Saturday, February 4, 2012

இஸ்லாத்திற்கு எதிரான யூத ஊடகங்கள் !
Posted: 30 Jan 2012 06:26 AM PST













நபிமார்களைப் பொய்யாக்குவது, படுகொலை செய்வது (5:70, 2:87)
அல்லாஹ்வைப் பிச்சைக்காரன் என்று இழிவாகப் பேசுவது, அல்லாஹ்வை விட நாங்கள் செல்வச் செழிப்பு மிக்கவர்கள் என்று திமிராகப் பேசுவது (3:181)
அல்லாஹ்வின் வலிமையையே நாங்கள் வென்றவர்கள் என்று கிறுக்குத்தனமாக உளறுவது (5:64)
அல்லாஹ்வினால் அருளாக வழங்கப்பட்ட வேத வசனங்களை இடம் மாற்றி, பொருள் மாற்றிப் புரட்டல் செய்வது (4:46)
அறிந்து கொண்டே அல்லாஹ்வின் மீது பொய்யைக் கூறுவது (3:75)
பூமியில் கிளர்ச்சிகளை ஏற்படுத்துவது, யுத்தச் சூழலை உருவாக்குவது (5:64)
முஃமீன்களை கடும் பகைவர்களாகக் கருதுவது (3:118-119)
ஒப்பந்தங்களை முறிப்பது (2:100)
மார்க்கத்தை கேலிப் பொருளாகவும் விளையாட்டாகவும் கருதுவது (5:57)
தடை செய்யப்பட்ட பொருள்களை உண்பது, மக்கள் சொத்தை முறைகேடாக உண்பது, வட்டியை உண்பது (4:161)
உலக வாழ்வை அளவு கடந்து நேசிப்பது, மரணத்தை வெறுப்பது (2:96)
ஈவு, இரக்கத்தைத் தொலைத்து எந்தப் பழிபாவத்துக்கும் அஞ்சாமல் மனதைக் கல்லாக இறுக வைத்துக் கொள்வது (5:13)
இவையெல்லாம் யூதர்களின் குணங்களும் இழிவான செயல்களுமாகும் என்று அல்லாஹ் (சுபு) தனது திருமறைக் குர்ஆனில் அடையாளம் காட்டியிருக்கிறான்.

இந்த இழிகுணம் மற்றும் ஈனச் செயல்களின் காரணமாக வரலாற்றில் உலகின் எந்த பாகத்திலும் யூதர்கள் நிம்மதியாக வாழ்ந்ததுமில்லை, வாழவிடப்பட்டதும் இல்லை. உலகின் பலதேசங்களில் மன்னர்களின் ஆணைக்கிணங்கவே இவர்கள் கடுந்துன்பங்களுக்குள்ளாக்கப்பட்டார்கள்; அடித்து விரட்டப்பட்டார்கள். இதனால் மிக நீண்ட காலமாகவே இவர்கள் தங்களுக்கென ஒரு நாடு இல்லாமல் நாடோடிகளாகவே திரிந்தார்கள். இதன் விளைவாக நமக்கொரு நாடு வேண்டும்; நம்மை ஒடுக்கிய உலகத்தை நாம் மேலாதிக்கம் செய்து பழிதீர்க்க வேண்டும் என்கிற எண்ணம் 1700களின் மத்தியில் இவர்களுக்கு ஏற்பட்டு அதற்கான செயல்வடிவங்களும் ஏற்படத் தொடங்கின.

இந்த நோக்கத்தை மையமாகக் கொண்டு 1760களிலிருந்து பல ரகசிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்தத் தொடங்கினார்கள். அந்நிலையில் ஜெர்மனியில் வசித்துக் கொண்டிருந்த ’ஆதம்வைஸ் ஹாரிபட்’ என்ற யூத அறிஞர் 1776 ஆம் ஆண்டில் `பேரொளியாளர்களின் சங்கமம்’ என்ற பொருள்படும் இதழ் ஒன்றை யூதர்களிடையே ரகசியமாகச் சுற்றுக்கு விட்டு வந்தார். அவ்விதழில் “கடவுளால் தேர்வு செய்யப்பட்ட இனம் யூத இனம் மட்டுமே! ஆகவே அவர்களே இவ்வுலகை ஆளவும் ஆதிக்கம் செலுத்தவும் உரிமையுள்ளவர்கள்” என்கிற கருத்தாக்கத்தை வலியுறுத்தி பல ஆக்கங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். இது சிதறிக் கிடந்த யூதர்களை ஒருங்கிணைக்கப் பெரிதும் உதவியதுடன் அவர்களின் ரகசிய ஆலோசனைக் கூட்டங்களுக்கும் வலுசேர்த்தது.

1869ஆம் ஆண்டில் `ஹாஹாம் ஷெரோன்’ என்ற யூதரின் (ஹாஹாம் என்றால் யூதர்களின் மொழியில் ‘சித்தாந்த’ குரு என்று பொருள்) தலைமையில் “யூதர்களை ஒருங்கிணைப்பது, உலகை மேலாதிக்கம் செய்வது” என்ற தலைப்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஷெரோன் இப்படிக் கூறினார்.


யூதர்களாகிய நாம் இவ்வுலகை மேலாதிக்கம் செய்ய வேண்டுமானால் நமக்கு இரண்டு ஆற்றல்கள் தேவை. ஒன்று, ஏராளமான தங்கம். மற்றொன்று பத்திரிக்கை (அக்காலத்தில் தங்கம்தான் பணமாக புழக்கத்தில் இருந்தது என்பதையும் ஊடகமாக அச்சு ஊடகங்கள் மட்டுமே இருந்தன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்)


ஷெரோனின் யோசனைக்கேற்ப யூதர்கள் ஏராளமான தங்கங்களை அதாவது பொருளாதாரத்தைச் சேமிக்கத் தொடங்கினார்கள். அதே சமயம் ஊடகங்களிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். தாங்களே ஊடகங்களை உருவாக்குவது, வளர்ந்த ஊடகங்களில் ஊடுருவி தலைமைப் பதவியைக் கைப்பற்றுவது, பரவலான மக்கள் வரவேற்பைப் பெற்றுள்ள ஊடகங்களை விலைக்கு வாங்குவது என்று தொடங்கிய அவர்களின் ஊடக ஊடுருவல் இன்று மலைக்க வைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

உலகிலுள்ள மொத்த ஊடகங்களில் 25 சதவீத ஊடகங்கள் இன்று யூதர்களுக்குச் சொந்தம். அமெரிக்காவிலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் வளர்ந்த, முன்னணி ஊடகங்கள் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ள ஊடகங்களில் 52 சதவீத ஊடகங்கள் யூதர்களுக்குச் சொந்தம். அதேபோல ஆஸ்திரேலியாவிலும் முன்னாள் சோவியத் ஒன்றியத்திலும் வெளியாகும் முன்னணி இதழ்களில் பெரும்பாலானவை யூதர்களுக்குச் சொந்தம்.யூதர்கள் ஊடகங்களின் மீது மூன்று வழிகளில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

1.ஊடகங்களை உருவாக்குவது
2. வளர்ந்த ஊடகங்களை மட்டும் விலைக்கு வாங்குவது
3. முன்னணி ஊடகங்களின் பங்குகளை அதிகமாக வாங்கிக் குவித்துக் கொள்வது.

அமெரிக்காவில் பெருவாரியான வாசகர்களின் பேராதரவைப் பெற்றுள்ள “நியூயார்க் டைம்ஸ், வால்ஸ்ட்ரீட் ஜர்னல், டெய்லி நியூஸ்” ஆகிய நாளேடுகளின் 80 சதவீதப் பங்குகள் இன்று யூதர்களுக்குச் சொந்தமாகும்.


அதேபோல வாரம் ஒன்றுக்கு 5 மில்லியன் பிரதிகளை விற்றுத்தீர்க்கும் `டைம்’ வார ஏட்டின் பெரும்பான்மையான பங்குகளை ஜான்மேயர் என்ற யூதர் வைத்திருக்கிறார். மிகவும் பிரபலமான `நியூஸ் வீக்’ இதழை மால்கம் மேயர் என்ற யூதர் 1973 ஆம் ஆண்டில் வாங்கினார். அதன் நிருவாகம் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளும் இன்று யூதர்களின் கையிலேயே இருக்கிறது.


`ஃபார்டுவர்டு’ என்ற வார இதழின் பெரும் பங்குகளை யூதர்கள் கட்டுப்படுத்துவது போலவே `நியூயார்க் போஸ்ட்’ என்ற நாளேட்டின் பெரும்பான்மைப் பங்குகளை நியூஸ்கார்ப்பரேஷனின் முதலாளியும் நம்ம ஊரு ஸ்டார், ஜீ குழுமத்தின் அதிபருமான `ரூபர்ட் முர்டோக்’ என்ற யூதர் கட்டுப்படுத்துகிறார்.


அமெரிக்காவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பெரும் செல்வாக்கைப் பெற்றுள்ள `வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழும் யூதர்களின் பிடியிலிருந்து தப்பவில்லை.


இந்த நாளிதழின் தலைமைப் பீடத்தில் 1933 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை யூதர்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அதன் தொழிலாளர் நலன் நிருவாகக் கமிட்டியில் `லாரீ இஸ்ரேல்’ என்ற யூதர் தலைவராக இருந்து வருகிறார்.


அமெரிக்காவிலுள்ள நியூஆர்லியன்ஸ் நகரத்திலிருந்துவெளிவரும் ’பீகான்டைம்ஸ்’ என்ற நாளேட்டை நியூஹவுஸ் நிறுவனத்தின் யூத முதலாளி வாங்கினார்.


அந்த நாளிதழை வாங்கியபோது நியூ ஆர்லியன்ஸ் நகரில் விழா நடந்தது. அதில் உரையாற்றிய நியூஹவுஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கூறினார் :- “நான் பீகான் டைம்ஸை வாங்கியபோதே நியூ ஆர்லியன்ஸ் நகரையும் வாங்கிவிட்டேன்”!


இன்று நியூ ஹவுஸ் என்ற யூத நிறுவனம் 12 தேசங்கடந்த அதாவது கண்டங்களைக் கடந்த நாளிதழ்கள், 24 தொலைத் தொடர்பு நிறுவனங்கள், 26 தேசிய இதழ்கள், 78 நாளேடுகள் மற்றும் உலகெங்கும் எண்ணற்ற தொலைக்காட்சி நிறுவனங்களில் கூட்டு என்று தனது ஊடக ஆதிக்கத்தைப் பரப்பி வருகிறது.


பிரிட்டனில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் மிகப்பிரபலமும் செல்வாக்கும் படைத்த ’டைம்ஸ்’ நாளேட்டை ரூபர்ட் முர்டோக் கைப்பற்றிக் கொண்டார். மேலும் சண்டே டைம்ஸ், சன், நியூஸ்ஆஃப்த வேல்ட் போன்ற நாளேடுகளும் சிட்டி மேகசின் என்ற வார ஏடும் ரூபர்ட் மூர்டோக்குக்குச் சொந்தம்.


பலகோடி மக்களின் “அறியாமையைப் போக்கி அறிவொளி ஏற்றும்’’ நாற்றமெடுத்த ‘ப்ளேபாய்’ இதழும் யூதர்களுக்குச் சொந்தமானதே. 1855ஆம் ஆண்டில் யூதர்களால் தொடங்கப்பட்ட டெய்லி டெலிகிராப் நாளேடு யூதர்களின் ஆதிக்கத்தை இன்றும் பிரிட்டனில் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

ஆஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் பிரான்ஸில்

ஆஸ்திரேலியாவில் ரூபர்ட் முர்டோக் என்ற யூதர் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட நாளேடு மற்றும் வார ஏடுகளைச் சொந்தமாக வைத்திருக்கிறார். இவையனைத்தும் முன்னணி ஏடுகள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ரஷ்யாவில் முன்னணி ஏடுகளையும் செய்தி நிறுவனங்களையும் யூதர்களே சொந்தமாகக் கொண்டுள்ளனர். போரிஸ் பெர்ஸோவ்ஸ்கி, கோசின்ஸ்கி ஆகிய இரு யூதர்களும் ரஷ்யாவிலுள்ள ஏராளமான ஊடகங்களின் முதலாளிகளாக உள்ளனர். ரஷ்ய மொழியில் வெளிவருகிற மிகப் பிரபலமான நாளேடுகளான சேஃப் துன்யா, நோஸாஃபோஸீமாய, அஸ்ஃபசோதா ஆகிய நாளேடுகளும் ஈதோகீ, ஓஹூ நியூக் முதலான வார ஏடுகளும் மேற்படி இரு யூதர்களுக்கே சொந்தம்.


இவை தவிர ஏராளமான அச்சு ஊடகங்களும் செய்தி நிறுவனங்களும் இவர்கள் இருவருக்கும் சொந்தமாக உள்ளன. பிரான்சில் ஷார்ல் ஹாப்ஸ் என்ற யூதர் 1935 ஆம் ஆண்டில் ஹாப்ஸ் செய்திகள் என்ற பெயரில் ஒரு செய்தி நிறுவனத்தைத் தொடங்கினார். பின்னர் அச்செய்தி நிறுவனத்திலிருந்து ’பிரஞ்ச் பிரஸ்’ என்ற தினசரி வெளிவந்தது. இதுவும் இதுபோன்ற எண்ணற்ற பல ஊடகங்களும் செய்தி நிறுவனங்களும் யூதர்களுக்குச் சொந்தமாக இன்று பிரான்சில் உள்ளன.


உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மின்னணு ஊடகங்களிலும் ஆயிரக்கணக்கான அச்சு ஊடகங்களிலும் யூதர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்பதை முன் பக்கங்களில் இடம் பெற்றுள்ள தகவல்கள் மூலம் அறிந்திருப்பீர்கள். . எனினும் அந்தப் பக்கங்களில் ஒரு சிலவற்றை மட்டுமே அடையாளம் காட்டியிருக்கிறோம். அதுவும் உலகளவில் மிகவும் பிரபலமடைந்த ஊடகங்களின் நிலையை மட்டுமே அடையாளம் காட்டி இருக்கிறோம் என்பதை வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டும். சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்கு ஒரு நாடு இல்லாமல் – போக்கிடமில்லாமல் நாடோடிகளாக யூதர்கள் திரிந்து கொண்டிருந்த நிலையில், தங்களுக்காக ஒரு நாடு, ஏராளமான சொத்துக்கள், ஊடகங்களில் ஊடுருவல், மேலாதிக்கம் என்று சிந்தித்துக் களமிறங்கியதில் “ஏதோ ஒரு வகையில்” நியாயமிருக்கலாம்.


ஆனால் இன்று முஸ்லிம்களுக்குச் சொந்தமான பாலஸ்தீன நிலப்பரப்பை அமெரிக்க, ஐரோப்பிய ஷைத்தானியப் பேரரசுகளின் துணையுடன் சர்வாதிகாரமாக ஆக்ரமித்துக் கொண்டு அதில் தங்களுக்கென ஒரு நாட்டையும் இராணுவத்தையும் உருவாக்கிக் கொண்டு பாலஸ்தீன முஸ்லிம்களை ஒடுக்கிப் படுகொலை செய்து கொண்டிருக்கும் நிலையில், ஊடகங்களில் இந்தளவுக்கு வெறித்தனமான ஆக்கிரமிப்பைச் செலுத்திக் கொண்டிருப்பது ஏன்? இதுதான் மிகவும் முக்கியமாக புரிந்து கொள்ளப்பட வேண்டிய விசயம். அவர்கள் இன்றும் இந்த அளவுக்கு ஊடகங்களில் வெறித்தனமாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பதற்கு முக்கியமான மூன்று நோக்கங்கள் இருக்கின்றன.

1. வர்த்தகச் சூதாட்டம். அதாவது இன்றைய உலகமயமாக்கல் சூழலில், உலக நாடுகளை நிதிச்சந்தைக் கட்டுப்படுத்தும் சூழலில், எந்த ஒரு நிறுவனமும் பங்குச்சந்தைக்குள் நுழைந்து கோடி கோடியாய்க் கொள்ளையடிக்கலாம் என்ற சூழலில், வளர்ந்த, தேசங்கடந்த ஊடகங்களின் மூலம் பங்குச் சந்தையில் கோடி கோடியாய் லாபமீட்டலாம் என்பதுடன் படிப்படியாக பங்குச் சந்தையையே கைப்பற்றி உலக நாடுகளை ஆட்டுவிக்கலாம். அத்துடன் பங்குகளை ஒரே நேரத்தில் உருவி பங்குச்சந்தையையும் அதைச்சார்ந்து நிற்கும் உங்கள் நாட்டின் பொருளாதாரத்தையும் ஆட்டங்காணச் செய்வோம் என்று மிரட்டி பல காரியங்களை பல நாடுகளின் அதிபர்கள் மூலமே சாதித்துக் கொள்ளலாம். மேலும் ஊடகங்கள் கைவசம் இருப்பதால் மந்த நிலையில் இருக்கும் பங்குச் சந்தையைக் கூட சுறுசுறுப்பாக இயங்குகிறது. ஏற்றம் காணுகிறது. கொள்ளை லாபம் கொட்டப்போகிறது என்று புளுகி, சாதாரண, நடுத்தர முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைத்துக் கொள்ளையிடலாம். மொத்தத்தில் பலதேசங்களை மொட்டையடிக்கலாம். பலதேசங்களை மிரட்டலாம், ஆட்டுவிக்கலாம், காரியம் சாதிக்கலாம்.


அதுமட்டுமல்லாமல் இன்று வளர்ந்த, முன்னணி அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களும் செய்தி நிறுவனங்களும் கொள்ளை லாபத்தில் தான் இயங்குகின்றன. விளம்பரம் �
In The Name Of Alllah Most Gracious Most Merciful
--------------------------------------------------------------------
Jan 28: பழனி பாபா; இலட்சியவாதிக்கு அழிவுண்டு! இலட்சியத்திற்கு அல்ல!!

ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் போர் குரலாய் !

சுமார் 25 ஆண்டுகாலம் சுழன்ற போராளி !

இன்று நமது நினைவுகளில் நீங்கா இடம் பெற்றிருக்கிறார் !!!



திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே புது ஆயக்குடியில் பிறந்த அஹ்மது அலி; பின்னாளில் பழனிபாபாவாக மக்களிடம் அறிமுகமானார்.

வசதயான குடும்ப பின்னனியும், பிறவி போராட்ட குணமும் அவரை இளமையிலேயே தலைவராக வார்த்தெடுத்தது.

புது ஆயக்குடியில் நடைபெற்ற ஒரு வகுப்பு கலவரத்தின் தாக்கம்தான் அவரை மதவெறிக்கு எதிராக போராட தூண்டியது என்கிறார் அவரது ஊரை
சேர்ந்த ஆசிக் உசேன். இவரும் பாபாவும் பழனி அரசு கலைக்கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். ஊட்டி லேடவுல் என்ற புகழ்பெற்ற பள்ளிக்கூடத்தில்
படித்ததால். தேசிய புகழ்பெற்ற பல தலைவர்களின் பிள்ளைகளோடு அவருக்கு தொடர்பு ஏற்பட்டது.

இளம் வயதில் தனது தாய் மாமாவின் அரவணைப்பால் வளர்ந்திருக்கிறார். இடையில் குடும்பத்துடன் மனக்கசப்பு. அதை தொடர்ந்து சில காலம்
கேரளாவில் முகாம் என, திசையற்ற ஒரு பயணத்தை தொடர்ந்திருக்கிறார்.

காலச்சூழல் அவரை திமுகவின் முக்கிய தலைவர்களோடு நெருக்கத்தை ஏற்படுத்தியது. கலைஞர், MGR, வை.கோ, வீரமணி உள்ளிட்ட பலருடன்
நெருக்கம் ஏற்பட்டது.

1980களில் இவரது பொதுவாழ்வு பயணம் இப்படித்தான் தொடங்கியிருக்கிறது.

எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட மனக்கசப்பில் கலைஞருடன் நெருக்கமாகி திமுகவின் தவிர்க்க முடியாத பிரச்சாரரானர் பாபா.

பாபாவின் உரைகள் எம்.ஜி.ஆரை மிரட்டியது. அதேகால கட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் மீனாட்சிபுரத்தில் நடைபெற்ற
சமூக புரட்சியின் விளைவாக இந்து முன்னணி உருவாகியது. ராமகோபால ஐயரின் வன்முறை பேச்சுகளால் பல இடங்களில்
வன்முறைகளும், கலவரங்களும் நடைபெற்றன.

ராமகோபல ஐயரின் மதவெறி பேச்சுக்கு, பாபா பதிலடி கொடுக்கலானார். அதுவே அவரை சிறுபான்மை மக்களிடம் பிரபலமாக்கியது.

அதே சமயம்; அவரது உரை பல இடங்களில் சர்சையானது அவரது கருத்துக்கள் ஏற்கப்பட்டாலும், சில வார்த்தைகள்
எதிர்க்கப்பட்டன என்பது உண்மை.
1989ல் திமுக ஆட்சிக்கு வந்த நேரம். ராமகோபால ஐயரால் நாகூரில் பதற்றம் ஏற்பட்டது. ஆனால் கலைஞர் அரசு பாபாவை கைது செய்து தேசிய
பாதுகாப்பு சட்டத்தில் சிறையிலடைத்தது. திமுக காரராகவே வலம் வந்த பாபா; ஒரு தலைவராக உருவாவதற்கு இச்சம்பவம் ஒரு முக்கிய
காரணமாகும். அகில இந்திய ஜிஹாத் கமிட்டியை உருவாக்கிய பாபாவுக்கு பெரும் ஆதரவு திரண்டது.


அன்றைய பிரபல முஸ்லிம் தலைவர்களான அப்துல் சமது சாஹிப், அப்துல் லத்தீப் சாஹிப் ஆகியோர் தங்களது களத்தை பற்றி கவலைப்படும்
அளவுக்கு அவரது வளர்ச்சி இருந்தது. அப்போது தான் பாட்டாளி மக்கள் கட்சி உருவாகியிருந்தது. டாக்டர்.ராமதாஸ் தமிழினப் போராளி என
அறிமுகமானார். சிறையிலிருந்து பாபாவை அவர் சந்தித்து பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர். ஒடுக்கப்பட்டோர் ஓரணியாக திரளவேண்டிய
அவசியத்தை வலியுறுத்தினார்.

அக்கால சூழலில் உத்திரப்பிரதேசம் மற்றும் பீகாரில் ஜனததளத்தின் கீழ் யாதவர்கள், முஸ்லிம்கள், தலித்துகள் உள்ளிட்டோர். ஓரணியாக திரண்டு
ஆட்சியை கைப்பற்றியிருந்தனர். அதே போன்ற சூழலை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும் என இருவரும் விரும்பினர்.

அதன் எதிரொளியாகவே பாமகவின் தலைவர் பொறுப்பு வன்னியருக்கும், பொதுச் செயலாளர் பொறுப்பு தலித்துக்கும்,
பொருளாளர் பொறுப்பு முஸ்லிமுக்கும் பிரித்தளிக்கப்பட்டது.

அந்த வகையில் தீரன், தலித் எழில்மலை, குணங்குடி ஹனீபா ஆகியோர் முறையே அப்பொறுப்புகளை ஏற்றனர்.
கலைஞர் தனக்கு செய்த துரோகத்தை மறக்காத பாபா, முஸ்லிம் சமுதாயம் திமுகவின் மந்திரபோதையில் மயங்கி கிடப்தை
இனியும் அனுமதிக்கக் கூடாது என முடிவெடுத்து களமிறங்கினார்.

ஜிஹாத் கமிட்டி சார்பில் நடைபெற்ற அனல் பறக்கும் பொதுக்கூட்டங்களில் திமுகவையும், கலைஞரையும் தோலுரித்தார்.
திமுகவின் முஸ்லிம் ஓட்டு வங்கி கலையத் தொடங்கியது.

ஜிஹாத் கமிட்டியின் சார்பில் பொதுக்கூட்டங்கள் போட முடியாத இடங்களில் பாமகவின் சார்பில் பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

பாபாவின் சில கருத்துக்கள் முக்கியமாக இருப்பதாக கூறுவோரும் உண்டு. அது எதிரிகளை மிரளவைக்கவும், சொந்த சமூகத்திற்கு
நம்பிக்கையூட்டவும் அவர் அவ்வாறு பேசியதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.


வன்னியர்களுக்கும், தலித்துகளுக்கும் மத்தியில் அவரது செல்வாக்கு பல மடங்கு உயர்ந்தது. பாமாகவில் அப்போது பேரா. தீரனை தவிர வேறு யாரும்
பேச்சாளர்கள் இல்லை. பாபாவின் வன்னியர் தலித் முஸ்லிம் ஒருங்கிணைப்பை வலியுறுத்தும் உரைகளை வன்னியர்களும், தலித்துகளும்
வரவேற்றனர். அது சமூக நல்லிணக்கத்திற்கும் வழிகோலியது.

அவரது உரையும் எதிரிகள் யார்? என்பதையும் மற்றவர்கள் நமது நண்பர்கள் என்பதயும் விளக்கும் விதமாக பக்குவமடைந்தது.

அதே நேரம் பாபாவை ஆர்.எஸ்.எஸ் போன்ற மதவெறி பயங்கரவாத சக்திகள் கண்காணித்துக் கொண்டே இருந்தனர்.1992 டிசம்பர் 6 அன்று பாபர்
மஸ்ஜித் தகர்க்கப்பட்டதை தொடர்ந்து தமிழகமெங்கும் ஜிஹாத் கமிட்டிதான் கண்டன சுவரொட்டிகளை தமிழகத்தில் துணிந்து ஒட்டியது.

அப்போது RSS,VHP போன்ற இயக்கங்கள் தடை செய்யப்பட்டபோது அதை சமன் செய்யும் உவிதமாக சிறுபான்மையினர் தரப்பிலிருந்து தேவையின்றி
ஜமாத்தே இஸ்லாமியும் ISS-ம் தடை செய்யப்பட்டன.உடனே பாபா பாபர் மஸ்ஜித்தை இடிப்பதை கண்டித்தும்,
காரணமின்றி ஜமாஅத்தே இஸ்லாமியும், ISS-ம் தடைசெய்யப்பட்டதை கண்டித்தும் சென்னையில் மேடை போட்டு கண்டித்தனர்.
அந்த துணிச்சல் பாபாவுக்கு மட்டுமே இருந்தது.

மயிலாடுதுறையில் பாபர் மஸ்ஜித் இடிப்பை கண்டித்து ஜிஹாத் கமிட்டி சார்பாக நடைபெறவிருந்த மாநாடு தடை செய்யப்பட்டது. பிறகு வோறாரு
தேதியில் மீண்டும் நடைபெற்றது.

அம்மாநாட்டிற்கு வருவதாக வாக்களித்த கீ.வீரமணியும், வைரா முத்துவும் வரவில்லை. ஆனால் டாக்டர். ராமதாஸ், டாக்டர் சேப்பன்,
கிருஷ்ணசார் யாதவ் உள்ளிட்டோர் இருந்தனர்.கூரைநாடு பாலத்திலிருந்து மாலை 5 மணிக்கு தொடங்கிய பேரணி இரவு 8 மணிக்கு
மாநாடு நடைபெறுமிடத்திற்கு வந்து சேர்ந்தது.வழியில் ஓரிடத்தில் பாபா அவர்கள் பேரணியை வரவேற்றுக் கொண்டிருந்தார்.
டாக்டர்.ராமதாஸ் மற்றொரு இடத்தில் வரவேற்றுக் கொண்டிருந்தார்.

இதுதான் ஜிஹாத் கமிட்டியின் முதலும், கடைசியுமான பேரணி & மாநாடகும். பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.அப்போது நானும், எனது
ஊரை சேந்தவர்களும் 4 வேன்களில் கலந்துக் கொண்டோம். எங்களை சுற்றியுள்ள வன்னிய கிராமங்களிலிருந்து எங்களை விட அதிக வேன்களில்
வன்னியர்கள் திரண்டு வந்தனர்.பாபாவை முதன் முதலாக நான் அப்போதுதான் பார்க்கிறேன். மேடையில் எல்லோரும் இருக்கும்போது, வேதாரய்ணம்
ஒன்றிய பாமக செயலாளர் ராஜேந்திரன் என்னை மேடையில் வைத்து பாபாவிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

அவரது கரங்கள் மிகவும் மென்மையாக இருந்தது. இதுவே எனது முதலும், கடைசியுமான நேரடி சந்திப்பாகும்.பாபர் மஸ்ஜித் இடிப்புக்கு பின்னால்

தமிழக சிறுபான்மையினர் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். ஆனால், ஜிஹாத் கமிட்டியால் உரிய அளவில் எதிர்வினை ஆற்ற முடியவில்லை என்ற
குறையும் எழுந்தது. ஆயினும் பாபாவின் செல்வாக்கு குறையவில்லை. வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து உழைக்கும் தமிழக மக்களின் ஆதரவு
அவருக்கு வலுவாக இருந்தது.

அன்றைய ஜெயலலிதா அரசின் அடக்குமுறைகள் மற்றும் தடா சட்ட பாதிப்புகளின் எதிர்வினைவால் 1995&ல் தமுமுக உருவாகியது.ஜனநாயக
போரட்டங்களின் வழியாக உரிமைகளையும், பாதுகாப்பையும் பெற வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு தரப்பு சிந்தனையாளர்களும்
ஒருங்கிணைந்த வேளையில்; புதிய அமைப்பை தொடங்குவதை விட தற்போது தான் நடத்திக் கொண்டிருக்கும் தமுமுகவையே எடுத்துக்
கொள்ளுங்கள் என்று அன்றைய பாமக பொருளாளர் குணங்குடி ஹனீபா அவர்கள் கூறியதை அனைவரும் ஏற்றனர். ஆர்ப்பாட்டம், பேரணி,
முற்றுகை, பத்திரிகையாளர் சந்திப்பு என தமுமுகவின் பரபரப்பு நடவடிக்கைகளால் சமுதாயத்தின் கவனம் தமுமுக பக்கம் திரும்பியது.

அப்போது பாபாவின் செயல்பாடுகளும், பிரச்சாரங்களும் சற்று குறையத் தொடங்கின. அவர் மீது சிலர் அவதூறுகளையும், பழிகளையும் கூறியது
அவரை பாதித்தது. அவர் சென்னையில் தங்குவதை விட கோபிச்சட்டிபாளையம், பொள்ளாட்சி என கொங்கு பகுதியில் அதிகமாக முகாமிட்டார்.

இந்நிலையில் தான் டாக்டர்.ராமதாஸ் சென்னையில் ஈழத்தமிழர்களுக்கான மாநாட்டை அறிவித்தார். அதில் பால்தாக்ரேயும கலந்துக் கொள்வார்
என்றதும், பாபா கொந்தளித்தார். ராமதாசுடனான அவரது உறவு முற்றுப்புள்ளிக்கு வந்தது.இனி அடுத்தவர்களுக்கு ஏணியாக இருப்பதை விட நாமே
ஜிஹாத் கமிட்டியின் சார்பாக ஓர் அரசியல் கட்சியை ஏன் தொடங்கக் கூடாது? என்ற சிந்தனைக்கு அவரை தள்ளியது. இது தொடர்பாக அவர் நிறைய
ஆலோசித்தாக அவரோடு நெருக்கமாக இருந்த தாம்பரம் காமில் என்னிடம் ஒருமுறை கூறினார்.

ஆனால் மதவெறி சக்திகள் அவரது உயிருக்கு குறி வைத்து சுற்றிக் கொண்டிருந்ததை ஏனோ அலட்சியப்படுத்திவிட்டார்.1997 ஜனவரில் 28 ஆம் தேதி
அப்போது ரமலான் மாதம். இஃப்தார் முடிந்த நேரம். பொள்ளாசியில் தனது கவுண்டர் சமுதாய நண்பரின் வீட்டிலில் தொலைக்காட்சி செய்திகளை
பார்த்துவிட்டு வெளியே வந்து தனது ஜீப்பில் ஏறிய போது 6 பேர் கொண்ட பயங்கரவாத கும்பல் அவர் மீது வெடிகுண்டை வீசி சரமாரியாக வெட்டித்
தள்ளியது.எதிரியின் கையால் நான் வெட்டப்பட்டு சாக வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என பல மேடைகளில் அவர் முழங்கியவாரே அவர்
ஷஹீதானார்.

தமிழகம் கொந்தளிப்பு

பாபா கொல்லப்பட்ட செய்தி இரவு 9 மணிக்கெல்லாம் பரவத் தொடங்கியது. தமிழகமெங்கும் மக்கள் தராவீஹ் தொழுகையில் ஈடுபட்டுக்
கொண்டிருந்தனர். அப்போது இப்போதிருப்பது போல் எல்லோரிடமும் செல்போன் வதிகள், ஈமெயில், குறுஞ்செய்தி வசதிகள் எதுவும் இல்லை.பல
ஊர்களுக்கு ஷஹர் நேரத்தில்தான் செய்தி போய் சேர்ந்தது. பலரும் பதறினார்கள். பெண்கள் எல்லாம் கூட அழுதார்கள்.

ஆங்காங்கே கல்வீச்சுகளும், பேருந்து உடைப்புகளும், கடை அடைப்புகளும் நடைபெற்றன. வன்னிய மக்களும், தலித்துகளும், முஸ்லிம்களும் மற்ற
சமூகங்களும் கொந்தளித்து பாபாவுக்காக ஆங்காங்கே மவுன பேரணிகளை நடத்தினார்கள்.தாம்பரம் உள்ளிட்ட பல ஊர்களில் கலவரம் 6 முஸ்லிம்கள்
கொல்லப்பட்டார்கள் காவல்துறை அராஜகம் செய்தது.

வைகோ, அப்துல் சமது, லத்தீப், ராமதாஸ் போன்ற தலைவர்கள் இரங்கள் அறிக்கை வெளியிட்டார். ஆனால், கலைஞர் சட்டமன்றத்தில் பாபாவை
குற்றவாளி போல பதிவு செய்தார்.அவர் MGR-க்கும் பின்னர் தனக்கும் நெருக்கமாக இருந்தவர். என்றும் பிறகு கடுமையாக விமர்சித்தவர் என்றும்
பேசினார்.

பழைய நட்புக்காக கூட இரங்கள் அறிக்கை வெளியிடவில்லை.வெளிநாடுகளில் வாழும் தமிழக மக்கள் பெரும் வேதனையில் ........
தமுமுக சார்பில் பாபாவின் படுகொலையை கண்டித்து சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது. தமுமுகவின்
ஆர்ப்பாட்டத்திற்கு அப்போதுதான் பல தரப்பு மக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

பாபாவின் உடல் அவரது சொந்த ஊரான புது ஆயக்குடிக்கு எடுத்து செல்லபபட்டது. பல்வேறு சமூகங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து
கொண்டனர். தமுமுக சார்பில் பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி, இந்திய தேசிய லீக் சார்பில் அப்போதைய சட்ட�
நூல் அறிமுகம்: 1948
ஜனவரி 30

இந்தியாவில் முக்கியத் தலைவர்களின் பிறந்த நாட்களும், இறந்த நாட்களும் முக்கியத்துவத்துடன் நினைவுகூரப்படுகின்றன. அரசு விளம்பரங்களுடன் ஆடம்பர நிகழ்வுகளாக அவை வரலாறுகளைக் கூறுகின்றன.

ஆனால் காந்தியின் நினைவுநாள் மட்டும் முக்கியத்துவமின்றி பெயரளவுக்கு நினைவு கூரப்படுகிறது. இதற்குக் காரணம் என்ன? காந்தியின் நினைவு தினத்தை முதன்மைப்படுத்தினால், காந்தியின் படுகொலைக்கான பின்னணி வருடந்தோறும் நினைவுபடுத்த வேண்டிவரும்.

காந்தியைக் கொன்ற கோட்சே, அவனது சமூகமான சித்பவன் பிராமணர்கள், அவனை இயக்கிய ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம், அதன் முக்கியத் தலைவர்கள் உள்ளிட்டோரின் சதிகள் வருடந்தோறும் விவாதிக்கப்படுவதை ஆதிக்க சக்திகள் விரும்புவதில்லை.

இன்றுவரை கடந்த 64 வருடங்களாக காந்தியைக் கொன்ற பயங்கரவாதியான கோட்சேயின் சாம்பலை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ். பயங்கரவவத அமைப்பு.

காந்தியைக் கொன்ற கோட்சே, அப்பழி முஸ்லிம்கள் மீது விழவேண்டும் என்ற சதித்திட்டத்தோடு செயல்பட்டான். முஸ்லிம்களைப் போல பிறப்புறுப்பில் சுன்னத் செய்துகொண்டு, கையில் இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக்கொண்டு இப்படுகொலையைச் செய்தான்.

காந்தி கொலையானதும் அவன் பிடிக்கப்பட்டான். அப்போது ஆர்.எஸ்.எஸ். கும்பல் காந்தியைக் கொன்றவர் ஒரு முஸ்லிம் என்று நாடெங்கும் பரப்பியது. முஸ்லிம்களும், அவர்களது சொத்துக்களும் தாக்கப்பட்டன. உடனே பிரதமர் நேரு, அகில இந்திய வானொலி வழியாக, வதந்தியை மறுத்து, காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த நாதுராம் கோட்சே என்பதைத் தெரிவித்ததும் நிலைமை மாறியது. காந்தியின் படுகொலைக்கு அன்றைய உள்துறை அமைச்சரும், தீவிர மதவெறியருமான சர்தார் வல்லபாய் படேலும் மறைமுகக் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதுபோன்ற ஏராளமான உண்மைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. இச்சூழலில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம், புதிய தலைமுறை இந்தியர்களிடம் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.

காந்தி படுகொலைக்கான பின்னணியைத் தோலுரிக்கும் வகையில் ‘1948 ஜனவரி 30’ என்ற நூலை பிரபல திராவிட இயக்கவாதியான திருவாரூர் அர.திருவிடம் எழுதியுள்ளார். இந்நூலை நீங்களும் படித்து, உங்களது இந்து நண்பர்களிடமும் அறிமுகப்படுத்த வேண்டும். பள்ளிக்கூட மாணவர்களிடமும், ஆசிரியர்களிடம் இந்நூல் பரப்பப்படுவது அவசியமாகும்.

நூல்: 1948 ஜனவரி 30
கிடைக்குமிடம்: நக்கீரன் பதிப்பகம்
105, ஜானிஜகான்சாலை,
இராயப்பேட்டை, சென்னை&14
தொடர்புக்கு: 044&43993029
விலை: ரூ.125

1948 ஜனவரி 30, வெள்ளிக்கிழமை, குளிரிலும், பனியிலும் மரம், செடிகள்கூட நடுங்கிக் கொண்டிருக்கும் டெல்லிக் குளிரில் வழக்கம்போல் இருளுக்கு முன்பாகவே எழுந்திருந்தார் காந்தி.
விழுந்தது போக மீதி இருந்த சில பற்களை, முனை நசுக்கி நாராக்கப்பட்ட குச்சி ஒன்றினால் துலக்கி, காலைக் கடன்களை முடித்து, பகவத் கீதையின் சில பக்கங்களைப் படித்து கடவுளை வணங்கியபின், தரையில் உட்கார்ந்து எழுதுவதற்காகவே தயாரிக்கப்பட்ட ஒரு அடி உயரமுள்ள சாய்வான மேசை ஒன்றின்முன் அமர்ந்து காங்கிரஸ் கட்சிக்கான சில புதிய சட்டதிட்ட விதிகளை எழுதிக் கொண்டிருந்தார்.

காலை மணி 8. தேநீர் அருந்தியவாறு மாலையில் நடத்தப் போகும் கொலையை எப்படிச் செய்யலாம் என்ற ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்கள் சதிகாரர்கள் மூவரும். முதல்நாள் மாலை அவர்கள் பிர்லா மாளிகை சென்றபோது போலீசார் உடல்ரீதியான ஆயுதப் பரிசோதனைகள் எதுவும் செய்யவில்லை என்றாலும், இன்றும் அதேநிலை இருக்கும் என்று நம்பமுடியாது. பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிரமாக இருக்கும் போலீசார் திட்டத்தை மாற்றி & வருபவர்களிடம் ஆயுதங்கள் இருக்கின்றனவா என்று பரிசோதனை செய்தால் பிடிபட்டுவிடுவோம். எனவே கருப்புப் போர்வை ஒன்றினால் முகத்தையும், கேமராவையும் மூடி படம் எடுக்கும் ஒரு அடி சதுரமும் மூன்று கால்களும் கொண்ட கேமரா ஒன்றை வாங்கி அதற்குள் துப்பாக்கியைப் போட்டுக் கொண்டு உள்ளே நுழையலாம். மிக அருகில் இருந்து சுடுவதற்கு வசதியாக படம் எடுக்கப் போகும் சாக்கில் காந்தியின் வழிபாட்டு மேடைக்கு மிக அருகிலேயே கேமராவைப் பொருத்திக் காத்திருந்து, சரியான நேரம் வரும்போது சுட்டுவிடலாம் என்ற நாதுராம் கோட்சேயின் ஆலோசனையை ஆப்தே மறுத்துவிட்டான்.

அதுபோன்ற கேமராக்களை இப்போது யாரும் பொது இடங்களிலும், செய்தி சேகரிக்கப் போகும் இடங்களிலும் பயன்படுத்துவதில்லை. கைக்கு அடக்கமான வெளிநாட்டு கேமராக் களைத் தான் பயன்படுத்துகிறார்கள். அதற்கும் மேலாக & இதற்குமுன் காந்தியைக் கொலை செய்ய முயற்சித்த போதும், படம் பிடிக்கப் போவதாக சொல்லித்தான் உள்ளே நுழைந்தோம். எனவே படப்பிடிப்பாளர்களிடம் போலீசார் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பார் கள் என்ற ஆப்தேயின் கருத்தை மற்றவர்களும் ஏற்றுக்கொண்டனர்.

மாற்றுத் திட்டமாக முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை அணிந்து செல்லலாம் என்றான் ஆப்தே. முஸ்லிம் பெண்களின் காவலராகிவிட்ட காந்தியைப் பார்க்க, வழிபாட்டுக் கூட்டத்திற்கு ஏராளமான முஸ்லிம் பெண்கள் வந்து கொண்டிருந்தனர். அதற்கு வழிபாட்டு மேடையின் அருகிலும் செல்ல முடியும் என்று முடிவு செய்த அவர்கள் பர்தா வாங்குவதற்காக கடைத்தெருவிற்கு வந்தார்கள். முஸ்லிம்கள் அதிகம் வாழும் பழைய டில்லியில் பர்தா வாங்குவது ஒன்றும் சிரமமாக இல்லை.

ரயில் நிலையம் அருகிலேயே உள்ள கடை ஒன்றில் பெரிய அளவிலான பர்தா ஒன்றை வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பினார்கள்.

பர்தாவைப் போட்டுப் பார்த்த நாதுராம் கோட்சே இதுவும் வராது என்று அதைக் கழற்றித் தூர எறிந்தான். ஏராளமான சுருக்கங்களும் மடிப்புகளும் இருப்பது மட்டுமல்லாமல், கண்களையும் மறைக்கும் இதைப் போட்டுக் கொண்டு குறி பார்த்து சுட முடியாது. அப்படி ஒருநிலை ஏற்பட்டு காந்தியையும் சுட முடியாமல் பிடிபட்டால் பெண் வேடமணிந்து சென்ற கேவலத்திற்கும் ஆளாக நேரிடும் என்றான் கோட்சே. வேறு என்ன செய்யலாம் என்று மூவரும் ஆளுக்கு ஒரு கருத்தைச் சொல்வதும், இன்னொருவர் மறுப்பதுமாக நேரம் ஓடிக்கொண்டிருந்தது.

இறுதியாக ஒரு திட்டம் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. டெல்லியின் குளிரைத் தாங்குவதற்காக முழங்கால் வரை நீண்ட, மழைக்கோட்டு போன்ற தொளதொளப்பான மேலாடை அப்போது பெரும்பாலானோரால் அணியப்பட்டு வந்தது. துப்பாக்கியை இடுப்பில் செருகி, மேலே அந்தக் கோட்டை அணிந்தால் இடுப்பி லிருக்கும் துப்பாக்கியை எவராலும் கண்டுபிடிக்க முடியாது என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். நீங்கள் இருவரும் போய் அந்த ஆடையை வாங்கி வாருங்கள் என்றான் தனிமையில் இருக்க விரும்பிய கோட்சே.

சைவ உணவை விரும்பிய ஆப்தே வேறு ஒரு உணவு விடுதிக்கும் போய் மதிய உணவை முடித்துக் கொண்டு தொளதொளப்பான அந்த ஆடையை வாங்கிக்கொண்டு திரும்பிய போது, அவர்கள் தங்கி இருந்த ரயில்வே ரிடையரிங் அறையைக் காலி செய்வதற்கான நேரம் தாண்டி இருந்தது. எனவே அறையைக் காலி செய்துவிட்டு, முதல் வகுப்பு பயணிகள் ஓய்வறைக்கு தற்காலிகமாக இடம் மாறினார்கள் மூவரும். அறையைக் காலி செய்யும் முன் துப்பாக்கியை எடுத்து அதற்குள் ஏழு தோட்டாக்களைத் திணித்த நாதுராம் அதை இடுப்பில் செருகிக்கொண்டு அதை மறைப்பதற்காக நண்பர்கள் புதிதாக வாங்கி வந்த ஆடையை அணிந்து கொண்டான்.

மதிய உணவிற்குப்பின் சற்று ஓய்வெடுத்த காந்தி, பத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைச் சந்தித்திருந்தார். இறுதியாக அவரைச் சந்தித்தவர் வல்லபாய் படேல். நேருவுக்கும் அவருக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலக விரும்புவதாக அவர் காந்தியிடம் கொடுத்திருந்த கடிதம் இருவருக்கும் இடை யில் இருந்த சிறிய மேசையில் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது.

நேரு, படேல் இருவரையுமே இழக்க விரும்பாத காந்தி, சிக்கலான சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஒருவருக்கொருவர் இணங்கிப் போனதுபோல் இப்போதும் இருக்க வேண்டும் என்று படேலிடம் வற்புறுத்தினார். ஆழமான அவர்களது விவாதம் நேரம் போவது தெரியாமல் தொடர்ந்து கொண்டிருந்தது. மாலைச் சிற்றுண்டிக்கான நேரம் வந்துவிட்டதால், சில ஆரஞ்சுச்சுளைகள், காற்கறி சூப், ஆட்டுப்பால் ஆகியவற்றைக் கொண்டு வந்தார் காந்தியின் உதவியாளர் ஆபா. அவற்றைச் சாப்பிட்டு முடித்ததும், உழைக்காமல் உண்ணும் உணவு திருடுவதற்குச் சமம் என்ற அவரது கொள்கைப்படி ராட்டையில் நூல் நூற்றவாறு படேலிடம் விவாதத்தைத் தொடர்ந்தார் காந்தி.

மாலை 4 மணிக்குப் புறப்பட வேண்டும் என்பது அவர்கள் திட்டம். அதுவரை ரயில் நிலைய ஓய்வு அறையிலேயே பாதுகாப்பாகத் தங்க விரும்பிய அவர்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதையும் முடிவு செய்திருந்தார்கள். முதலில் கோட்சே மட்டும் பிர்லா மாளிகைக்குச் செல்ல வேண்டும்.

ஆப்தேயும், கார்கரேயும் அவனைப் பின்தொடர்ந்து தனியே செல்ல வேண்டும். வழிபாட்டுக் கூட்டத்தில் காந்தி அமரும் மேடையில் இருந்து 30 அடி தூரத்திற்குள் சுடுவதற்கு வாய்ப்பான ஒரு இடத்தில் கோட்சே இருப்பான். ஆப்தேயும், கார்கரேயும் அவனது இரண்டு பக்கத்திலும் அறிமுகம் இல்லாதவர்கள் போல் நிற்கவேண்டும். எதுவும் பேசக்கூடாது. கோட்சே சுடும் நேரத்தில் அதை யாராவது பார்த்துவிட்டு தடுக்க முயன்றால் தடுக்க முயல்பவர்களை அவர்கள் இரண்டு பேரும் தடுத்து நிறுத்த வேண்டும், என்பது அவர்களது செயல் திட்டம்.

பிர்லா மாளிகைக்குப் போவதற்குமுன், பிர்லா மந்திருக்குப் போகவேண்டும் என்பது அவர்களின் விருப்பம். துப்பாக்கி வைத்திருக்கும் கோட்சே முதலில் புறப்பட்டான். ஆனால் அவன் பிர்லா மந்திருக்குப் போகவில்லை. அதற்கு அருகே உள்ள சிவாஜியின் சிலையருகே உலாத்திக் கொண்டிருந்தான். பின்னால் புறப்பட்ட ஆப்தேயும், கார்கரேயும் பிர்லா மந்திருக்குச் சென்றார் கள். காலணிகளை வெளியே கழற்றி வைத்துவிட்டு, தங்களது வருகையின் அடையாளமாக கோவில் மணியை சிலமுறை ஆட்டி னார்கள்.

மந்திரில் உள்ள லட்சுமி நாராயணன், காளி ஆகிய கடவுள்களிடம் தங்களது முயற்சி வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள்.

மக்கள் போற்றும் 78 வயதான முதிய தலைவரைக் கொலை செய்வதற்கு அவர்கள் கடவுளின் துணை யை வேண்டினார்கள். யார் எதை வேண்டினாலும் தட்டில் விழும் சில காசுகளுக்காக கடவுளின் அருளுக்கு அடையாளமாக சில பூக்களையும், யமுனை நதியின் (டெல்லியில் ஓடுவதால் சுலபமாகக் கிடைக்கும்) புனித நீரில் சில துளிகளையும் கொடுக்கும் பிர்லா மந்திரின் அர்ச்சகர் அவர்களுக்கும் பிரசாதங்களைக் கொடுத் தார்.

வணங்கிய கடவுள்கள் உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கையுடன் வெளியே வந்து, எதிரே காத்திருந்த கோட்சேயிடம் நேரமாகி விட்டது என்பதற்கு அடையாளமாக தனது கைக்கெடிகாரத்தைப் பார்த்தான். சின்ன முள்ளிலும் பெரிய முள் 6லும் இருந்தது. ஆப்தேயையும் கார்கரேயையும் பார்த்து, இரண்டு கைகளையும் கூப்பி வணங்கிவிட்டு எதிரே வந்த டோங்கா ஒன்றைப் பிடித்து பிர்லா மாளிகைக்குச் சென்றான் கோட்சே. சில நிமிடங்களுக்குப்பின் இன்னொரு டோங்காவைப் பிடித்து அவனைப்பின் தொடர்ந்தார்கள் ஆப்தேயும் கார்கரேயும்.

நேரம் தவறாமை காந்தியின் உடன்பிறந்த குணம். எந்தச் சூழ்நிலையிலும் சரியாக 5 மணிக்கு வழிபாட்டுக் கூட்டத் தைத் தொடங்கி விடுவார். இப்ப�

Friday, February 3, 2012

Dear all.
Rasoolullah Sallallahu alaihiwasallam was praised in front of him by Sahaba RA. See below. Where is the question of any bidath hassan or otherwise?

Sahabi Hassan ibn Thabith RA was a favourite poet of Rasulullah Sallallahu alaihiwasallam. Hassan was on the mimber at the nabi's masjid at Madina; Nabi and sahaba are sitting before him. Nabi wants Hasan to recite a poem in praise of Nabi. A part of the poem:
"Ya Rasoolullah! Allah tha'aala created crores of creatures according to His liking; Allah tha'aala created you according to YOUR liking." Hear the absorbing lecture
'Who is sunnath jamath- byMoulavi al-haj Ibrahim (Rabbani) Alim - 6' (16 parts) at the following link:
http://ping.fm/q1a6f

Another poem of Hassan RA:

Wa ahsanu minka lam tara qattu aini
Wa ajmalu minka lam talidin nissa'u
Khuliqta Mubarra' an min Kulli aibin
Ka-anna-ka qad khuliqta kama tasha'u

And I have never seen anyone more strikingly handsome than you
And no woman ever gave birth to anyone more nobler than you
O Holy Prophet! You have been created free from all defects
It is indeed as if you have been created just as you wished
See the following youtube videos:
http://ping.fm/QmND5

http://ping.fm/y80j7

To know more about Hassan RA go to link:

http://ping.fm/QHZN3

Another poem by Hassan RA

The light of the dawn is from the radiance of Your Blessed Face
and The sparkle of the night is from the glimmer of Your Blessed Hair

Our Master is the treasure of grace, He is a treasure of mercy
He is the guide of the entire Nation, showing us the way of the Sacred Law

On the command of your Blessed finger the tree began to walk
Embraced in your hand the stones began to speak
Upon one gesture of Your blessed finger the moon was split in two

On the night of the Ascension Archangel Gabriel came with glad tidings
Your Lord invites you to the heavens, bestowing upon You the honour of intimacy

Therefore You are our benefactor You are our leader
You are the cause of our dignity and preservation
Dear all.
Rasoolullah Sallallahu alaihiwasallam was praised in front of him by Sahaba RA. See below. Where is the question of any bidath hassan or otherwise?

Sahabi Hassan ibn Thabith RA was a favourite poet of Rasulullah Sallallahu alaihiwasallam. Hassan was on the mimber at the nabi's masjid at Madina; Nabi and sahaba are sitting before him. Nabi wants Hasan to recite a poem in praise of Nabi. A part of the poem:
"Ya Rasoolullah! Allah tha'aala created crores of creatures according to His liking; Allah tha'aala created you according to YOUR liking." Hear the absorbing lecture
'Who is sunnath jamath- byMoulavi al-haj Ibrahim (Rabbani) Alim - 6' (16 parts) at the following link:
http://ping.fm/xdTC2

Another poem of Hassan RA:

Wa ahsanu minka lam tara qattu aini
Wa ajmalu minka lam talidin nissa'u
Khuliqta Mubarra' an min Kulli aibin
Ka-anna-ka qad khuliqta kama tasha'u

And I have never seen anyone more strikingly handsome than you
And no woman ever gave birth to anyone more nobler than you
O Holy Prophet! You have been created free from all defects
It is indeed as if you have been created just as you wished
See the following youtube videos:
http://ping.fm/ifQYm

http://ping.fm/ejnBV

To know more about Hassan RA go to link:

http://ping.fm/CEC5w

Another poem by Hassan RA

The light of the dawn is from the radiance of Your Blessed Face
and The sparkle of the night is from the glimmer of Your Blessed Hair

Our Master is the treasure of grace, He is a treasure of mercy
He is the guide of the entire Nation, showing us the way of the Sacred Law

On the command of your Blessed finger the tree began to walk
Embraced in your hand the stones began to speak
Upon one gesture of Your blessed finger the moon was split in two

On the night of the Ascension Archangel Gabriel came with glad tidings
Your Lord invites you to the heavens, bestowing upon You the honour of intimacy

Therefore You are our benefactor You are our leader
You are the cause of our dignity and preservation

Thursday, February 2, 2012

கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.

கணவன், மனைவி மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசை தான். அது சிலருக்கு எளிதாகவும், அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது.

கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்.

* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை...?

* கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன..?

* குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி..?

* குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன..?

* வரவு, செலவை வரையறுப்பது எப்படி..?



குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை....?

1. வருமானம்.
2. ஒத்துழைப்பு.
3. மனித நேயம்.
4. பொழுதுபோக்கு.
5. ரசனை.
6. ஆரோக்கியம்.
7. மனப்பக்குவம்.
8. சேமிப்பு.
9. கூட்டு முயற்சி.
10.குழந்தைகள்.



கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?

1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக்கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு, மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் “இது உன் குழந்தை” என்று ஒதுங்கக்கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டு, சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரை குறை சொல்லக்கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.



மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன...?

1. பள்ளி, அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
2. காலையில் முன் எழுந்திருத்தல்.
3. எப்போதும் சிரித்த முகம்.
4. நேரம் பாராது உபசரித்தல்.
5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக்கூடாது.
8. அதிகாரம் பண்ணக்கூடாது.
9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
11. கணவனை சந்தேகப்படக்கூடாது.
12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக்கூடாது.
13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்து பேசக்கூடாது.
15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
19. கொடுக்கும் பணத்தில் சீராக குடும்பம் நடத்த வேண்டும்.
20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது.
21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
22. எதிர்காலத் திட்டங்களை சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேசவேண்டும்.
25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
26. குழந்தையை கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
27. சுவையாக சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
32. உடம்பை சிலிம் ஆக வைத்து கொள்ள வேண்டும்.



பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி...?

தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும்.

1.சுயமாக சிந்திக்க, சுயமாக செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். 2.படிப்பில், அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்கு பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.
3.குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டு விடவும் கூடாது.
4.குழந்தைகளுக்கு அன்புப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப்படுத்தவேண்டும்.
5.’நீ ராசா அல்லவா..? ராசாத்தி அல்லவா..?’ என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும்.
6.“மக்கு,மண்டு,மண்டூகம்” போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.
7.பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.



மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது.....?

பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால் தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக "டிக்" செய்து கண்டுபிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.

1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.
2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.
3. அவரவர் வாக்கை காப்பாற்ற தவறுதல்.
4. விரும்பியதை பெற இயலாமை.
5. ஒருவரையொருவர் நம்பாமை.
6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.
7. உலலாசப் பயணம் போக இயாலாமை.
8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.
9. விருந்தினர் குறைவு.
10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.
11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இல்லை.
12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.
13. ஒருவர் மனம் புண்படும்படியாக பேசுதல்.
14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.



உங்கள் பங்கு என்ன...?

உங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்க, தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து, இல்லாததை கொண்டு வர வேண்டும்.

1. அன்பாகப் பேசுவது.
2. பிறர் மீது அக்கறை காட்டுவது.
3.வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.
4. குறை கூறாமல் இருப்பது.
5.சொன்னதை செய்து கொடுப்பது.
6. இன்முகத்துடன் இருப்பது.
7.முன் மாதிரியாக நடந்து கொள்வது.
8. பிறரை நம்புவது.
9.ஒன்றாக பயணம் போக விரும்புவது.
10. பணிவு.
11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது.
12. பிறர் வேலைகளில் உதவுவது.
13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.
14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.
15. சுறுசுறுப்பு.
16. சிறிய விசயங்களைக் கூட பாராட்டுவது.
17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.
18. நகைச்சுவையாக பேசுவது.
19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.
20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.
21. நேரம் தவறாமை.
22. தற்பெருமை பேசாமல் இருப்பது.
23. தெளிவாகப் பேசுவது.
24. நேர்மையாய் இருப்பது.
25. பிறர் மனதை புண்படுத்தாமல் இருப்பது.


எதற்கும் யார் பொறுப்பு.....?

நமது அனைத்து நன்மை தீமைகளுக்கும் நாமே பொறுப்பு.
அன்றாடம் அனேகம் பேரை சந்திக்கிறோம். உதவி கேட்கின்றோம். ஆணையிடுகிறோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறுகிறோமா..?
பல நேரங்களில் பகையும், பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன.
விளைவாக – விரக்தியும், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, தீராத கவலை, அமைதியின்மை, மது, சிகரெட் பழக்கம், தூக்க மின்மை, ஒத்துப்போக இயலாமை, உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம் ஏன் இந்த நிலை..?

நாம் மகிழ்வாக இருக்க, நம்மால் பிறரும் மகிழச்சி பெற, பிறர் நம்மை விரும்ப, பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர, பிறரிடம் நம் காரியங்களைச் சாதித்து கொள்ள பத்து கட்டளைகள்.



பத்து கட்டளைகள்.

1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.
2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.
3. இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.
4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.
5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாக செயல்படுங்கள்.
6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.
7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப்படுத்துங்கள்.
8.ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.
9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்.
10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.


“வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம்”



நன்றி: ஈகரை தமிழ் களஞ்சியம் | சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்.

--


ALAVUDEEN

Wednesday, February 1, 2012

http://ping.fm/Df0CW


என்ன செய்யப்போகிறோம்...?



என்ன செய்யப்போகிறோம்...?

பையன் பல்லாவரம். பெண் பெசண்ட் நகர். வசதியான குடும்பத்துப் பெண். இருவரும் முஸ்லிம்கள். படிக்கும்போது முகிழ்த்த நட்பு காதலாகத் துளிர்த்தது. பெண் வீட்டாரிடம் இருவரும் தம் காதல் குறித்துத் தெரிவித்துத் திருமணத்திற்காக ஏங்கியுள்ளனர்.


ஏற்கெனவே மாப்பிள்ளை பேசி முடிவாகிவிட்டது; இப்போது ஒன்றும் செய்வதற்கில்லை என்று பெண் வீட்டார் கதவை அழுத்தமாகச் சாத்திவிட்டனர். பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையுடன் பெரிய இடத்துப் பெண்ணின் திருமணமும் நடந்து முடிந்துவிட்டது. இப்போது அவள் ஐந்து மாத கர்ப்பிணி.
இந்நிலையில், அப்பெண் தன் பழைய காதலனுடன் பெங்களூர் ஓடிவிட்டாள். அங்கு ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கிக்கொண்டு, "நாங்கள் சேர்ந்துவாழ விரும்புகிறோம். பிரித்தால் தற்கொலை செய்து கொள்வோம்'' என்று பையனும் பெண்ணும் மிரட்டல் விடுக்கிறார்கள்.

-------------------------------------------------------------------------------------------------------------------

என்ன செய்யப்போகிறோம்...?

பெண் படித்துக்கொண்டிருந்தபோது டியூஷன் சென்டர் போவது வழக்கம் .இதுவும் சென்னையில்தான். அங்கு டியூஷன் எடுத்த ஆசிரியர் இந்து. மாணவி முஸ்லிம். இருவருக்கும் இடையே ஆசிரியர் - மாணவி என்ற உறவுக்கு மேலே காதல் தலைதூக்கியது. பெண்ணின் வீட்டாருக்கு விவரம் தெரியுமோ தெரியாதோ, ஒரு கல்லூரி விரிவுரையாளருக்கு மணமுடித்து வைத்துவிட்டனர். மாப்பிள்ளை முஸ்லிம். சேர்ந்துவாழ்ந்தனர். அடையாளமாக வயிற்றில் ஏழு மாதக் குழந்தை.


இந்நிலையில் திடீரெனப் பெண் காணாமல் போய்விட்டாள். பிறகுதான் தெரிந்தது, அவள் தன் பழைய காதலனுடன் எங்கேயோ சுற்றித் திரிகிறாள் என்று. பின்னர் வீடு திரும்பிய அவளை, விவாகரத்துச் செய்துவிட வேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டார் ஒற்றைக் காலில் நிற்கிறார்கள். கணவனோ, மனைவியை மன்னித்து ஏற்கத் தயார்.

--------------------------------------------------------------------------------------------------------------------

என்ன செய்யப்போகிறோம்...?

பிராமணப் பெண். பையன் முஸ்லிம். தேனி மாவட்டம். கல்லூரியில் உருவான காதல், இரு வரையும் கண்காணாத இடத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டது. இருவரும் இப்போது சேர்ந்து வாழ்கிறார்கள் என்பது மட்டும் தெரியும். எங்கே, எப்படி, திருமணம் ஆனதா, இல்லையா எதுவும் பையன் வீட்டாருக்குத் தெரியாது.

--------------------------------------------------------------------------------------------------------------------

கிட்டத்தட்ட இதே பாத்திரம், வேலூர் மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில்.

தினகரன் நாளிதழில் வந்த ஒரு செய்தி என்ன செய்யப்போகிறோம்...?

இப்படி ஒன்றல்ல; இரண்டல்ல. பல நூறு சம்பவங்கள். நகரம், கிராமம் என்ற வித்தியாசமில்லாமல் நம் குடும்பங்களில் அரங்கேறிவருகின்றன. மேலைநாட்டுக் கலாசாரம், சின்னத்திரை, வண்ணத்திரை என்றெல்லாம் காரணங்களைச் சொல்லிவிட்டால் போதுமா? மலைப் பாம்பாய் வாய் பிளந்து மிரட்டிக்கொண்டிருக்கும் இந்தப் பேராபத்தைச் சமுதாயம் எப்படி எதிர்கொள்ளப்போகிறது? இந்த வைரஸுக்கு வைத்தியம் என்ன?

-------------------------------------------------------------------------------------------------------------------------

பெண் கல்வி.

முஸ்லிம் பெண்கள் சுயமாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்; பிரச்சினைகளைத் துணிவோடு எதிர்கொண்டு சாதிக்க வேண்டும் என்பதற்காகப் பெண் கல்வியை அனைவரும் வலியுறுத்துகிறோம். அது உண்மையும்கூட.


இப்போதெல்லாம் பெரிய நகரங்களில் மட்டுமன்றி, முஸ்லிம் ஊர்களிலும்கூட சமுதாயக் கண் மணிகள் நிறையவே படிக்கின்றனர். உயர்கல்வியில் தீவிர ஈடுபாடு காட்டத் தொடங்கிவிட்டனர். இளநிலைப் பட்டப் படிப்புக்கும் மேலாக, உயர்நிலைப் பட்டப்படிப்பிலும் முஸ்லிம் மாணவிகள் ரேங்க் ஹோல்டர்களாக ஜொலிக்கின்றனர். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், கல்வி ஒரு பக்கம் வளர்ந்தால், மறுபக்கம் கலாசாரச் சீரழிவு தேள் போல் கொட்டுகிறதே! முன்பு நம் இல்லங்களை அலங்கரித்த ஒழுக்கம், நாணம், அடக்கம் ஆகிய உயர் பண்பாடு களெல்லாம் சிறிது சிறிதாக மலையேறத் தொடங்கிவிட்டனவே!


நாம் என்ன செய்யப்போகிறோம்?

இதற்காகப் பெண் கல்வியை ஓர் எல்லைக்குள் முடக்கிவிட முடியுமா? அப்படியானால், நம் வீட்டு ஆண் பிள்ளைகளும்கூட மாற்றார் தோட்டத்து மான்களுக்குப் பின்னால் ஓடிப்போய் விடுகிறார்களே! ஆண்களும் படிக்கக் கூடாது என்று தடை போட்டுவிட இயலுமா?


கோ எஜுகேஷன்தான் இதற்கெல்லாம் காரணம். எனவே, ஆண்கள் பள்ளியில் ஆண்களையும், பெண்கள் பள்ளியில் பெண்களையும் சேர்த்துவிட்டால், இந்தப் பிரச்சினை வராது என நாம் கூறலாம். ஆனால், இது எல்லா இடங்களுக்கும் பொருந்துமா? பெண்களுக்கெனத் தனியாகப் பள்ளியோ கல்லூரியோ இல்லாத பல ஊர்களில் நம் குழந்தைகள் உயர்கல்வி கற்பது எப்படி?


அடிப்படை மார்க்கக் கல்வி.....

சிறு வயதிலேயே இஸ்லாமிய மார்க்க சம்பந்தமான அடிப்படைக் கருத்துகளை குழந்தைகளின் உள்ளங்களில் ஆழமாகப் பதிய வைத்துவிட்டால், இத்தகைய குற்றங்கள் நிகழாமல் தடுத்து விடலாம். உண்மைதான். சிறு வயதிலேயே "குர்ஆன் மதரசா' எனப்படும் ஆரம்ப அரபிப் பாடசாலையில் குழந்தைகள் சேர்ந்து, குர்ஆன் ஓதக் கற்று, மார்க்கச் சட்டங்களையும் அடிப்படைக் கோட்பாடுகளையும் அறிந்து கொண்டால், பின்னாளில் எவ்வளவு பெரிய படிப்புகளைப் படித்தாலும் பிள்ளைகள் கெட்டுப்போகாமல் இருப்பார்கள். முந்தைய தலைமுறையினர் அப்படித்தான் வளர்ந்தார்கள்.


இதற்குக் காரணம் இல்லாமலில்லை. பசு மரத்தில் ஆணி அறைந்தார் போன்று, இளம் உள்ளத்தில் இறையுணர்வு, இறையச்சம், மறுமை நம்பிக்கை, பெற்றோரின் உரிமைகள், பிள்ளைகளின் கடமைகள், பாலியல் தவறுகளால் விளையும் தீமைகள் உள்ளிட்ட பால பாடங்களைப் பதித்துவிட்டால், அது என்றென்றும் பிள்ளைகளை நல்வழிப்படுத்தும்.



ஆனால், இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கை முறையில் இதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது தான் பெரும் கொடுமை. காலையில் எழுந்தவுடன் அரைகுறையாகக் காலைக் கடனை முடித்துக் கொள்ளும் மழலையர், புத்தக மூட்டைகளைச் சுமந்துகொண்டு பள்ளிக்குச் சென்றுவிடுவர். பல வீடுகளில் குழந்தைகள் பள்ளிக் கூடத்துக்குச் செல்லும்வரை பெரியவர்கள் எழுந்தே இருக்கமாட்டார்கள்.


மதியம் அல்லது மாலை நேரம் வீடு திரும்பியபின் சிறிது நேர விளையாட்டு. பின்னர் மீண்டும் வீட்டுப்பாடம். அத்துடன் டியூஷன். பெரியவர்கள் வீடு திரும்புவதற்கு முன்பே குழந்தைகள் உறங்கிவிடுவார்கள். இப்படி தந்தை - மகன் சந்திப்பே பல நாட்கள் நடக்காமல் போய்விடுவதும் உண்டு. இந்த நிலையில் மதரசாவுக்குக் குழந்தைகளை அனுப்ப நேரம் எங்கே? இப்படி பெற்றோர் அலுத்துக்கொள்கிறார்கள்.


தனி உஸ்தாதை நியமித்து வீட்டிலேயே மார்க்க வகுப்பு நடத்தலாம். ஆனால், இது எல்லாருக்கும் சாத்தியமா? வசதி இல்லாதோர் எத்தனையோ பேர்! வசதி இருந்தாலும் உஸ்தாது கிடைக்க வேண்டும். அவர் பொறுப்போடு வந்து கற்பிக்க வேண்டும். குழந்தைகளும் பெற்றோரும் ஒத்துழைக்க வேண்டும்.


நாலு நல்ல வார்த்தை

இதுதான் இல்லை. வளரும் பிள்ளைகள் நாலு நல்ல வார்த்தைகளைக் கேட்க வேண்டுமல்லவா? அந்த வாசலும் அடைபட்டுக் கிடக்கிறது. பள்ளி, கல்லூரிகளின் வகுப்பு நேரங்கள், மாணவர்கள் வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயானைக் கேட்பதற்குக்கூட அவகாசம் அளிப்பதில்லை. விடுமுறை நாட்களோ வெளியூர் பயணங்கள், குடும்ப நிகழ்ச்சிகள், ஸ்பெஷல் கிளாஸ்கள் எனக் கழிந்துவிடுகின்றன.


மாணவிகளின் நிலை இதைவிட மோசம். மார்க்க உரைகளைக் கேட்பதற்கான முகாந்தரமே அவர்களுக்குக் கிடையாது. ஜும்ஆ இல்லை; சிறப்பு பயான்கள் இல்லை; நல்ல புத்தகங்கள் நம் வீடுகளில் கிடைப்பதில்லை. பல வீடுகளில் இஸ்லாமிய இதழ்களோ நூல்களோ மருந்துக்குக்கூட கண்ணில் படுவதில்லை.


தொலைக்காட்சி உரைகளிலோ -சிலவற்றைத் தவிர- விவரங்களைவிட விரசங்களே அதிகம். அடையாளப்படுத்தவே, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காசு கொடுத்து நடத்துகிறார்கள். தற்புகழ்ச்சிதான் அதில் மிகைக்கிறது; இறைநெறிகள் சொற்பமே. குறிக்கோல் விளம்பரம். அதில் உண்மையான குறிக்கோல் அடிபட்டுப்போகிறது.


தேர்ந்தெடுப்பு முக்கியம்.

இதற்கு ஒரே தீர்வாக, முஸ்லிம்கள் நடத்தும் பள்ளி, கல்லூரிகளில் பிள்ளைகளைச் சேர்க்கலாம் என்றால், அங்கு மட்டும் என்ன வாழ்கிறது என்றே கேட்கத் தோன்றுகிறது. முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் பலவற்றில், பெயருக்குக்கூட இஸ்லாத்தைக் காண முடியவில்லை. அரபி மொழி வகுப்புகளோ, இஸ்லாமிய நீதி போதனை வகுப்புகளோ அங்கு நடப்பதில்லை. நடக்கும் ஒருசில இடங்களிலும் வேண்டா வெறுப்பாக நடத்தப்படுகின்றன; மாணவர்கள் வருவதில்லை.


பாடத்திட்டத்திலேயே இஸ்லாமியப் பாடங்கள் இடம்பெற்றிருக்கும் முஸ்லிம் பள்ளிக் கூடங்கள் சில உள்ளன. எல்.கே.ஜி.யில் தொடங்கி மேல்வகுப்புவரை குர்ஆன் பாடங்களும் மார்க்க விளக்கங்களும் அங்கு வழங்கப்படுகின்றன. ஆனால், இந்தப் பள்ளிகளைக் கைவிட்டு எண்ணிவிடலாம். அவற்றிலும், பள்ளிப் பாடங்களின் தரம் குறையாவண்ணம், தீனிய்யாத்தையும் கற்றுக் கொடுக்கும் பள்ளிகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.


இதுதான் இன்றைய எதார்த்தம். மறைக்க வேண்டியதில்லை. இந்தச் சூழ்நிலையில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களும் மாணவிகளும் "காதல்' வலையில் சிக்கிக்கொண்டு சீரழிவது நாளுக்கு நாள் பெருகி வருகிறதே தவிர, குறைந்த பாடில்லை. சுருங்கச்சொன்னால், மார்க்கமே இல்லாத மற்ற மாணவர்களின் நிலைதான் நம் பிள்ளைகளின் நிலையும்.


என்ன செய்யப்போகிறோம்...?

சமுதாய இளவல்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன? நம் வீட்டுப் பெண்கள் மாற்றானுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும் அவலம் தொடரலாமா? நம் இளைஞர்கள் மாற்றாளுடன் இல்லறம் நடத்தி, நம் வாரிசுகள் அவளது மடியில், அரவணைப்பில், இணைவைப்பில் வாழ்ந்துவரும் கொடுமை நீடிக்கலாமா? சமூக ஆர்வலர்களும் சீர் திருத்தவாதிகளும் சீரியஸாகச் சிந்திக்க வேண்டிய விவகாரமாகும் இது.


இதைத் தடுத்து நிறுத்த வழிகாணத் தவறினோம் என்றால், ஒரு தலைமுறையே மார்க்க மில்லாத தலைமுறையாக, வேற்று மதத் தலைமுறையாக மாறிவிடும் அபாயம் உண்டு. இதன் பாவம் இன்றைய தலைமுறையையே சாரும். நம்மை அல்லாஹ் சும்மா விடமாட்டான். அனைவரும் யோசியுங்கள். நல்ல முடிவு காணுங்கள். சுனாமி எச்சரிக்கை செய்தாகி விட்டது. தற்காப்பு நடவடிக்கை மேற்கொள்வது ஒவ்வொரு வரின் கடமை ஆகும்.


நான் ஒன்று சொல்வேன். பெற்றோர் விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். இதுதான் முதல் தரமான முக்கியமான நடவடிக்கையாக இருக்கும். பிள்ளைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்காகத் தந்தை கடுமையாக உழைக்கிறார். உறக்கத்தைத் தியாகம் செய்கிறார். உணவைக்கூட உதறித் தள்ளுகிறார். மகனுக்கு, அல்லது மகளுக்கு வேண்டிய எல்லா வசதி களையும் செய்து கொடுக்கிறார். படிக்க வைக்கிறார்; பட்டமும் பணியும் வாங்கிக் கொடுக்கிறார். ஆனால், அவனது எண்ணவோட்டத்தைக் கணிக்கத் தவறிவிடுகிறார்.


தாயும் நாவுக்கு ருசியாகச் சமைத்துப் போடுகிறாள். வகை வகையான ஆடை அணிகலன்களை அணிவித்து அழகு பார்க்கிறாள். பிள்ளையின் மனம் கோணாமல் நடந்துகொள்கிறாள். ஆனால், பிள்ளைகளின் அசைவுகளைக் கண்டு விழித்துக்கொள்ள தவறிவிடுகிறாள். பேணி வளர்த்தல் என்பது உணவு உடையில் மட்டும் அல்ல. பண் பாடு, நாகரிகம், கலாசாரம், மறுமை வாழ்க்கை அனைத்தையும் கண்காணித்துச் சீரமைப்பதும் வளர்ப்புதான்.


நம் வீட்டுப் பிள்ளைகள் யார் யாருடன் பழகுகிறார்கள்? யாருடன் அதிகமாகத் தொலை பேசியில் பேசுகிறார்கள்? ஏன் குழப்பமாக இருக்கிறார்கள்? அவர்களுக்கு என்ன பிரச்சினை? முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவதன் பின்னணி என்ன? தடுமாற்றம் தெரிகிறதே! கலகலப்பு இல்லையே! எதிலும் ஒட்டுதல் காணவில்லையே? காரணம் என்ன?. இப்படியெல்லாம் யோசிக்க வேண்டும். பிள�