாடும் அல்லது விளையாட்டுக் காட்டும் ஆண் & பெண் என்கிற தூண்டுதலின் கூட்டுறவு தான் வாழ்வு; அதுவேதான் அவனி.

மெய்தான் : ஆதி மனித குலத்தின் நாகரிகத்துக்கும் இந்நியதிக் கோட்பாடுதான் வரம்புக் கோடாக விளங்கியது. இன்றைய விண்வெளிக் கேளிக்கையின் யுகசந்திக்கும் அதே குறிக் கோள்தான் மையப்புள்ளியாக விளங்குகிறது.

பட்டினத்தடிகள் அழகு கனிந்த ஒரு பாடலைப் பாடியிருக்கின்றனர்:

ஆண்&பெண் இனக்கவர்ச்சிக்கு வாய்ந்த ஒரு மகா சக்தி போலவே இந்தப் பாடல் மிளிர்கின்றது.

“காதல் செய்வது, தூய்மையுடன் காதலனும், காதலியும் இருப்பது ஆகிய இவ்விரு கடமைகளும் என்றென்றும் எல்லாவித இனங்களிடையேயும் நிலவி வருகிற&காலம் கடந்த நிலையில் நிலவி வருகிற ஓர் அறவழிப் பண்பாடாகும்!

இவ்விதச் சிந்தனையையும் இதோ ஒலிக்க விருக்கிற அடிகளாரின் குரலையும், விஞ்ஞான ரீதியில் ஒன்றாக்கியோ அன்றி பாகுபடுத்தியோ பார்க்கும்போது, வாழ்வியலின் ஆண், பெண் தத்துவ ரகசிய நுட்பங்களும், அந்நுட்பங்களின் புதிர்களும் அப்புதிர்களின் புதுமைகளும் நன்கு புலனாக முடியும்.”

இயற்கையின் இயல்பான, தவிர்க்க முடியாத விபத்தாக அமையும் ஆண்-, பெண் இனக் கவர்ச்சியின் உறவுக்கு ‘திருமணம்’ என்கிற சடங்கும் ‘முதல் இரவு’ என்கிற விழாவும் இன்றியமையாத பாதுகாப்பாக இனிமை கொண்ட எச்சரிக்கையாக அமைகின்றன. இத்தகைய விசித்திரக் கலவையின் அல்லது கலவியின் ஓர் அற்புதமாகத் திகழ்கிறாள் ‘தாய்’ என்னும் மகாசக்தி. அந்த மகாசக்தி பெற்றெடுக்கும் மகத்தான அற்புதமாகவே ‘குழந்தை’ எனும் ‘புதுமை’ பொலிகிறது!

“குழந்தை என்று சொல்லக்கூடிய புத்தொளி மாத்திரம் உலகத்திலே இல்லாமல் இருந்திருந்தால், அப்புறம் உலகம் என்ற ஒன்று அர்த்தமிழந்ததாக எப்போதோ ஆகிவிட்டிருக்கும்.” என்று மொழிந்த ஆசிய ஜோதியான நேருஜியின் சொற்களை நாம் எப்போதுமே மறந்து விட முடியாது. ‘இன்றையக் குழந்தைகளே நாளையத் தலைவர்கள்!’ என்று இளைய பாரதத்தினோர்க்கு வாழ்த்துக்கூறும் பெற்றிருக்கும் உடைத்தானது குழந்தை உலகம்.

இந்த இருபதாம் நூற்றாண்டை ‘குழந்தைகளின் நூற்றாண்டு’ எனவும் குறித்தார் பேரறிவாளர் எல்லென் கே அவர்கள்.

‘குழந்தை’ என்கிற ஒரு தவத்தை ஓர் அன்பை ஒரு மந்திரத்தை ஓர் அற்புதத்தை, ‘பிள்ளைக்கனியமுது’ எனவும் ‘பேசும் பொற் சித்திரம்’ என்றும் ‘ஆடிவரும் தேன்’ எனவும் போற்றிப் புகழ்ந்திடும் தண்ணளியும், மோன புளகிதமும் பாரதி ஒருவனுக்கே சொந்தம்.

இந்த மகோன்னத நிலைக்கு ஆதாரமாக விளங்கும் ‘தாய்’ தன்னுடைய பேறுகாலக் கண்டங்களைத் தாண்டி குழந்தையைப் பெற்றெடுத்த, ‘புனர்ஜன்மம்’ பெறுவதற்குள், அவள் முன்னே தலைவிரித்தாடும் பிரச்னைகள் ஒன்றா, இரண்டா? அவள் கருத்தரித்தது முதல் பிரசவிக்கும் வரையிலும் அவள் கண்காணித்துப் பேண வேண்டிய குறிப்புரைகள் ஒன்றல்ல&இரண்டல்லவே!

‘விதி’ யின் முன் பணயம் வைத்து, பெண் என்பவள் தாயாக உயர்ந்து ஒரு சமூக அந்தஸ்தைப் பெறும் ஓர் அதிர்ஷ்டவசமான நல்வாய்ப்புக்கு முதற்காரணமாகிறது குழந்தை. இக்குழந்தையின் மூலமாக ஆணும், பெண்ணும், தந்தையும் தாயும் ஆகி, ஒரு சமுதாய மதிப்புப் பெறும் பாக்கியத்தையும் அடைகின்றனர்.

‘கருத்தரிப்பு’ என்பது எவ்வாறு தெய்வச் செயலாகக் கொள்ளப்படுகிறதோ, அதே அளவுக்கு ‘பிரசவம்’ என்பதும் தெய்வச் செயலாகவே கொள்ளப்பட்டு வருகிறது.

இத்தகைய மனநிலையில் நின்று நோக்கும்போது இவ்வாறு பிரசவத்தை நிர்யணிக்கலாம்.

பிரசவம் என்பது வாழ்க்கையின் ஒரு தேவை. ஒரு நிகழ்ச்சி. ஒரு விடிபொழுது!

நன்றி: உங்களுக்காக

http://ping.fm/j4XWI