Wednesday, June 8, 2011

வக்கீல் என்றாலே கூலிக்கு மாரடிக்கும்

பொய்யர்களே! இடைத்தரகர்களே!!

சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா
மின்னஞ்சல்: warrantbalaw@gmail.com

சட்டம் தெரிந்தவன் சண்டைக்காரன் என்பார்கள். ஏனெனில், ஏதோ கொஞ்ச, நஞ்சம் தெரிந்த சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஏதாவதொரு சிக்கலில் மாட்டி விடுவார்கள். ஒரு சிலருக்கு மட்டுமே நேர்ந்த இந்நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, இன்று நாட்டையும், மக்களையும் பாடாய்படுத்திக் கொண்டு உள்ளது.

இதற்கான அடிப்படைக் காரணங்கள் தான் என்னென்ன?

பொதுவாக அனைத்து தரப்பு குடிமக்களுக்கும் அடிப்படைக் கல்வியில் கிடைத்திருக்க வேண்டிய சட்ட அறிவு அப்படிக் கிடைக்காமல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் சான்றிதழ் அறிவாக கிடைத்திருப்பதுதான். இப்படி பொதுச்சிந்தனை இல்லாமல் குறுகிய சிந்தனையோடு அடித்தளம் இட்டுத்தந்த அரசாங்கத்தைத்தான் நாம் குற்றம் செல்ல முடியும். அப்படி சொல்வதால் பயனொன்றும் இல்லை.

மாறாக, நாமும் நமது நல்வாழ்வுக்கென்று இயற்றப்படும் சட்டத்தைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஏன், எதற்காக, எப்படி தெரிந்து கொள்வது என்பது குறித்து விளக்குவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமே!

நாட்டில் சட்டம் இயற்றப்படுவதன் அடிப்படை நோக்கம் என்ன?



மேலும் http://ping.fm/sBtw6

No comments: