Monday, July 26, 2010

அரசு அலுலகங்களில் லஞ்சம் கேட்டால், வாங்கினால் அதுகுறித்து தொலைபேசி மூலம் புகார் தெரிவிக்கலாம் என ஊழல் தடுப்புத் துறை தெரிவித்துள்ளது.

அரசு அலுவகங்களில் லஞ்ச லாவண்யத்தை ஒழிக்கும் வகையில் இந்த தொலைபேசி சேவையை லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்படுத்தியுள்ளது.

லஞ்சம் வாங்கினாலோ அல்லது கேட்டாலோ, ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்புத் துறை டி.எஸ்.பியை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

சென்னை நகருக்கான எண்கள்:
044-24455089, 9444113058.

பொது எண்கள்:
044-26621232, 9444077666

No comments: