இரவில் நிம்மதியான உறக்கத்திற்கு 5 உணவு வகைகள்
சில நாட்களில் நாம் இரவில் சரியாக தூக்கம் இல்லாமல் பல நினைவுகளுடன் அவஸ்தைப்பட்டு இருப்போம். இது போன்று இரவில் தூக்கம் வராததற்கு நாம் உட்கொள்ளும் உணவு காரணமாக அமைகிறது. கீழ்க்காணும் 5 வகையான உணவுகள் உங்களின் இரவு உறக்கத்திற்கு பெரிதும் உதவுகின்றது .
1.பால் உணவுகள் (Dairy foods):
உணவு பொருட்களில் இருக்கும் tryptophan என்ற பொருள் நிம்மதியான உறக்கத்திற்கு உதவுகிறது. பால் உணவுகளில் இருக்கும் கால்சியம் இந்த tryptophan பொருளை பயன்படுத்தி melatonin என்ற பொருளை உற்பத்தி செய்கிறது. இது மூளைக்கு அமைதியை ஏற்படுத்தி நிம்மதியான உறக்கத்தை அளிப்பதாக ஆராய்ச்சி தகவல்கள் கூறுகின்றன.
2. ஓட்ஸ் உணவுகள் (Oats)
ஓட்ஸ் உணவுகளில் மேலே சொல்லப்பட்ட melatonin என்ற பொருள் அதிக அளவில் உள்ளது. மேலும் இது உடலின் சீரான இயக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது. ஓட்ஸ் இல் கால்சியம் மற்றும் மெக்னீசியம் பொருட்களும் அதிக அளவில் உள்ளன. ஓட்ஸ் ஐ பாலுடன் சேர்த்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
3. வாழைப்பழம் (Bananas):
உடலில் ஏற்படும் தசை பிடுப்புகள் தூக்கம் வராததற்கு காரணமாக அமைகின்றன. வாழைப்பழங்களில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உங்களில் உடலின் தசைகளை சீராக இயக்க உதவுகின்றது. இரவு சாப்பாட்டிற்கு வாழைப்பழம் சிறந்த உணவு. (www.kalvikalanjiam.com)
நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) இல் உள்ள University of New England ஆராய்ச்சி கூடத்தின் விஞ்ஞானிகள் இரவில் வாழைப்பழம் சாபிடுவது சிறந்த உறக்கத்திற்கு உதவுவதாக நிரூபித்துள்ளனர்.
4. செர்ரி உணவுகள் (Cherries)
செர்ரிகளில் உள்ள melatonin பொருள் சிறந்த உறக்கத்தை அளிப்பதோடு செர்ரி உணவில் உள்ள மற்ற பொருட்கள் நல்ல உடல் ஆரோக்கியதிகும் உதவுகின்றன.
The Journal of Sleep and Sleep Disorders Research என்ற ஆராய்ச்சி பத்திரிகையில் செர்ரி உணவுகளில் உள்ள பொருட்கள் சிறந்த மற்றும் வேகமான உறக்கத்திற்கு உதவுவதாக கூறுகின்றனர்.
5. ஆளி விதைகள் (Flax seeds)
ஆளி விதைகளில் உள்ள பொருட்கள் நம்முடைய தசைகள் மற்றும் நரம்பு மண்டலங்களின் சீரான இயக்கத்திற்கு உதவுகின்றன.
என்ன நிம்மதியான உறக்கத்திற்கு தயார்தானே?
Wednesday, January 11, 2012
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
Account Job - க்கு ஆள் தேவைப்படுகிறது. Transferable Iqama அல்லது Sponsor Letter - டன் வேலை செய்ய முடியுமானவர்கள் உடனே கீழ் கண்ட இ-மெயிலுக்கு உங்களது Bio-Data வை அனுப்பி வையுங்கள்.
Bio-Data / CV -ஐ அனுப்ப வேண்டிய இ-மெயில் ஐடி
t.ansary@v2.com.sa
உடனே ஆள் தேவை என்பதை கவனத்தில் கொள்ளவும்.
--
அன்புடன்
அனீஸ் முனவ்வர்
அல்கோபர், சவூதி அரேபியா
(மாதவலாயம், குமரி மாவட்டம்)
Account Job - க்கு ஆள் தேவைப்படுகிறது. Transferable Iqama அல்லது Sponsor Letter - டன் வேலை செய்ய முடியுமானவர்கள் உடனே கீழ் கண்ட இ-மெயிலுக்கு உங்களது Bio-Data வை அனுப்பி வையுங்கள்.
Bio-Data / CV -ஐ அனுப்ப வேண்டிய இ-மெயில் ஐடி
t.ansary@v2.com.sa
உடனே ஆள் தேவை என்பதை கவனத்தில் கொள்ளவும்.
--
அன்புடன்
அனீஸ் முனவ்வர்
அல்கோபர், சவூதி அரேபியா
(மாதவலாயம், குமரி மாவட்டம்)
முதல் 50 அரபுப் பணக்காரர்களில் 30 பேர் சவூதியர்
inShare0
SocButtons v1.4
உலகின் அரபுலகச் செல்வந்தப் பட்டியலில் முதல் 50 பேர்களில் 30 பேர் சவூதி அரேபியர்கள் என்று தெரியவந்துள்ளது.
ஞாயிறன்று வெளியிடப்பட்ட அரபுலகப் பணக்காரர்களில் பட்டியலில் 60 சதவீதத்தினர் சவூதி அரேபியர்கள் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, அரபுலகின் முதல் 50 செல்வந்தர்களில் 30 பேர் சவூதி அரேபியர்கள் எனவும், இப்பிராந்தியத்தில் அதி உயர் நிகர மதிப்புடைய தனிநபர் செல்வந்தர்கள் (Ultra High Net Worth Individuals) 4,490 உள்ளனராம். வட அமெரிக்காவில் இவ்வகை செல்வந்தர்களின் எண்ணிக்கை 62,960 ஆக உள்ளது என்றும், ஐரோப்பாவில் இத்தகையோர் 54,325 பேர்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
சவூதியின் வணிகச் சக்ரவர்த்தியான இளவரசர் அல்வலீத் பின் தலால் அல் சவூத் அரபுலக அதி செல்வந்தர்களில் முதலிடத்தில் உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 21.3 பில்லியன் டாலர்கள் என்றும் , ஒட்டுமொத்த அரபுலக அதி செல்வந்தர்களின் மொத்த சொத்து மதிப்பு 257 பில்லியன் டாலர்கள் என்றும், இது 5 சத முன்னேற்றம் என்றும் கூறப்படுகிறது. இப்பிராந்தியத்தில் கடந்த சில மாதங்களாக நிலவும் அமைதிக்குலைவையும் மீறி இம்முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இப்பட்டியலில் இரண்டாமிடத்தில் இருக்கும் எம்பிஐ குழுமத்தின் முஹம்மது அல் ஜாபர் $ 12.6 பில்லியன் சொத்துகளைக் கொண்டுள்ளார்.
முதல் ஐம்பது பேரில் ஐக்கிய அரபு அமீரகத்தார் நால்வரும், மூன்று கத்தர் நாட்டவர்களும், மூன்று குவைத்தியர்களும், ஒரே ஒரு எகிப்தியரும் உள்ளனர்.
சவூதியின் ஒலயான் குழுமம் மூன்றாம் இடத்தைத் தக்க வைத்துள்ளது. இதன் சொத்துமதிப்பு $12.4 பில்லியன்களாக உள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் அரை பில்லியன் டாலர்கள் கூடியுள்ளது.
அல் ஸாஹித் குழுமத்தலைவர் இஸ்ஸாம் அல் ஸாஹித் கடந்த ஆண்டின் 22 ஆம் இடத்திலிருந்து எழும்பிக் குதித்து இவ்வாண்டு நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார். சொத்து மதிப்பு $10.7 பில்லியன்கள்.
சவூதியின் முஹம்மத் அல் அமூதிக்கு ஐந்தாம் இடம் . சொத்து மதிப்பு $ 10.4 பில்லியன்கள்
குவைத்தின் அல்கராஃபி ஆறாம் இடம் தக்கவைப்பு - சொத்து மதிப்பு $ 8.2 பில்லியன்கள்
கடந்த முறை இருந்த 25 ஆம் இடத்திலிருந்து இம்முறை ஏழாம் இடத்திற்கு வந்துள்ளது குவைத்தின் புகம்ஸீன் குழுமம்.
தனது செல்வ மதிப்பில் 26 சதவீதம் இழப்பு கண்டாலும், எட்டாம் இடத்தில் இருப்பது சவூதியின் பின்லாடன் குழுமம் - சொத்து மதிப்பு $ 7.25 பில்லியன்கள்.
ஜெத்தாவை வணிக மையமாகக் கொண்ட புக்ஸான் குழுமம் ஒன்பதாம் இடத்தில் உள்ளது - சொத்து மதிப்பு $7பில்லியன்கள்.
மத்திய கிழக்கின் செல்வந்தர்கள் என்ற இப்பட்டியலில் இடம் பிடிக்கத் தவறிய வளைகுடா நாடாக பஹ்ரைன் உள்ளது. எனினும் அதன் கானு குழுமத்தார் பஹ்ரைனின் முதன்மை செல்வந்தர்களாக உள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது
www.inneram.com
inShare0
SocButtons v1.4
உலகின் அரபுலகச் செல்வந்தப் பட்டியலில் முதல் 50 பேர்களில் 30 பேர் சவூதி அரேபியர்கள் என்று தெரியவந்துள்ளது.
ஞாயிறன்று வெளியிடப்பட்ட அரபுலகப் பணக்காரர்களில் பட்டியலில் 60 சதவீதத்தினர் சவூதி அரேபியர்கள் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, அரபுலகின் முதல் 50 செல்வந்தர்களில் 30 பேர் சவூதி அரேபியர்கள் எனவும், இப்பிராந்தியத்தில் அதி உயர் நிகர மதிப்புடைய தனிநபர் செல்வந்தர்கள் (Ultra High Net Worth Individuals) 4,490 உள்ளனராம். வட அமெரிக்காவில் இவ்வகை செல்வந்தர்களின் எண்ணிக்கை 62,960 ஆக உள்ளது என்றும், ஐரோப்பாவில் இத்தகையோர் 54,325 பேர்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
சவூதியின் வணிகச் சக்ரவர்த்தியான இளவரசர் அல்வலீத் பின் தலால் அல் சவூத் அரபுலக அதி செல்வந்தர்களில் முதலிடத்தில் உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 21.3 பில்லியன் டாலர்கள் என்றும் , ஒட்டுமொத்த அரபுலக அதி செல்வந்தர்களின் மொத்த சொத்து மதிப்பு 257 பில்லியன் டாலர்கள் என்றும், இது 5 சத முன்னேற்றம் என்றும் கூறப்படுகிறது. இப்பிராந்தியத்தில் கடந்த சில மாதங்களாக நிலவும் அமைதிக்குலைவையும் மீறி இம்முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இப்பட்டியலில் இரண்டாமிடத்தில் இருக்கும் எம்பிஐ குழுமத்தின் முஹம்மது அல் ஜாபர் $ 12.6 பில்லியன் சொத்துகளைக் கொண்டுள்ளார்.
முதல் ஐம்பது பேரில் ஐக்கிய அரபு அமீரகத்தார் நால்வரும், மூன்று கத்தர் நாட்டவர்களும், மூன்று குவைத்தியர்களும், ஒரே ஒரு எகிப்தியரும் உள்ளனர்.
சவூதியின் ஒலயான் குழுமம் மூன்றாம் இடத்தைத் தக்க வைத்துள்ளது. இதன் சொத்துமதிப்பு $12.4 பில்லியன்களாக உள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் அரை பில்லியன் டாலர்கள் கூடியுள்ளது.
அல் ஸாஹித் குழுமத்தலைவர் இஸ்ஸாம் அல் ஸாஹித் கடந்த ஆண்டின் 22 ஆம் இடத்திலிருந்து எழும்பிக் குதித்து இவ்வாண்டு நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார். சொத்து மதிப்பு $10.7 பில்லியன்கள்.
சவூதியின் முஹம்மத் அல் அமூதிக்கு ஐந்தாம் இடம் . சொத்து மதிப்பு $ 10.4 பில்லியன்கள்
குவைத்தின் அல்கராஃபி ஆறாம் இடம் தக்கவைப்பு - சொத்து மதிப்பு $ 8.2 பில்லியன்கள்
கடந்த முறை இருந்த 25 ஆம் இடத்திலிருந்து இம்முறை ஏழாம் இடத்திற்கு வந்துள்ளது குவைத்தின் புகம்ஸீன் குழுமம்.
தனது செல்வ மதிப்பில் 26 சதவீதம் இழப்பு கண்டாலும், எட்டாம் இடத்தில் இருப்பது சவூதியின் பின்லாடன் குழுமம் - சொத்து மதிப்பு $ 7.25 பில்லியன்கள்.
ஜெத்தாவை வணிக மையமாகக் கொண்ட புக்ஸான் குழுமம் ஒன்பதாம் இடத்தில் உள்ளது - சொத்து மதிப்பு $7பில்லியன்கள்.
மத்திய கிழக்கின் செல்வந்தர்கள் என்ற இப்பட்டியலில் இடம் பிடிக்கத் தவறிய வளைகுடா நாடாக பஹ்ரைன் உள்ளது. எனினும் அதன் கானு குழுமத்தார் பஹ்ரைனின் முதன்மை செல்வந்தர்களாக உள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது
www.inneram.com
குஜராத் இனப்படுகொலையில் மோடியின் பங்கு: புஸ்வானமானது புலன் விசாரணை
Friday, 11 March 2011 21:14 தமிழரங்கம் Section: புதிய ஜனநாயகம் - 2011
குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த முசுலீம் படுகொலையின்பொழுது கொல்லப்பட்ட காங்கிரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரியும், அவ்வினப்படுகொலையின்பொழுது தமது உறவினர்களைப் பறிகொடுத்த வேறு சில முசுலீம்களும் இணைந்து, இவ்வினப்படுகொலை தொடர்பாக குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியையும் அவரது அரசின் சில உயர் அதிகாரிகளையும் விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், இவ்வினப்படுகொலையில் மோடி மற்றும் சில உயர் போலீசு அதிகாரிகள் ஆகியோரின் பங்கு குறித்து விசாரணை நடத்துவதற்கு முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் ராகவன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவொன்றை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைத்தது. மோடியின் மீது சுமத்தப்பட்ட 32 குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்புப் புலனாய்வுக் குழு தனது அறிக்கையை கடந்த ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றத்திடம் அளித்தது. உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் இவ்விசாரணை நடந்ததால், மோடி சட்டப்படியே பயங்கரவாதக் குற்றவாளியாக அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையோ "வரும், ஆனா வராது' என்ற வடிவேலுவின் நகைச்சுவையைப் போல அமைந்து விட்டது.
கோத்ரா ரயில் தீ விபத்தில் இறந்து போன "இந்துக்களின்' சடலங்களை, விசுவ இந்து பரிசத்திடம் ஒப்படைத்ததோடு, இந்து மதவெறியைத் தூண்டிவிடும் நோக்கத்திற்காகவே அச்சடலங்களை கோத்ராவிலிருந்து அகமதாபாத் வரை ஊர்வலமாக எடுத்துவரவும் அனுமதித்தது, குஜராத் மாநில அரசு. அச்சமயத்தில் கோத்ரா மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயந்தி ரவி, "தனது எதிர்ப்பையும் மீறி, மோடி இதற்குச் சம்மதம் அளித்ததாக', இவ்வினப் படுகொலை தொடர்பாக விசாரணை நடத்திய மக்கள் தீர்ப்பாயத்திடம் சாட்சியம் அளித்தார். பின்னர் அவரே, "இம்முடிவு நல்வாயா என்ற கீழ்நிலை அதிகாரி எடுத்த முடிவாக'ப் பல்டியடித்து பிறழ் சாட்சியம் அளித்தார். இதற்குப் பரிசாக, ஜெயந்தி ரவி குஜராத் அரசின் உயர் கல்வித்துறை கமிசனராகப் பின்னர் நியமிக்கப்பட்டார்.
இந்தப் பின்னணி பற்றியெல்லாம் சிறப்புப் புலனாய்வுக் குழு அறிந்திருந்தபோதும், அது பற்றியெல்லாம் புலனாய்வு செய்யாமல், "54 இந்துக்களின் சடலங்களை கோத்ராவிலிருந்து அகமதாபாத்திற்கு எடுத்துச் செல்லும் முடிவைத் தானும் தனது அமைச்சர்கள் சிலரும் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி ரவியும் சேர்ந்து எடுத்ததாக' மோடி அளித்த பதிலில் முழு திருப்தியடைந்துவிட்டதோடு, தனது அறிக்கையில், "தீயில் கருகி எரிந்து போன சடலங்களை விசுவ இந்துபரிசத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற முடிவை நல்வாயா என்ற கீழ்நிலை அதிகாரிதான் எடுத்ததாக'க் குறிப்பிட்டுள்ளது. மேலும், இச்சடலங்களை கோத்ராவிலிருந்து அகமதாபாத் வரை ஊர்வலமாக எடுத்து வரவில்லை என மோடி அளித்த பதிலையும் எவ்விதமறுப்புமின்றி ஏற்றுக் கொண்டுள்ளது.
கோத்ரா விபத்து நடந்த நாளன்று இரவில் உயர் அரசு அதிகாரிகள் மற்றும் போலீசு அதிகாரிகளை அழைத்துக் கூட்டம் நடத்திய மோடி, "இந்துக்கள் சுதந்திரமாக முசுலீம்களுக்கு எதிராகக் கோபத்தை வெளிப்படுத்த விட வேண்டும்' என அக்கூட்டத்தில் கூறியதாக, மோடி மீது குற்றம் சுமத்தியிருக்கிறார், ஜாகியா ஜாஃப்ரி. இக்குற்றச்சாட்டை ஜாகியா ஜாஃப்ரி நரேந்திர மோடியின் பயங்கரவாதக் குற்றங்களை விசாரிக்கக் கோரி வழக்குத் தொடுத்தவர்களுள் ஒருவரான ஜாகியா ஜாஃப்ரி மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்காகப் போராடி வரும் பல்வேறு அமைப்புகளும் நீண்டகாலமாகவே கூறி வருகின்றன. குறிப்பாக, குஜராத் அரசில் வருவாய்த் துறை துணை அமைச்சராக இருந்தவரும், 2003 ஆம் ஆண்டில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டவருமான ஹரேன் பாண்டியா, மக்கள் தீர்ப்பாயத்திடம் அளித்த சாட்சியத்தில், "இப்படியொரு அதிகாரிகள் கூட்டம் நடந்ததையும், அதில் மோடி இனப்படுகொலைக்கு ஆதரவாகப் பேசியதையும்' உறுதிப்படுத்தியுள்ளார்.
இக்கூட்டம் எந்த நோக்கத்திற்காக நடத்தப்பட்டது என்பதை, இக்கூட்டத்தின் பின் நடந்த சம்
பங்களைக் கொண்டு உறுதி செய்வதற்கு மாறாக, இக்கூட்டம் பற்றி மோடியும், அக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகளும் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில், "கூட்டம் நடந்தது உண்மை; ஆனால், அக்கூட்டத்தில் மோடி இந்து மதவெறி பயங்கரவாதத்துக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறப்படுவதை நிரூபிப்பதற்குப் போதிய ஆதாரமில்லை' எனக் கூறி மோடி மீதான
குற்றச்சாட்டை தள்ளுபடி செய்துவிட்டது, சிறப்புப்புலனாய்வுக் குழு.
இக்கூட்டம் பற்றி சாட்சியம் அளித்த அதிகாரிகளுள் பலரும் பொய் சாட்சியம் அளித்ததாகச் சிறப்புப்புலனாய்வுக் குழுவே தனது அறிக்கையில் ஒப்புக்கொண்டுள்ளது. மோடியின் மீதான குற்றச்சாட்டைதள்ளுபடி செய்வதற்கு பொய் சாட்சியத்தை ஏற்றுக்கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, ஹரேன் பாண்டியாவின் சாட்சியத்தை, அவர் இறந்துவிட்டதைக் காரணமாகக் காட்டியும், அவரது சாட்சியம் மக்கள் தீர்ப்பாய ஆவணங்களில் முறையாகப் பதிவு செய்யப்படாததையும் காரணமாகக் காட்டியும் ஏற்றுக் கொள்ளமறுத்துவிட்டது. சிறப்புப் புலனாய்வுக் குழுவின் உள்நோக்கம் என்னவென்பதை இம்முரண்பாடு வெட்டவெளிச்சமாக்கிவிட்டது.
இந்து மதவெறிக் குண்டர்கள் அகமதாபாத் நகரையே தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, முசுலீம் மக்கள் வாழ்ந்து வந்த நரோடா பாட்டியா, நரோடா காவ், குல்பர்கா சொசைட்டி பகுதிகளைத் திறந்தவெளி சுடுகாடாக ஆக்கிக் கொண்டிருந்த சமயத்தில், நகர வீட்டு வசதித் துறை அமைச்சரான ஐ.கே. ஜடேஜா, சுகாதாரத் துறை அமைச்சரான அசோக் பட் ஆகிய இருவரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ்தான் அந்நகரின் போலீசு கட்டுப்பாட்டு அறை இயங்கியது. போலீசு துறையோடு தொடர்பில்லாத இவ்விரு அமைச்சர்களும் கலவரம் நடந்து கொண்டிருந்த சமயத்தில், உள்துறை அமைச்சரான மோடியின் ஒப்புதலின்றி போலீசு கட்டுப்பாடு அறையில் இருந்திருக்க முடியாது. கலவரம் நடந்த சமயத்தில் போலீசு சட்டப்படி இயங்கவில்லை; ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. கும்பலின் ஆணைப்படிதான் செயல்பட்டது என்பதற்கான ஆதாரம் இது என மோடியின் மீது உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
இக்குற்றச்சாட்டு தொடர்பாக நடந்த விசாரணையில், ஐ.கே. ஜடேஜா, "மோடிக்கு நெருக்கமான
வரும், போலீசு துறையின் துணை அமைச்சருமான கோர்தன் ஜடாபியா கேட்டுக் கொண்டதன் அடிப்படையில்தான் போலீசு கட்டுப்பாடு அறையில்தானும் அசோக் பட்டும் இருந்ததாக'ச் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் சாட்சியம் அளித்துள்ளார். இதோடு, வேறு பல சாட்சியங்களின் அடிப்படையில் அவ்விரு அமைச்சர்களும் கலவரம் நடந்த சமயத்தில் போலீசு கட்டுப்பாடு அறையில் இருந்ததைச் சிறப்புப்புலனாய்வுக் குழு உறுதி செய்தாலும், அவர்கள் இருவரும் கலவரத்தின்பொழுது போலீசின் நடவடிக்கையில் தலையீடு செய்ததை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரம் எதுவுமில்லை எனத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முடிவின்படி பார்த்தால், அவ்விரு அமைச்சர்களும் பொழுதைப் போக்குவதற்காகத்தான் போலீசு கட்டுப்பாடு அறையில் உட்கார்ந்திருந்ததாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
கலவரத்தின்பொழுது முசுலீம்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க முயன்ற, இந்து மதவெறி பயங்கரவாதிகளைக் கைது செய்ய முயன்ற சில போலீசு அதிகாரிகள் உடனடியாக உப்புசப்பில்லாத பதவிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்; முசுலீம்களுக்கு எதிராகவும் இந்து மதவெறிக் குண்டர்களுக்கு ஆதரவாகவும் நடந்து கொண்ட போலீசு அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு, ஓய்வுக்குப் பின்னும் பதவி நீட்டிப்பு உள்ளிட்ட பல்வேறு சன்மானங்கள் குஜராத் அரசால் வாரி வழங்கப்பட்டன. இதற்குப் பின்னுள்ள உள்நோக்கத்தைப் புலனாய்வு செய்ய மறுத்துவிட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளிப்பதும், அவர்களை இடமாறுதல் செய்வதும் அரசின் தனிப்பட்ட உரிமை எனக் கூறி இக்குற்றச்சாட்டையும் தள்ளுபடி செய்துவிட்டது.
அகமதாபாத் நகரில் நரோடா பாட்டியா, நரோடாகாவ், குல்பர்க் சொசைட்டி ஆகிய பகுதிகளில் நடந்த முசுலீம் படுகொலைகளைத் தலைமை தாங்கி நடத்திய பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். கும்பலைச் சேர்ந்தபாபு பஜ்ரங்கி, ஜெய்தீப் படேல் ஆகியோருக்கும் மாநில அமைச்சர்களான கோர்தான் ஜடாஃபியா, மாயாபென் கோத்நானி மற்றும் அகமதாபாத் நகர போலீசு உயர் அதிகாரிகளான எம்.கே.டாண்டன், பி.பி. கோந்தியா ஆகியோருக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்கள், இக்கொலை வழக்கின் முக்கிய சாட்சியமாக குஜராத் போலீசிடம் அளிக்கப்பட்டன. ஆனால், குஜராத் போலீசோ இச்சாட்சியத்தைத் திட்டமிட்டே புறக்கணித்ததோடு, "தொலைத்தும் விட்டது'. இது தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்புப் புலனாய்வுக்குழு, இத்தொலைபேசி உரையாடல்களைச் சாட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் புறக்கணித்ததற்கும் உள்துறை அமைச்சகத்துக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. அச்சாட்சியத்தைப் புறக்கணித்தது கீழ்நிலை அதிகாரிகள் செய்த தவறு எனக் கூறி, மோடிக்கு எதிரான இக்குற்றச்சாட்டையும் புறக்கணித்துவிட்டது.
குஜராத் முசுலீம் படுகொலை தொடர்பாகப் பதிவான வழக்குகள் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிசத், பா.ஜ.க., ஆகிய இந்து மதவெறி அமைப்புகளோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்த வழக்குரைஞர்கள்தான் அரசு வழக்குரைஞர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் சாட்சியங்களை மிரட்டியதோடு, குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர். இக்குற்றச்சாட்டை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு, ஆர்.எஸ்.எஸ். பேர் வழிகளே அரசு வழக்குரைஞர்களாக நியமிக்கப்பட்ட போதும், அவர்கள் தொழில் தர்மத்தை மீறித் தவறாக நடந்து கொண்டார்கள் எனக் கூற முடியாது எனத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஜாகியா ஜாஃப்ரி உச்ச நீதிமன்றத்தில் மோடி மீதுவைத்த 32 குற்றச்சாட்டுகளுள் பலவற்றை மேலோட்டமான புலனாய்வின் அடிப்படையில் தள்ளுபடி செய்துள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, மோடி மீதான சில குற்றச்சாட்டுக்களுக்குப் போதிய ஆதாரம் இருந்தாலும், அவை அவர் மீது சட்டப்படி வழக்குத் தொடுப்பதற்கு ஏற்றவையல்ல எனக் குறிப்பிட்டுத் தனது அறிக்கையை நிறைவு செய்துள்ளது.
உச்ச நீதிமன்றம், தனது மதச்சார்பின்மை முகமூடியைக் காப்பாற்றிக் கொள்ளும்நோக்கத்தோடுதான் இப்புலனாய்வுக் குழுவை அமைத்ததேயொழிய, மோடி உள்ளிட்ட இந்து மதவெறி பயங்கரவாதிகளைத் தண்டித்துவிட வேண்டும் என்ற நோக்கமெல்லாம் அதற்கு இருப்பதாகக் கூற முடியாது. ஏனென்றால், எந்த அதிகாரமும் அற்ற ஒரு விசாரணை கமிசனைப் போலத்தான் இப்புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. குறிப்பாக, இதன் தலைவராக நியமிக்கப்பட்ட ராகவன், இந்து பயங்கரவாதத்தைவிட முசுலீம் பயங்கரவாதம் தான் அபாயகரமானது என்ற ஆர்.எஸ்.எஸ். சிந்தனையைக் கொண்ட பேர்வழி. இப்படிபட்ட குழுவிடமிருந்து, ஒரு நிடுநிலையான, நியாயமான அறிக்கையை எதிர்பார்ப்பது மூடநம்பிக்கைக்கு ஒப்பானது.
சிறப்புப் புலனாய்வுக் குழு தனது அறிக்கையை கடந்த ஆண்டு மே மாதமே உச்ச நீதி மன்றத்திடம் அளித்துவிட்ட போதும், இந்த அறிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. பாதிக்கப்பட�
Friday, 11 March 2011 21:14 தமிழரங்கம் Section: புதிய ஜனநாயகம் - 2011
குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த முசுலீம் படுகொலையின்பொழுது கொல்லப்பட்ட காங்கிரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரியும், அவ்வினப்படுகொலையின்பொழுது தமது உறவினர்களைப் பறிகொடுத்த வேறு சில முசுலீம்களும் இணைந்து, இவ்வினப்படுகொலை தொடர்பாக குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியையும் அவரது அரசின் சில உயர் அதிகாரிகளையும் விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், இவ்வினப்படுகொலையில் மோடி மற்றும் சில உயர் போலீசு அதிகாரிகள் ஆகியோரின் பங்கு குறித்து விசாரணை நடத்துவதற்கு முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் ராகவன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவொன்றை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைத்தது. மோடியின் மீது சுமத்தப்பட்ட 32 குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்புப் புலனாய்வுக் குழு தனது அறிக்கையை கடந்த ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றத்திடம் அளித்தது. உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் இவ்விசாரணை நடந்ததால், மோடி சட்டப்படியே பயங்கரவாதக் குற்றவாளியாக அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையோ "வரும், ஆனா வராது' என்ற வடிவேலுவின் நகைச்சுவையைப் போல அமைந்து விட்டது.
கோத்ரா ரயில் தீ விபத்தில் இறந்து போன "இந்துக்களின்' சடலங்களை, விசுவ இந்து பரிசத்திடம் ஒப்படைத்ததோடு, இந்து மதவெறியைத் தூண்டிவிடும் நோக்கத்திற்காகவே அச்சடலங்களை கோத்ராவிலிருந்து அகமதாபாத் வரை ஊர்வலமாக எடுத்துவரவும் அனுமதித்தது, குஜராத் மாநில அரசு. அச்சமயத்தில் கோத்ரா மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயந்தி ரவி, "தனது எதிர்ப்பையும் மீறி, மோடி இதற்குச் சம்மதம் அளித்ததாக', இவ்வினப் படுகொலை தொடர்பாக விசாரணை நடத்திய மக்கள் தீர்ப்பாயத்திடம் சாட்சியம் அளித்தார். பின்னர் அவரே, "இம்முடிவு நல்வாயா என்ற கீழ்நிலை அதிகாரி எடுத்த முடிவாக'ப் பல்டியடித்து பிறழ் சாட்சியம் அளித்தார். இதற்குப் பரிசாக, ஜெயந்தி ரவி குஜராத் அரசின் உயர் கல்வித்துறை கமிசனராகப் பின்னர் நியமிக்கப்பட்டார்.
இந்தப் பின்னணி பற்றியெல்லாம் சிறப்புப் புலனாய்வுக் குழு அறிந்திருந்தபோதும், அது பற்றியெல்லாம் புலனாய்வு செய்யாமல், "54 இந்துக்களின் சடலங்களை கோத்ராவிலிருந்து அகமதாபாத்திற்கு எடுத்துச் செல்லும் முடிவைத் தானும் தனது அமைச்சர்கள் சிலரும் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி ரவியும் சேர்ந்து எடுத்ததாக' மோடி அளித்த பதிலில் முழு திருப்தியடைந்துவிட்டதோடு, தனது அறிக்கையில், "தீயில் கருகி எரிந்து போன சடலங்களை விசுவ இந்துபரிசத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற முடிவை நல்வாயா என்ற கீழ்நிலை அதிகாரிதான் எடுத்ததாக'க் குறிப்பிட்டுள்ளது. மேலும், இச்சடலங்களை கோத்ராவிலிருந்து அகமதாபாத் வரை ஊர்வலமாக எடுத்து வரவில்லை என மோடி அளித்த பதிலையும் எவ்விதமறுப்புமின்றி ஏற்றுக் கொண்டுள்ளது.
கோத்ரா விபத்து நடந்த நாளன்று இரவில் உயர் அரசு அதிகாரிகள் மற்றும் போலீசு அதிகாரிகளை அழைத்துக் கூட்டம் நடத்திய மோடி, "இந்துக்கள் சுதந்திரமாக முசுலீம்களுக்கு எதிராகக் கோபத்தை வெளிப்படுத்த விட வேண்டும்' என அக்கூட்டத்தில் கூறியதாக, மோடி மீது குற்றம் சுமத்தியிருக்கிறார், ஜாகியா ஜாஃப்ரி. இக்குற்றச்சாட்டை ஜாகியா ஜாஃப்ரி நரேந்திர மோடியின் பயங்கரவாதக் குற்றங்களை விசாரிக்கக் கோரி வழக்குத் தொடுத்தவர்களுள் ஒருவரான ஜாகியா ஜாஃப்ரி மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்காகப் போராடி வரும் பல்வேறு அமைப்புகளும் நீண்டகாலமாகவே கூறி வருகின்றன. குறிப்பாக, குஜராத் அரசில் வருவாய்த் துறை துணை அமைச்சராக இருந்தவரும், 2003 ஆம் ஆண்டில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டவருமான ஹரேன் பாண்டியா, மக்கள் தீர்ப்பாயத்திடம் அளித்த சாட்சியத்தில், "இப்படியொரு அதிகாரிகள் கூட்டம் நடந்ததையும், அதில் மோடி இனப்படுகொலைக்கு ஆதரவாகப் பேசியதையும்' உறுதிப்படுத்தியுள்ளார்.
இக்கூட்டம் எந்த நோக்கத்திற்காக நடத்தப்பட்டது என்பதை, இக்கூட்டத்தின் பின் நடந்த சம்
பங்களைக் கொண்டு உறுதி செய்வதற்கு மாறாக, இக்கூட்டம் பற்றி மோடியும், அக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகளும் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில், "கூட்டம் நடந்தது உண்மை; ஆனால், அக்கூட்டத்தில் மோடி இந்து மதவெறி பயங்கரவாதத்துக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறப்படுவதை நிரூபிப்பதற்குப் போதிய ஆதாரமில்லை' எனக் கூறி மோடி மீதான
குற்றச்சாட்டை தள்ளுபடி செய்துவிட்டது, சிறப்புப்புலனாய்வுக் குழு.
இக்கூட்டம் பற்றி சாட்சியம் அளித்த அதிகாரிகளுள் பலரும் பொய் சாட்சியம் அளித்ததாகச் சிறப்புப்புலனாய்வுக் குழுவே தனது அறிக்கையில் ஒப்புக்கொண்டுள்ளது. மோடியின் மீதான குற்றச்சாட்டைதள்ளுபடி செய்வதற்கு பொய் சாட்சியத்தை ஏற்றுக்கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, ஹரேன் பாண்டியாவின் சாட்சியத்தை, அவர் இறந்துவிட்டதைக் காரணமாகக் காட்டியும், அவரது சாட்சியம் மக்கள் தீர்ப்பாய ஆவணங்களில் முறையாகப் பதிவு செய்யப்படாததையும் காரணமாகக் காட்டியும் ஏற்றுக் கொள்ளமறுத்துவிட்டது. சிறப்புப் புலனாய்வுக் குழுவின் உள்நோக்கம் என்னவென்பதை இம்முரண்பாடு வெட்டவெளிச்சமாக்கிவிட்டது.
இந்து மதவெறிக் குண்டர்கள் அகமதாபாத் நகரையே தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, முசுலீம் மக்கள் வாழ்ந்து வந்த நரோடா பாட்டியா, நரோடா காவ், குல்பர்கா சொசைட்டி பகுதிகளைத் திறந்தவெளி சுடுகாடாக ஆக்கிக் கொண்டிருந்த சமயத்தில், நகர வீட்டு வசதித் துறை அமைச்சரான ஐ.கே. ஜடேஜா, சுகாதாரத் துறை அமைச்சரான அசோக் பட் ஆகிய இருவரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ்தான் அந்நகரின் போலீசு கட்டுப்பாட்டு அறை இயங்கியது. போலீசு துறையோடு தொடர்பில்லாத இவ்விரு அமைச்சர்களும் கலவரம் நடந்து கொண்டிருந்த சமயத்தில், உள்துறை அமைச்சரான மோடியின் ஒப்புதலின்றி போலீசு கட்டுப்பாடு அறையில் இருந்திருக்க முடியாது. கலவரம் நடந்த சமயத்தில் போலீசு சட்டப்படி இயங்கவில்லை; ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. கும்பலின் ஆணைப்படிதான் செயல்பட்டது என்பதற்கான ஆதாரம் இது என மோடியின் மீது உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
இக்குற்றச்சாட்டு தொடர்பாக நடந்த விசாரணையில், ஐ.கே. ஜடேஜா, "மோடிக்கு நெருக்கமான
வரும், போலீசு துறையின் துணை அமைச்சருமான கோர்தன் ஜடாபியா கேட்டுக் கொண்டதன் அடிப்படையில்தான் போலீசு கட்டுப்பாடு அறையில்தானும் அசோக் பட்டும் இருந்ததாக'ச் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் சாட்சியம் அளித்துள்ளார். இதோடு, வேறு பல சாட்சியங்களின் அடிப்படையில் அவ்விரு அமைச்சர்களும் கலவரம் நடந்த சமயத்தில் போலீசு கட்டுப்பாடு அறையில் இருந்ததைச் சிறப்புப்புலனாய்வுக் குழு உறுதி செய்தாலும், அவர்கள் இருவரும் கலவரத்தின்பொழுது போலீசின் நடவடிக்கையில் தலையீடு செய்ததை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரம் எதுவுமில்லை எனத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முடிவின்படி பார்த்தால், அவ்விரு அமைச்சர்களும் பொழுதைப் போக்குவதற்காகத்தான் போலீசு கட்டுப்பாடு அறையில் உட்கார்ந்திருந்ததாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
கலவரத்தின்பொழுது முசுலீம்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க முயன்ற, இந்து மதவெறி பயங்கரவாதிகளைக் கைது செய்ய முயன்ற சில போலீசு அதிகாரிகள் உடனடியாக உப்புசப்பில்லாத பதவிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்; முசுலீம்களுக்கு எதிராகவும் இந்து மதவெறிக் குண்டர்களுக்கு ஆதரவாகவும் நடந்து கொண்ட போலீசு அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு, ஓய்வுக்குப் பின்னும் பதவி நீட்டிப்பு உள்ளிட்ட பல்வேறு சன்மானங்கள் குஜராத் அரசால் வாரி வழங்கப்பட்டன. இதற்குப் பின்னுள்ள உள்நோக்கத்தைப் புலனாய்வு செய்ய மறுத்துவிட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளிப்பதும், அவர்களை இடமாறுதல் செய்வதும் அரசின் தனிப்பட்ட உரிமை எனக் கூறி இக்குற்றச்சாட்டையும் தள்ளுபடி செய்துவிட்டது.
அகமதாபாத் நகரில் நரோடா பாட்டியா, நரோடாகாவ், குல்பர்க் சொசைட்டி ஆகிய பகுதிகளில் நடந்த முசுலீம் படுகொலைகளைத் தலைமை தாங்கி நடத்திய பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். கும்பலைச் சேர்ந்தபாபு பஜ்ரங்கி, ஜெய்தீப் படேல் ஆகியோருக்கும் மாநில அமைச்சர்களான கோர்தான் ஜடாஃபியா, மாயாபென் கோத்நானி மற்றும் அகமதாபாத் நகர போலீசு உயர் அதிகாரிகளான எம்.கே.டாண்டன், பி.பி. கோந்தியா ஆகியோருக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்கள், இக்கொலை வழக்கின் முக்கிய சாட்சியமாக குஜராத் போலீசிடம் அளிக்கப்பட்டன. ஆனால், குஜராத் போலீசோ இச்சாட்சியத்தைத் திட்டமிட்டே புறக்கணித்ததோடு, "தொலைத்தும் விட்டது'. இது தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்புப் புலனாய்வுக்குழு, இத்தொலைபேசி உரையாடல்களைச் சாட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் புறக்கணித்ததற்கும் உள்துறை அமைச்சகத்துக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. அச்சாட்சியத்தைப் புறக்கணித்தது கீழ்நிலை அதிகாரிகள் செய்த தவறு எனக் கூறி, மோடிக்கு எதிரான இக்குற்றச்சாட்டையும் புறக்கணித்துவிட்டது.
குஜராத் முசுலீம் படுகொலை தொடர்பாகப் பதிவான வழக்குகள் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிசத், பா.ஜ.க., ஆகிய இந்து மதவெறி அமைப்புகளோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்த வழக்குரைஞர்கள்தான் அரசு வழக்குரைஞர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் சாட்சியங்களை மிரட்டியதோடு, குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர். இக்குற்றச்சாட்டை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு, ஆர்.எஸ்.எஸ். பேர் வழிகளே அரசு வழக்குரைஞர்களாக நியமிக்கப்பட்ட போதும், அவர்கள் தொழில் தர்மத்தை மீறித் தவறாக நடந்து கொண்டார்கள் எனக் கூற முடியாது எனத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஜாகியா ஜாஃப்ரி உச்ச நீதிமன்றத்தில் மோடி மீதுவைத்த 32 குற்றச்சாட்டுகளுள் பலவற்றை மேலோட்டமான புலனாய்வின் அடிப்படையில் தள்ளுபடி செய்துள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, மோடி மீதான சில குற்றச்சாட்டுக்களுக்குப் போதிய ஆதாரம் இருந்தாலும், அவை அவர் மீது சட்டப்படி வழக்குத் தொடுப்பதற்கு ஏற்றவையல்ல எனக் குறிப்பிட்டுத் தனது அறிக்கையை நிறைவு செய்துள்ளது.
உச்ச நீதிமன்றம், தனது மதச்சார்பின்மை முகமூடியைக் காப்பாற்றிக் கொள்ளும்நோக்கத்தோடுதான் இப்புலனாய்வுக் குழுவை அமைத்ததேயொழிய, மோடி உள்ளிட்ட இந்து மதவெறி பயங்கரவாதிகளைத் தண்டித்துவிட வேண்டும் என்ற நோக்கமெல்லாம் அதற்கு இருப்பதாகக் கூற முடியாது. ஏனென்றால், எந்த அதிகாரமும் அற்ற ஒரு விசாரணை கமிசனைப் போலத்தான் இப்புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. குறிப்பாக, இதன் தலைவராக நியமிக்கப்பட்ட ராகவன், இந்து பயங்கரவாதத்தைவிட முசுலீம் பயங்கரவாதம் தான் அபாயகரமானது என்ற ஆர்.எஸ்.எஸ். சிந்தனையைக் கொண்ட பேர்வழி. இப்படிபட்ட குழுவிடமிருந்து, ஒரு நிடுநிலையான, நியாயமான அறிக்கையை எதிர்பார்ப்பது மூடநம்பிக்கைக்கு ஒப்பானது.
சிறப்புப் புலனாய்வுக் குழு தனது அறிக்கையை கடந்த ஆண்டு மே மாதமே உச்ச நீதி மன்றத்திடம் அளித்துவிட்ட போதும், இந்த அறிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. பாதிக்கப்பட�
மோடியின் குஜராத் : காவி கிரிமினலின் தலைமையில் காக்கி கிரிமினல்கள்
Thursday, 17 November 2011 14:08 தமிழரங்கம் Section: புதிய ஜனநாயகம் - 2011
அடுத்த பிரதமராக வருவதற்குத் தகுதியானவர் என்று அம்பானி போன்ற யோக்கியர்களால் சிபாரிசு செய்யப் பட்டவரும், ஊழலற்ற ஆட்சி நடத்துகிறாரென அன்னாஹசாரேவால் புகழப்பட்டவரும், திறமையான நிர்வாகி என்று சோ ராமஸ்வாமி அய்யருடைய பாராட்டைப் பெற்றவரும், அனைத்துக்கும் மேலாக ஜெயலலிதாவின் அன்புச் சகோதரருமான நரேந்திர மோடியை, "கிரிமினல்' என்று தொலைக்காட்சி பேட்டிகளில் குற்றம் சாட்டி வருகிறார், மோடியினால் கைது செய்யப்பட்ட குஜராத் போலீசு அதிகாரி சஞ்சீவ் பட்.
மதநல்லிணக்கவாதி போலவும், மக்களின் நல்வாழ்வு தவிர, வேறு சிந்தனையே இல்லாத மனிதாபிமானி போலவும், வாடிய பயிரைக் கண்டு வாடும் வள்ளலாராகவும் தன்னைப் பற்றிய ஒரு சித்திரத்தை உருவாக்கி, தனது இனப்படுகொலைக் குற்றத்தை மறைத்து விடலாம் என்று கனவு கண்டு வரும் மோடிக்கு சஞ்சீவ் பட்டின் இந்தக்கூற்று ஒரு செருப்படி. சொல்லப்போனால், சஞ்சீவ் பட்டைச் சிறை வைத்ததன் விளைவாக மோடியின் குற்றங்கள்தான் புதிய வேகத்துடன் அம்பலமாகத் தொடங்கியிருக்கின்றன.
ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட், மோடியின் குற்றத்தை நிரூபிக்க முயன்ற ஒரே காரணத்துக்காக, குஜராத் அரசினால் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் பொய்வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையிலும் வைக்கப்பட்டவர். 2002 இனப் படுகொலையின்போது அவர் அகமதாபாத் நகரின் உளவுத்துறை இணை ஆணையர். குஜராத் இனப்படுகொலை தொடங்கிய நாளான பிப்.27, 2002 அன்று மோடி நடத்திய உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டவர். ""இந்துக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்காதீர்கள்'' என்று மோடி அந்தக் கூட்டத்தில் வெளிப்படையாகவே உத்தரவிட்டதை, உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் பட் சாட்சியமளித்தார். அந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவும் மோடிக்கு ஆதரவாகச் செயல்படவே, தனது சாட்சியத்தையே உச்ச நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலமாக அவர் தாக்கல் செய்தார்.
தற்போது உச்ச நீதிமன்றத்தால் அமிகஸ் கியூரேவாக (நீதிமன்றத்தின் நண்பராக) நியமிக்கப்பட்ட ராஜு ராமச்சந்திரன், மோடியைக் குற்றத்திலிருந்து விடுவிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை நிராகரித்திருக்கிறார். ""சஞ்சீவ் பட்டின் சாட்சியத்தை நிராகரிக்க முடியாது. அவரையும் பிற மூத்த போலீசு அதிகாரி களையும் விசாரித்த பிறகுதான் மோடி குற்றவாளியா, இல்லையா என்ற முடிவுக்கு வர முடியும். முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்த நாட்களில், அகமதாபாத் போலீசு கட்டுப்பாட்டு அறையில் இரண்டு அமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள் என்ற உண்மை சஞ்சீவ் பட்டின் குற்றச்சாட்டுக்கு வலுச் சேர்க்கிறது 'என்று தனது அறிக்கையில் கூறியிருக்கிறார். "பிப். 27 கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொள்ளவே இல்லை' என்பது மோடியின் வாதம். இக்கூட்டத்திற்கான வருகைப்பதிவேடு அல்லது கூட்டக் குறிப்புகளைக் காட்டித் தனது கூற்றை மோடி நிரூபிக்க வேண்டும்.
ஆனால், அத்தகைய ஆவணங்கள் எதுவும் இல்லை. இனப்படுகொலைக் காலத்தின் பல ஆவணங்களைப் போலவே இவையும் மோடி அரசால் அழிக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும், சஞ்சீவ் பட்டின் கார் ஓட்டுனர் பந்த், மேற்சொன்ன கூட்டத்துக்கு சஞ்சீவ் பட்டை அழைத்துச் சென்றதாக ஏற்கெனவே வாக்குமூலம் அளித்திருந்ததால், சிறையிலிருந்து பிணையில் வெளியே வரும் போலீசு அதிகாரி சஞ்சீவ் பட்டை வரவேற்கும் பட்டின் மனைவி மற்றும் அவரது நண்பர்கள்.
நவ. 2011 அந்த ஓட்டுனரின் மீது தனது கவனத்தைத் திருப்பியது மோடி அரசு. "சஞ்சீவ் பட் தன்னை மிரட்டி மோடிக்கு எதிராகப் பொய் வாக்கு மூலம் வாங்கிவிட்டதாக ' அந்த ஓட்டுநரிடம் புகார் எழுதி வாங்கி, அந்தப் புகாரின் அடிப்படையில் சஞ்சீவ் பட்டைச் சிறை வைத்தார், மோடி.
இப்படியொரு பொய்ப்புகாரைக் கொடுப்பதற்கு அந்த ஓட்டுனரைத் தூண்டியதாக குஜராத் காங்கிரசு தலைவர் அர்ஜுன் மோத்வாடியா, காங்கிரசின் சட்டத்துறைத் துணைத்தலைவர் விஜய் கினாரா ஆகியோர் மீதும் சதிக்குற்றத்தின் கீழ் வழக்கு தொடுத்திருக்கிறார்.
சஞ்சீவ் பட்டின் மாமியார் வீட்டில் மர்மத் திருடர்கள் புகுந்து, பணத்தையோ நகையையோ திருடாமல், ஆவணங்களை மட்டும் அள்ளிச் சென்றிருக்கின்றனர். இதுவரை திருடர்கள் பிடிக்கப்படவில்லை. பட் சிறையில் இருக்கும்போது அவருடைய வீடு சோதனையிடப்பட்டது. அவருடைய லாக்கரை உடைக்கவும் மோடி அரசு முயன்றிருக்கிறது. சஞ்சீவ் பட் பிணையில் வந்த சில நாட்களிலேயே, அவருடைய உறவினர் சிரெனிக் பாய் ஷா என்பவரை மர்ம நபர்கள் கடத்திச் சென்று தாக்கியிருக்கின்றனர். மோடிக்கு எதிரான வாக்குமூலத்தில் கார் ஓட்டுனர் பந்த் கையெழுத்திட்டபோது, உடனிருந்த சாட்சி ஷா என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கெதிரான சாட்சி குழந்தையானாலும், நாய்க்குட்டியானாலும் அனைத்தையும் கொன்றொழிக்கும் வக்கிரத்தில், தெலுங்கு சினிமா வில்லன்களையும் விஞ்சிவிட்டார் நரேந்திர மோடி.
"சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டிருப்பது, 2002 முஸ்லிம் இனப்படுகொலை நடவடிக்கையின் கொள்கை ரீதியான தொடர்ச்சி. 2002 இனப்படுகொலை குறித்த திரை மறைவு உண்மைகளை வெளியிட்ட முதல் நேரடி சாட்சி ஹரேன் பாண்டியா. மோடியின் அன்றைய வருவாய்த்துறை இணை அமைச்சரான இவர், 2003இல் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இப்போது மோடிக்கு எதிரான இரண்டாவதுநேரடி சாட்சி சஞ்சீவ் பட்' என்று கூறியிருக்கிறார் ஓய்வு பெற்ற குஜராத் டி.ஜி.பி. சிறீகுமார்.
2002 இனப்படுகொலையின் போது குஜராத்தில் அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியாவுக்கு மோடியுடன் முரண்பாடு ஏற்பட்டதன் காரணமாக, குஜராத் படுகொலை குறித்து விசாரiணை நடத்திய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சாவந்த் தலைமையிலான சிட்டிசன்ஸ் டிரிபி யூனலின் முன் சாட்சியமளித்தார். பிப். 27 உயர் அதிகாரிகள் கூட்டத்தில் மோடி பேசியது என்ன என்பதை வாக்குமூலமாக தெரிவித்தார். இந்த தகவல் மோடிக்கும் கசிந்து விட்டது.
இதனைத் தொடர்ந்து மார்ச் 23, 2003 அன்று பாண்டியா படுகொலை செய்யப்பட்டார். பழி முஸ்லீம் தீவிரவாதிகள் மீது போடப்பட்டது. அந்தக்கொலை வழக்கில் அன்று மோடி அரசால் கைது செய்யப்பட்ட அஸ்கார் அலி உள்ளிட்ட 11 பேரும் இப்போது விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.
2004இல் சபர்மதி மத்திய சிறையின் கண்காணிப்பாளராக இருந்த சஞ்சீவ் பட்டிடம் அதே சிறையில் வைக்கப்பட்டிருந்த அஸ்கர் அலியும் மற்ற கைதிகளும் பேசியிருக்கின்றனர். பாண்டியாவைத் தாங்கள் கொல்லவில்லை என்றும் சோரபுதீன் கும்பலைச் சேர்ந்த துளசிராம் பிரஜாபதி என்பவன்தான் சுட்டுக் கொன்றதாகவும் கூறியிக்கின்றனர். உடனே இந்தத் தகவலை அன்றைய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தெரிவித்திருக்கிறார் சஞ்சீவ் பட். பதற்றமடைந்த ஷா இது பற்றி யாரிடமும் பேசவேண்டாம் என்று பட்டிடம் எச்சரித்திருக்கிறார். பாண்டியா கொலையில் சோரபுதீன் கும்பல் மட்டுமின்றி உயர் போலீசு அதிகாரிகளுக்கும் அரத்தலைமையில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவரவே, அவற்றை அதிகாரபூர்வமான கடிதமாக எழுதி உள்துறை அமைச்சருக்கே அனுப்பியிருக்கிறார் பட். உடனே அங்கிருந்து அவர் தூக்கியடிக்கப்பட்டார்.
பின்னர் 2005இல் சோரபுதீன்ஷேக்கும் அவர் மனைவி கவுசர் பீவியும் போலி மோதலில் குஜராத் போலீசின் பயங்கரவாத எதிர்ப்புப் படையினரால் கொலை செய்யப்பட்டனர். "இந்தப் போலி மோதல் கொலையை' கண்ணால் கண்டஒரே சாட்சியான துளசிராம் பிரஜாபதியும் 2006இல் இன்னொரு போலி மோதலில் கொல்லப்பட்டான். பிரஜாபதியைக் கொல்வதற்காகவே, டி.ஐ.ஜி. வன்சாராவை அகமதாபாத்திலிருந்து எல்லைப்புற மாவட்டத்துக்கு மாற்றியிருக்கிறார் மோடி. "தன்னை குஜராத் போலீசு போலி மோதலில் கொன்றுவிடும் என்று அஞ்சுவதாக' கொல்லப்படுவதற்கு 14 நாட்கள் முன்னதாக குஜராத் படுகொலை தொடர்பாக விசாரணை நடத்திய சிட்டிசன்ஸ் டிரிபியூனலின் முன் சாட்சியமளித்ததைத் தொடர்ந்து மர்மமான முறையில் கொல்லப்பட்ட குஜராத்தின்முன்னாள் வருவாய்த்துறை இணை அமைச்சர் ஹரேன் பாண்டியா.
குஜராத் இனப்படுகொலையில் மோடி மற்றும் அவரது அரசின் பாத்திரம் குறித்துத் தொடர்ந்து அம்பலப்படுத்திப் போராடி வரும் குஜராத் மாநில முன்னாள் டி.ஜி.பி. சிறீகுமார். 18 புதிய ஜனநாயகம் நவ. 2011 உதய்பூர் மாவட்ட நீதிபதிக்கும், தேசிய மனித உரிமை ஆணையத்துக்கும் பிரஜாபதியே கடிதம் எழுதியிருக்கிறான். தற்போது சோரபுதீன் கொலை வழக்கில் குஜராத் ஐ.பி.எஸ். அதிகாரிகள் வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் ஆகியோருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சோரபுதீன் கொலைக்கும் அமைச்சர் பாண்டியா கொலைக்கும் தொடர்பு இருப்பதாக சோரபுதீனின் கும்பலைச் சேர்ந்த ஆசம்கான், சென்ற ஆண்டு சி.பி.ஐ. இடம் வாக்குமூலம் தந்திருக்கிறான். இந்தக் கொலைகளின் பின்னணி குறித்த ஆதாரபூர்வமான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக சஞ்சீவ்பட் குஜராத் உயர் நீதிமன்றத்தில் சென்ற மாதம் மனு தாக்கல் செய்தார். அடுத்த மூன்றே நாட்களில் சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டார்.
2002 இனப்படுகொலையின் போது கண்டதுண்டமாக வெட்டிக் கொல்லப்பட்ட காங்கிரசு கட்சியின் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரி கொலையிலும் மோடிக்குத் தொடர்பிருப்பதாக பட் குற்றம் சாட்டியிருக்கிறார். ஜாப்ரியின் குடியிருப்புப் பகுதியான குல்பர்க் சொசைட்டி, கொலைக் கும்பலால் சுற்றி வளைக்கப்பட்டபோது, அது பற்றி நேரடியாக மோடிக்குத் தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் சஞ்சீவ் பட் கூறியிருக்கிறார். மோடியின் கிரிமினல் குற்றங்களை மட்டுமின்றி, அரசு எந்திரத்தில் ஊடுருவியிருக்கும் பார்ப்பன பாசிஸ்டுகள் இனப்படுகொலைக் குற்றவாளிகளைத் தப்பவைப்பதற்குச் செய்யும் சதிகளையும் அம்பலப்படுத்தியிருக்கிறார், சஞ்சீவ் பட்.
குஜராத் போலீசின் விசாரணை மாபெரும் பித்தலாட்டம் என்று அம்பலமானதைத் தொடர்ந்து, முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் ராகவன் தலைமையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து மிக முக்கியமான குஜராத் வழக்குகளை விசாரிக்கக் கூறியது, உச்ச நீதிமன்றம்.
அந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை கொலைக் குற்றவாளிகளிடம் கள்ளத்தனமாக தரப்பட்டுவிட்டது என்று சஞ்சீவ் பட் குற்றம் சாட்டியபோது, ராகவன் அதை மறுத்தார். ஆனால், குஜராத் அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் துஷார் மேத்தாவின் மின் அஞ்சல் முகவரியிலிருந்து சிறப்புப் புலனாய்வுக் குழுவின் வழக்கு விசாரணை குறித்த விவரங்கள் குல்பர்க்சொசைட்டி வழக்கின் கொலையாளிகளுக்கும், சென்னையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் எஸ்.குருமூர்த்திக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன. 17.10.2010 தேதியிட்டு இந்து என்.ராமுக்கு குருமூர்த்தி அனுப்பியுள்ள மின் அஞ்சலின்படி, சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் ராகவன் உச்ச நீதிமன்றத்திற்குக் கொடுத்திருக்கும் "இரகசிய அறிக்கை'யின் நகலை குருமூர்த்திக்கும் அனுப்பி வைத்திருக்கிறார் என்று தெரிகிறது.
மோடியைக் குற்றமற்றவர் என்று கூறும் ராகவனின் அறிக்கை குறித்த தனது பாராட்டையும் மேற்கூறிய மின்அஞ்சலில் ராமுக்கு தெரிவித்திருக்கிறார், குருமூர்த்தி. குஜராத் வழக்குகள் தொடர்பாக துக்ளக் சோ, இந்து ராம், குருமூர்த்தி ஆகியோரிடையே ஆலோசனை நடந்துள்ளதாகவும் அந்த மின் அஞ்சலில் குருமூர்த்தி கூறுகிறார். உச்ச நீதிமன்றத்தில் இந்�
Thursday, 17 November 2011 14:08 தமிழரங்கம் Section: புதிய ஜனநாயகம் - 2011
அடுத்த பிரதமராக வருவதற்குத் தகுதியானவர் என்று அம்பானி போன்ற யோக்கியர்களால் சிபாரிசு செய்யப் பட்டவரும், ஊழலற்ற ஆட்சி நடத்துகிறாரென அன்னாஹசாரேவால் புகழப்பட்டவரும், திறமையான நிர்வாகி என்று சோ ராமஸ்வாமி அய்யருடைய பாராட்டைப் பெற்றவரும், அனைத்துக்கும் மேலாக ஜெயலலிதாவின் அன்புச் சகோதரருமான நரேந்திர மோடியை, "கிரிமினல்' என்று தொலைக்காட்சி பேட்டிகளில் குற்றம் சாட்டி வருகிறார், மோடியினால் கைது செய்யப்பட்ட குஜராத் போலீசு அதிகாரி சஞ்சீவ் பட்.
மதநல்லிணக்கவாதி போலவும், மக்களின் நல்வாழ்வு தவிர, வேறு சிந்தனையே இல்லாத மனிதாபிமானி போலவும், வாடிய பயிரைக் கண்டு வாடும் வள்ளலாராகவும் தன்னைப் பற்றிய ஒரு சித்திரத்தை உருவாக்கி, தனது இனப்படுகொலைக் குற்றத்தை மறைத்து விடலாம் என்று கனவு கண்டு வரும் மோடிக்கு சஞ்சீவ் பட்டின் இந்தக்கூற்று ஒரு செருப்படி. சொல்லப்போனால், சஞ்சீவ் பட்டைச் சிறை வைத்ததன் விளைவாக மோடியின் குற்றங்கள்தான் புதிய வேகத்துடன் அம்பலமாகத் தொடங்கியிருக்கின்றன.
ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட், மோடியின் குற்றத்தை நிரூபிக்க முயன்ற ஒரே காரணத்துக்காக, குஜராத் அரசினால் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் பொய்வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையிலும் வைக்கப்பட்டவர். 2002 இனப் படுகொலையின்போது அவர் அகமதாபாத் நகரின் உளவுத்துறை இணை ஆணையர். குஜராத் இனப்படுகொலை தொடங்கிய நாளான பிப்.27, 2002 அன்று மோடி நடத்திய உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டவர். ""இந்துக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்காதீர்கள்'' என்று மோடி அந்தக் கூட்டத்தில் வெளிப்படையாகவே உத்தரவிட்டதை, உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் பட் சாட்சியமளித்தார். அந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவும் மோடிக்கு ஆதரவாகச் செயல்படவே, தனது சாட்சியத்தையே உச்ச நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலமாக அவர் தாக்கல் செய்தார்.
தற்போது உச்ச நீதிமன்றத்தால் அமிகஸ் கியூரேவாக (நீதிமன்றத்தின் நண்பராக) நியமிக்கப்பட்ட ராஜு ராமச்சந்திரன், மோடியைக் குற்றத்திலிருந்து விடுவிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை நிராகரித்திருக்கிறார். ""சஞ்சீவ் பட்டின் சாட்சியத்தை நிராகரிக்க முடியாது. அவரையும் பிற மூத்த போலீசு அதிகாரி களையும் விசாரித்த பிறகுதான் மோடி குற்றவாளியா, இல்லையா என்ற முடிவுக்கு வர முடியும். முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்த நாட்களில், அகமதாபாத் போலீசு கட்டுப்பாட்டு அறையில் இரண்டு அமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள் என்ற உண்மை சஞ்சீவ் பட்டின் குற்றச்சாட்டுக்கு வலுச் சேர்க்கிறது 'என்று தனது அறிக்கையில் கூறியிருக்கிறார். "பிப். 27 கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொள்ளவே இல்லை' என்பது மோடியின் வாதம். இக்கூட்டத்திற்கான வருகைப்பதிவேடு அல்லது கூட்டக் குறிப்புகளைக் காட்டித் தனது கூற்றை மோடி நிரூபிக்க வேண்டும்.
ஆனால், அத்தகைய ஆவணங்கள் எதுவும் இல்லை. இனப்படுகொலைக் காலத்தின் பல ஆவணங்களைப் போலவே இவையும் மோடி அரசால் அழிக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும், சஞ்சீவ் பட்டின் கார் ஓட்டுனர் பந்த், மேற்சொன்ன கூட்டத்துக்கு சஞ்சீவ் பட்டை அழைத்துச் சென்றதாக ஏற்கெனவே வாக்குமூலம் அளித்திருந்ததால், சிறையிலிருந்து பிணையில் வெளியே வரும் போலீசு அதிகாரி சஞ்சீவ் பட்டை வரவேற்கும் பட்டின் மனைவி மற்றும் அவரது நண்பர்கள்.
நவ. 2011 அந்த ஓட்டுனரின் மீது தனது கவனத்தைத் திருப்பியது மோடி அரசு. "சஞ்சீவ் பட் தன்னை மிரட்டி மோடிக்கு எதிராகப் பொய் வாக்கு மூலம் வாங்கிவிட்டதாக ' அந்த ஓட்டுநரிடம் புகார் எழுதி வாங்கி, அந்தப் புகாரின் அடிப்படையில் சஞ்சீவ் பட்டைச் சிறை வைத்தார், மோடி.
இப்படியொரு பொய்ப்புகாரைக் கொடுப்பதற்கு அந்த ஓட்டுனரைத் தூண்டியதாக குஜராத் காங்கிரசு தலைவர் அர்ஜுன் மோத்வாடியா, காங்கிரசின் சட்டத்துறைத் துணைத்தலைவர் விஜய் கினாரா ஆகியோர் மீதும் சதிக்குற்றத்தின் கீழ் வழக்கு தொடுத்திருக்கிறார்.
சஞ்சீவ் பட்டின் மாமியார் வீட்டில் மர்மத் திருடர்கள் புகுந்து, பணத்தையோ நகையையோ திருடாமல், ஆவணங்களை மட்டும் அள்ளிச் சென்றிருக்கின்றனர். இதுவரை திருடர்கள் பிடிக்கப்படவில்லை. பட் சிறையில் இருக்கும்போது அவருடைய வீடு சோதனையிடப்பட்டது. அவருடைய லாக்கரை உடைக்கவும் மோடி அரசு முயன்றிருக்கிறது. சஞ்சீவ் பட் பிணையில் வந்த சில நாட்களிலேயே, அவருடைய உறவினர் சிரெனிக் பாய் ஷா என்பவரை மர்ம நபர்கள் கடத்திச் சென்று தாக்கியிருக்கின்றனர். மோடிக்கு எதிரான வாக்குமூலத்தில் கார் ஓட்டுனர் பந்த் கையெழுத்திட்டபோது, உடனிருந்த சாட்சி ஷா என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கெதிரான சாட்சி குழந்தையானாலும், நாய்க்குட்டியானாலும் அனைத்தையும் கொன்றொழிக்கும் வக்கிரத்தில், தெலுங்கு சினிமா வில்லன்களையும் விஞ்சிவிட்டார் நரேந்திர மோடி.
"சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டிருப்பது, 2002 முஸ்லிம் இனப்படுகொலை நடவடிக்கையின் கொள்கை ரீதியான தொடர்ச்சி. 2002 இனப்படுகொலை குறித்த திரை மறைவு உண்மைகளை வெளியிட்ட முதல் நேரடி சாட்சி ஹரேன் பாண்டியா. மோடியின் அன்றைய வருவாய்த்துறை இணை அமைச்சரான இவர், 2003இல் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இப்போது மோடிக்கு எதிரான இரண்டாவதுநேரடி சாட்சி சஞ்சீவ் பட்' என்று கூறியிருக்கிறார் ஓய்வு பெற்ற குஜராத் டி.ஜி.பி. சிறீகுமார்.
2002 இனப்படுகொலையின் போது குஜராத்தில் அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியாவுக்கு மோடியுடன் முரண்பாடு ஏற்பட்டதன் காரணமாக, குஜராத் படுகொலை குறித்து விசாரiணை நடத்திய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சாவந்த் தலைமையிலான சிட்டிசன்ஸ் டிரிபி யூனலின் முன் சாட்சியமளித்தார். பிப். 27 உயர் அதிகாரிகள் கூட்டத்தில் மோடி பேசியது என்ன என்பதை வாக்குமூலமாக தெரிவித்தார். இந்த தகவல் மோடிக்கும் கசிந்து விட்டது.
இதனைத் தொடர்ந்து மார்ச் 23, 2003 அன்று பாண்டியா படுகொலை செய்யப்பட்டார். பழி முஸ்லீம் தீவிரவாதிகள் மீது போடப்பட்டது. அந்தக்கொலை வழக்கில் அன்று மோடி அரசால் கைது செய்யப்பட்ட அஸ்கார் அலி உள்ளிட்ட 11 பேரும் இப்போது விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.
2004இல் சபர்மதி மத்திய சிறையின் கண்காணிப்பாளராக இருந்த சஞ்சீவ் பட்டிடம் அதே சிறையில் வைக்கப்பட்டிருந்த அஸ்கர் அலியும் மற்ற கைதிகளும் பேசியிருக்கின்றனர். பாண்டியாவைத் தாங்கள் கொல்லவில்லை என்றும் சோரபுதீன் கும்பலைச் சேர்ந்த துளசிராம் பிரஜாபதி என்பவன்தான் சுட்டுக் கொன்றதாகவும் கூறியிக்கின்றனர். உடனே இந்தத் தகவலை அன்றைய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தெரிவித்திருக்கிறார் சஞ்சீவ் பட். பதற்றமடைந்த ஷா இது பற்றி யாரிடமும் பேசவேண்டாம் என்று பட்டிடம் எச்சரித்திருக்கிறார். பாண்டியா கொலையில் சோரபுதீன் கும்பல் மட்டுமின்றி உயர் போலீசு அதிகாரிகளுக்கும் அரத்தலைமையில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவரவே, அவற்றை அதிகாரபூர்வமான கடிதமாக எழுதி உள்துறை அமைச்சருக்கே அனுப்பியிருக்கிறார் பட். உடனே அங்கிருந்து அவர் தூக்கியடிக்கப்பட்டார்.
பின்னர் 2005இல் சோரபுதீன்ஷேக்கும் அவர் மனைவி கவுசர் பீவியும் போலி மோதலில் குஜராத் போலீசின் பயங்கரவாத எதிர்ப்புப் படையினரால் கொலை செய்யப்பட்டனர். "இந்தப் போலி மோதல் கொலையை' கண்ணால் கண்டஒரே சாட்சியான துளசிராம் பிரஜாபதியும் 2006இல் இன்னொரு போலி மோதலில் கொல்லப்பட்டான். பிரஜாபதியைக் கொல்வதற்காகவே, டி.ஐ.ஜி. வன்சாராவை அகமதாபாத்திலிருந்து எல்லைப்புற மாவட்டத்துக்கு மாற்றியிருக்கிறார் மோடி. "தன்னை குஜராத் போலீசு போலி மோதலில் கொன்றுவிடும் என்று அஞ்சுவதாக' கொல்லப்படுவதற்கு 14 நாட்கள் முன்னதாக குஜராத் படுகொலை தொடர்பாக விசாரணை நடத்திய சிட்டிசன்ஸ் டிரிபியூனலின் முன் சாட்சியமளித்ததைத் தொடர்ந்து மர்மமான முறையில் கொல்லப்பட்ட குஜராத்தின்முன்னாள் வருவாய்த்துறை இணை அமைச்சர் ஹரேன் பாண்டியா.
குஜராத் இனப்படுகொலையில் மோடி மற்றும் அவரது அரசின் பாத்திரம் குறித்துத் தொடர்ந்து அம்பலப்படுத்திப் போராடி வரும் குஜராத் மாநில முன்னாள் டி.ஜி.பி. சிறீகுமார். 18 புதிய ஜனநாயகம் நவ. 2011 உதய்பூர் மாவட்ட நீதிபதிக்கும், தேசிய மனித உரிமை ஆணையத்துக்கும் பிரஜாபதியே கடிதம் எழுதியிருக்கிறான். தற்போது சோரபுதீன் கொலை வழக்கில் குஜராத் ஐ.பி.எஸ். அதிகாரிகள் வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் ஆகியோருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சோரபுதீன் கொலைக்கும் அமைச்சர் பாண்டியா கொலைக்கும் தொடர்பு இருப்பதாக சோரபுதீனின் கும்பலைச் சேர்ந்த ஆசம்கான், சென்ற ஆண்டு சி.பி.ஐ. இடம் வாக்குமூலம் தந்திருக்கிறான். இந்தக் கொலைகளின் பின்னணி குறித்த ஆதாரபூர்வமான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக சஞ்சீவ்பட் குஜராத் உயர் நீதிமன்றத்தில் சென்ற மாதம் மனு தாக்கல் செய்தார். அடுத்த மூன்றே நாட்களில் சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டார்.
2002 இனப்படுகொலையின் போது கண்டதுண்டமாக வெட்டிக் கொல்லப்பட்ட காங்கிரசு கட்சியின் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரி கொலையிலும் மோடிக்குத் தொடர்பிருப்பதாக பட் குற்றம் சாட்டியிருக்கிறார். ஜாப்ரியின் குடியிருப்புப் பகுதியான குல்பர்க் சொசைட்டி, கொலைக் கும்பலால் சுற்றி வளைக்கப்பட்டபோது, அது பற்றி நேரடியாக மோடிக்குத் தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் சஞ்சீவ் பட் கூறியிருக்கிறார். மோடியின் கிரிமினல் குற்றங்களை மட்டுமின்றி, அரசு எந்திரத்தில் ஊடுருவியிருக்கும் பார்ப்பன பாசிஸ்டுகள் இனப்படுகொலைக் குற்றவாளிகளைத் தப்பவைப்பதற்குச் செய்யும் சதிகளையும் அம்பலப்படுத்தியிருக்கிறார், சஞ்சீவ் பட்.
குஜராத் போலீசின் விசாரணை மாபெரும் பித்தலாட்டம் என்று அம்பலமானதைத் தொடர்ந்து, முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் ராகவன் தலைமையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து மிக முக்கியமான குஜராத் வழக்குகளை விசாரிக்கக் கூறியது, உச்ச நீதிமன்றம்.
அந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை கொலைக் குற்றவாளிகளிடம் கள்ளத்தனமாக தரப்பட்டுவிட்டது என்று சஞ்சீவ் பட் குற்றம் சாட்டியபோது, ராகவன் அதை மறுத்தார். ஆனால், குஜராத் அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் துஷார் மேத்தாவின் மின் அஞ்சல் முகவரியிலிருந்து சிறப்புப் புலனாய்வுக் குழுவின் வழக்கு விசாரணை குறித்த விவரங்கள் குல்பர்க்சொசைட்டி வழக்கின் கொலையாளிகளுக்கும், சென்னையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் எஸ்.குருமூர்த்திக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன. 17.10.2010 தேதியிட்டு இந்து என்.ராமுக்கு குருமூர்த்தி அனுப்பியுள்ள மின் அஞ்சலின்படி, சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் ராகவன் உச்ச நீதிமன்றத்திற்குக் கொடுத்திருக்கும் "இரகசிய அறிக்கை'யின் நகலை குருமூர்த்திக்கும் அனுப்பி வைத்திருக்கிறார் என்று தெரிகிறது.
மோடியைக் குற்றமற்றவர் என்று கூறும் ராகவனின் அறிக்கை குறித்த தனது பாராட்டையும் மேற்கூறிய மின்அஞ்சலில் ராமுக்கு தெரிவித்திருக்கிறார், குருமூர்த்தி. குஜராத் வழக்குகள் தொடர்பாக துக்ளக் சோ, இந்து ராம், குருமூர்த்தி ஆகியோரிடையே ஆலோசனை நடந்துள்ளதாகவும் அந்த மின் அஞ்சலில் குருமூர்த்தி கூறுகிறார். உச்ச நீதிமன்றத்தில் இந்�
SIO President at the IYFO Conference, Turkey
New Delhi: The President of Students Islamic Organisation of India (SIO), Mohd. Azharuddin participated at the 6th International Muslim Youth Cultural Cooperation Meeting organized by International Youth Forum (IYFO) at Istanbul, Turkey recently.
SIO President in his Protocol Speech said, “The Modern era is the era of changes. But these are partial and at micro level. Islam has a great potential and competency to provide a peaceful and just society”.
He further elaborated, “In this age of Information Technology, every individual has to play the role of media in the form of Social Networking sites and influence on the System through a constructive agenda. Human Resource and Skill & Talent Development are an immense need of Islamic Movements. They need to work on the long term agenda”.
The theme of the Conference was ‘Recent Developments in the World and Role of Youth Community’. Topics discussed during the conference comprised, ‘Reasons and Birth of Uprising in Muslim Countries and Its Nature’, ‘Effects of Uprising on the Global level’, ‘Future of Uprising, New World and Role of Media’.
IYFO is based on the principles of “Not war, but peace; Not conflict, but dialogue; Not double standards, but Justice; Not arrogance, but equality; Not exploitation, but cooperation; Not oppression and hegemony, but human rights, freedom”.
IYFO is a common platform for worldwide different students’ organizations which are striving for “A New World” where the peace and Justice is dominant against the existing world order of hatred and exploitation. It aims at harmonized cooperation of the youth and student organizations.
Representatives of around 35 Islamic Movements and Muslim Youth Organization from different countries participated.
6 attachments — Download all attachments View all images Share all images
382623_1716163842092_1778124863_886785_1697444112_n.jpg
61K View Share Download
387809_1716164162100_1778124863_886786_1011906428_n.jpg
74K View Share Download
390861_1716160041997_1778124863_886777_1327900406_n.jpg
80K View Share Download
397081_1716161002021_1778124863_886780_2121003507_n.jpg
74K View Share Download
405758_1716168802216_1778124863_886796_1862502294_n.jpg
86K View Share Download
408825_1716163242077_1778124863_886784_1577020684_n.jpg
65K View Share Download
New Delhi: The President of Students Islamic Organisation of India (SIO), Mohd. Azharuddin participated at the 6th International Muslim Youth Cultural Cooperation Meeting organized by International Youth Forum (IYFO) at Istanbul, Turkey recently.
SIO President in his Protocol Speech said, “The Modern era is the era of changes. But these are partial and at micro level. Islam has a great potential and competency to provide a peaceful and just society”.
He further elaborated, “In this age of Information Technology, every individual has to play the role of media in the form of Social Networking sites and influence on the System through a constructive agenda. Human Resource and Skill & Talent Development are an immense need of Islamic Movements. They need to work on the long term agenda”.
The theme of the Conference was ‘Recent Developments in the World and Role of Youth Community’. Topics discussed during the conference comprised, ‘Reasons and Birth of Uprising in Muslim Countries and Its Nature’, ‘Effects of Uprising on the Global level’, ‘Future of Uprising, New World and Role of Media’.
IYFO is based on the principles of “Not war, but peace; Not conflict, but dialogue; Not double standards, but Justice; Not arrogance, but equality; Not exploitation, but cooperation; Not oppression and hegemony, but human rights, freedom”.
IYFO is a common platform for worldwide different students’ organizations which are striving for “A New World” where the peace and Justice is dominant against the existing world order of hatred and exploitation. It aims at harmonized cooperation of the youth and student organizations.
Representatives of around 35 Islamic Movements and Muslim Youth Organization from different countries participated.
6 attachments — Download all attachments View all images Share all images
382623_1716163842092_1778124863_886785_1697444112_n.jpg
61K View Share Download
387809_1716164162100_1778124863_886786_1011906428_n.jpg
74K View Share Download
390861_1716160041997_1778124863_886777_1327900406_n.jpg
80K View Share Download
397081_1716161002021_1778124863_886780_2121003507_n.jpg
74K View Share Download
405758_1716168802216_1778124863_886796_1862502294_n.jpg
86K View Share Download
408825_1716163242077_1778124863_886784_1577020684_n.jpg
65K View Share Download
மழை நீர் சேகரம்
Rain Water Harvesting
மழை நீர் சேகரம்
பெரு நகரங்களில் மழை நீர் சேகரிப்பு முறைகள்.
சராசரியாக நிலத்தில் பெய்யும் மழையில், 40% நிலத்தின் மேல் ஓடி கடலில் கலப்பதாகவும், 35% வெயிலில் ஆவியாகுவதாகவும், 14% பூமியால் உறிஞ்சப்படுவதாகவும், 10% மண்ணின் ஈரப்பதத்திற்கு உதவுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது பெருநகரங்களில் வீடுகள், கட்டிடங்கள் அருகருகாக கட்டப்படுவதும், தவிர திறந்தவெளிகளையும் சிமெண்ட் தளங்கள் அமைத்தும், தார் சாலைகள் அமைத்தும் மூடி விடுவதால், இங்கு பெய்யும் மழை நீரில் 5% அளவிற்கு கூட நிலத்தில் உறிஞ்சப்படுவதில்லை. கடலோர நகரங்களில் நிலத்தினுள் புகும் நீர் அளவு குறைந்து, ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் அதிகமாக எடுக்கப்படும் போது, கடல் நீர் நிலத்தடியில் கலந்து பயன்படுத்த இயலாத அளவிற்கு மாறி விடுகிறது. இதனை மழை நீர் சேகரிப்பு முறைகள் மூலம் தவிர்க்கலாம்.
சேகரிக்கும் முறைகள்:
நெரிசலான பெரு நகரங்களில், வீடுகள், கட்டிடங்களின் கூரையில் விழும் மழை நீரை குழாய்கள் மூலமாக பூமியில் அமைக்கப்படும் 'சம்ப்' நீர்தொட்டியில் சேகரிக்கலாம். மழை பருவத்திற்கு முன் கூரைகளை சுத்தம் செய்வதும், பொதுவாகவே கூரை, மொட்டை மாடியை சுத்தமாக வைத்துக் கொள்வதும் நல்லது.
உறிஞ்சு குழிகள் (Percolation Pits):
தற்போது நகரங்களில் அபார்ட்மெண்ட் கட்டிடங்கள் மற்றும் வீடுகளைச் சுற்றி காம்பவுண்டு சுவர் வரை சிமெண்ட் தளங்கள் அமைத்து விடுவதால் அங்கு பெய்யும் மழை முழுவதுமாகவே பயனில்லாமல் சாலைக்கு ஓடி, கால்வாய்கள் மூலமாக சாக்கடையுடன் கலக்கிறது. சென்னை போன்ற கடலோர நகரங்களில் இவை முழுவதுமாக கடலில் சென்று கலந்து விடுகிறது.
இதை தவிர்த்து நிலத்தடி நீரை பாதுகாக்க கட்டிடங்களச் சுற்றி ஆங்காங்கு 3 அடி ஆழமும் 12 அங்குல விட்டமும் கொண்ட துளைகள் அமைத்து, அவற்றை கூழாங்கல், மணல் முதலிவற்றால் நிரப்பி துளைகள் இடப்பட்ட 'சிலாப்'கள் கொண்டு மூடி விடலாம்.
இந்த முறையில் சுமார் ஒரு கிரவுண்டு (ஐந்தரை செண்ட்) இடத்தில் கட்டப்பட்ட வீடுகளைச் சுற்றி சுமார் 5 அல்லது 6 உறிஞ்சு குழிகள் அமைப்பது நிலத்தடி நீரின் அளவையும், தரத்தையும் உயர்த்த உதவும். சாதாரணமாக இவ்வாறு உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்ட பின் அருகிலுள்ள வற்றிய கிணறுகளில் நீர் மட்டம் உயர 2 வருடங்கள் ஆகும்.
மகாத்மா காந்தி பிறந்த வீட்டில் மழை நீர் சேகரிக்கப்பட்ட முறை.
போர்பந்தரில் (குஜராத் மாநிலம், இந்தியா) மஹாத்மா காந்தி பிறந்த அறைக்கு முன்புறமாக வீட்டின் மூன்று பகுதிகளுக்கு நடுவில் அமைந்த வராண்டாவின் அடியில் 20 அடி நீளம், 20 அடி அகலம், 15 ஆழமும் கொண்ட சுமார் இருபதாயிரம் காலன்கள் கொள்ளவு கொண்ட ஒரு தொட்டியை அமைத்திருந்தனர். போர்பந்தர் பகுதியில் நிலத்தடி நீர் உப்புகரித்து கடினமாக இருப்பதால் சமையலுக்கு உபயோகிக்க இயலாததாக இருக்கிறது. ஆகவே காந்தியின் வீட்டில் மழை நீரை இந்தப் பெரிய தொட்டியில் சேகரித்து வருடம் முழுவதும் உபயோகப்படுத்தி வந்தனர்.
பருவ மழை தொடங்குமுன் மேல் தளங்களின் கூரையை கவனமாக கழுவி விடுவார்கள். இங்கு விழும் மழைநீர் குழாய்கள் வழியாக கீழே இறங்கி, குழாய் முனையில் சுண்ணாம்பினால் வடிகட்டி சுத்தம் செய்யப்பட்ட பின் கீழ்த் தொட்டிக்கு செல்லும். இந்த வீட்டில் தான் ஐந்து தலைமுறைகளாக காந்தி குடும்பத்தினர் வசித்து வந்தனர்.
Source : Center for Science and Environment, New Delhi
Rain Water Harvesting
மழை நீர் சேகரம்
பெரு நகரங்களில் மழை நீர் சேகரிப்பு முறைகள்.
சராசரியாக நிலத்தில் பெய்யும் மழையில், 40% நிலத்தின் மேல் ஓடி கடலில் கலப்பதாகவும், 35% வெயிலில் ஆவியாகுவதாகவும், 14% பூமியால் உறிஞ்சப்படுவதாகவும், 10% மண்ணின் ஈரப்பதத்திற்கு உதவுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது பெருநகரங்களில் வீடுகள், கட்டிடங்கள் அருகருகாக கட்டப்படுவதும், தவிர திறந்தவெளிகளையும் சிமெண்ட் தளங்கள் அமைத்தும், தார் சாலைகள் அமைத்தும் மூடி விடுவதால், இங்கு பெய்யும் மழை நீரில் 5% அளவிற்கு கூட நிலத்தில் உறிஞ்சப்படுவதில்லை. கடலோர நகரங்களில் நிலத்தினுள் புகும் நீர் அளவு குறைந்து, ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் அதிகமாக எடுக்கப்படும் போது, கடல் நீர் நிலத்தடியில் கலந்து பயன்படுத்த இயலாத அளவிற்கு மாறி விடுகிறது. இதனை மழை நீர் சேகரிப்பு முறைகள் மூலம் தவிர்க்கலாம்.
சேகரிக்கும் முறைகள்:
நெரிசலான பெரு நகரங்களில், வீடுகள், கட்டிடங்களின் கூரையில் விழும் மழை நீரை குழாய்கள் மூலமாக பூமியில் அமைக்கப்படும் 'சம்ப்' நீர்தொட்டியில் சேகரிக்கலாம். மழை பருவத்திற்கு முன் கூரைகளை சுத்தம் செய்வதும், பொதுவாகவே கூரை, மொட்டை மாடியை சுத்தமாக வைத்துக் கொள்வதும் நல்லது.
உறிஞ்சு குழிகள் (Percolation Pits):
தற்போது நகரங்களில் அபார்ட்மெண்ட் கட்டிடங்கள் மற்றும் வீடுகளைச் சுற்றி காம்பவுண்டு சுவர் வரை சிமெண்ட் தளங்கள் அமைத்து விடுவதால் அங்கு பெய்யும் மழை முழுவதுமாகவே பயனில்லாமல் சாலைக்கு ஓடி, கால்வாய்கள் மூலமாக சாக்கடையுடன் கலக்கிறது. சென்னை போன்ற கடலோர நகரங்களில் இவை முழுவதுமாக கடலில் சென்று கலந்து விடுகிறது.
இதை தவிர்த்து நிலத்தடி நீரை பாதுகாக்க கட்டிடங்களச் சுற்றி ஆங்காங்கு 3 அடி ஆழமும் 12 அங்குல விட்டமும் கொண்ட துளைகள் அமைத்து, அவற்றை கூழாங்கல், மணல் முதலிவற்றால் நிரப்பி துளைகள் இடப்பட்ட 'சிலாப்'கள் கொண்டு மூடி விடலாம்.
இந்த முறையில் சுமார் ஒரு கிரவுண்டு (ஐந்தரை செண்ட்) இடத்தில் கட்டப்பட்ட வீடுகளைச் சுற்றி சுமார் 5 அல்லது 6 உறிஞ்சு குழிகள் அமைப்பது நிலத்தடி நீரின் அளவையும், தரத்தையும் உயர்த்த உதவும். சாதாரணமாக இவ்வாறு உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்ட பின் அருகிலுள்ள வற்றிய கிணறுகளில் நீர் மட்டம் உயர 2 வருடங்கள் ஆகும்.
மகாத்மா காந்தி பிறந்த வீட்டில் மழை நீர் சேகரிக்கப்பட்ட முறை.
போர்பந்தரில் (குஜராத் மாநிலம், இந்தியா) மஹாத்மா காந்தி பிறந்த அறைக்கு முன்புறமாக வீட்டின் மூன்று பகுதிகளுக்கு நடுவில் அமைந்த வராண்டாவின் அடியில் 20 அடி நீளம், 20 அடி அகலம், 15 ஆழமும் கொண்ட சுமார் இருபதாயிரம் காலன்கள் கொள்ளவு கொண்ட ஒரு தொட்டியை அமைத்திருந்தனர். போர்பந்தர் பகுதியில் நிலத்தடி நீர் உப்புகரித்து கடினமாக இருப்பதால் சமையலுக்கு உபயோகிக்க இயலாததாக இருக்கிறது. ஆகவே காந்தியின் வீட்டில் மழை நீரை இந்தப் பெரிய தொட்டியில் சேகரித்து வருடம் முழுவதும் உபயோகப்படுத்தி வந்தனர்.
பருவ மழை தொடங்குமுன் மேல் தளங்களின் கூரையை கவனமாக கழுவி விடுவார்கள். இங்கு விழும் மழைநீர் குழாய்கள் வழியாக கீழே இறங்கி, குழாய் முனையில் சுண்ணாம்பினால் வடிகட்டி சுத்தம் செய்யப்பட்ட பின் கீழ்த் தொட்டிக்கு செல்லும். இந்த வீட்டில் தான் ஐந்து தலைமுறைகளாக காந்தி குடும்பத்தினர் வசித்து வந்தனர்.
Source : Center for Science and Environment, New Delhi
Subscribe to:
Posts (Atom)