Sunday, June 20, 2010

Dear Brothers & sisters,

Do we really remember them?

please pray for our brothers & sisters in your prayers.

they need your help in all the way, seek help from Allah.
GAZA needs your help!

pass & request all to seek help for them from the almighty.

wassalam,
M.Mohamed Elias.
Recruitment for the post of Stenographer Grade - III (English) in the Scale of Pay of Rs. 5200 - 20200 (PB - I) with Grade pay of Rs.2400 and Lower Divison Clerk (LDC) in the Scale of Pay of Rs.5200 - 20200 (PB - I) with Grade pay of Rs.1900

Ref: (Advt No:NIC /2010 / 01 Employment News 05 - 11 June 2010

Last Date of Receipt of Application July 04 / 2010

Last Date of Receipt of Application for far flung areas July 19 / 2010
Assalamu alaikium,


உலக தமிழ் செம்மொழி மாநாட்டின் போது 7 ஆண்டுகள் தண்டனை முடிந்த ஆயுள் கைதிகளை பாரபட்சமில்லாமல் விடுவிக்க பாப்புலர் ஃப்ரண்ட் கோவையில் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஜுன் 4 அன்று மாபெரும் பேரணியை நடத்தியது. இப்பேரணிக்கு மாநில தலைவர் M.முகமது அலி ஜின்னா அவர்கள் தலைமை தாங்கினார். இப்பேரணியில் மாநில துணை தலைவர் எ.எஸ் இஸ்மாயில், மாநில செயற்குழு உறுப்பினர்கள் அப்துல் ஹமீது, செய்யது இப்ராகிம், மாவட்ட தலைவர் ராஜா ஹுஸைன் மற்றும் நிர்வாகிகளும், ஆயிரக்கணக்கில் பொது மக்களும் கலந்து கொண்டனர். பேரணி சரியாக மாலை 4.00 மணிக்கு பாலசுந்தரம் ரோட்டில் உள்ள மகளிர் பாலிடெக்னிக் கல்லுரியில் இருந்து துவங்கியது. பேரணி முடிவில் பொது கூட்டமும், இறுதியில் கலெக்டர் அலுவலகத்தில் மனுவும் கொடுக்கப்பட்டது.
கல்வி உதவி வேண்டி விண்ணப்பம்

அனுப்புநர்:
S. நூர் முஹம்மது (டைலர்),
197/4 மேலாண்ட வீதி, C.N. பாளையம் - 607102, கடலூர் மாவட்டம்.
அலைபேசி எண்: (+91) 9786453164

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளுக்கு...! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

நம் அனைவரின் மீதும் அந்த ஓரிறைவனின் சாந்தியும், சமாதானமும் நிகழட்டுமாக! ஆமீன்!! நலம்! நலமறிய ஆவல்!! நிற்க...

S. நூர் முஹம்மது ஆகிய நான் கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் மற்றும் நடுவீரப்பட்டு அருகிலுள்ள C.N. பாளையம் என்ற கிராமத்தில் மனைவி மற்றும் இரண்டு மகள்கள், ஒரு மகன் ஆகியோருடன் வசித்து வருகின்றேன். அதே கிராமத்தில் பல்லாண்டுகளாக சொந்தமாக தையல் தொழிலையும் செய்து வருகின்றேன். நாளொன்றுக்கு வருமானம் ரூ. 75லிருந்து ரூ. 150 வரை மட்டுமே கிடைக்கும். விஷேச காலங்களில் கொஞ்சம் கூடுதலாக கிடைக்கும். அல்லாஹ்வின் அருளால் இந்த குறைந்த வருமானத்தில்தான் என் மனைவி மக்களை காப்பாற்றி வருகின்றேன். அல்ஹம்துலில்லாஹ்...

என் பிள்ளைகளில் மூத்த மகள் யாஸ்மின் தற்போது திருச்சியிலுள்ள ஒரு மகளிர் கல்லூரியில் BCA படிப்பில் மூன்றாம் வருடமும், இளைய மகள் சுமைய்யா அதே கல்லூரியில் B.Sc., (Nutrition & Dietetics) படிப்பில் இரண்டாம் வருடமும் சேருவதற்கு தயாராக இருக்கின்றனர்.

மகனார் முஹம்மது அனஸ் பத்தாவது முடித்து விட்டு மார்க்கக் கல்வியுடன் இணைந்த படிப்பை கீழக்கரையில் உள்ள புகழ்ப் பெற்ற கல்லூரியில் படித்து வருகின்றார்.

இது வரையும் என் பிள்ளைகளை அல்லாஹ்வின் பேரருளால் மிகவும் சிரமப்பட்டு படிக்க வைத்தேன். ஆனால், தற்போது மேலும் படிக்க வேண்டும் என்று பிள்ளைகள் விரும்புகிறார்கள். என் சூழ்நிலையில் அவர்களின் கனவை நிறைவேத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

காரணம், மூத்த மகள் யாஸ்மின் படிப்பு செலவுக்காக கடந்த இரண்டு வருடங்களாக கல்வி கட்டணம் சுமார் 22,000 - விடுதி கட்டணம் சுமார் 12,000 - உணவு கட்டணம் சுமார் 15,000 - கல்லூரியின் இதரச் செலவுகள் சுமார் 5,000 - பயணச் செலவு சுமார் 10,000 மற்றும் பிள்ளைக்குத் தேவையான செலவுகள் சுமார் 5,000 என ஏறக்குறைய 69,000 ரூபாய்களும்), என் இளைய மகள் சுமைய்யா படிப்பு செலவுக்காக கடந்த வருடம் கல்வி கட்டணம் சுமார் 11,000 - விடுதி கட்டணம் சுமார் 6,000 - உணவு கட்டணம் சுமார் 7,000 - கல்லூரியின் இதரச் செலவுகள் சுமார் 2,000 - பயணச் செலவு சுமார் 5,000 மற்றும் பிள்ளைக்குத் தேவையான செலவுகள் சுமார் 2,000 என ஏறக்குறைய 33,000 ரூபாய்களும் ஆக மொத்தம் 1,02,000 (ஒரு இலட்சத்து இரண்டாயிரம்) ரூபாய்கள் வரை செலவு செய்து படிக்க வைத்துள்ளேன்.

படிக்காத தலைமுறையில் பிறந்த என் பிள்ளைகள் படித்தவர்களாக, அடுத்தவருக்கு வழிகாட்டுபவராக திகழ வேண்டும் என்ற ஆசையிலும், என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும், நாம் சிரமபட்டாலும் பரவாயில்லை, என் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலும்தான் தெரிந்த நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கியும், என் வேண்டுகோளை ஏற்று அவ்வப்போது உதவிகளை அனுப்பி வைத்த சகோதரர்கள் வாயிலாகவும் இந்த செலவுகளை செய்தேன்.

நான் கேட்ட உறவு முறைகளில் எனக்கு எந்தவொரு உதவியும் கிடைக்க வில்லை. என் குடும்ப உறவினர்களும் வசதியானவர்களாக இல்லை. கல்லூரி மூலமாக கல்வி உதவித்தொகையும் கிடைக்க வில்லை.

கடந்த வருடம் இதுபோன்று கோரிக்கை வைத்தவுடன் என் பிள்ளைகளின் படிப்புக்கு சிலர் உதவி செய்தனர். அவர்கள் அனைவருக்கும் இந்த மடல் வாயிலாக நன்றிகளையும், துஆக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த சூழ்நிலையில் மூத்த மகள் யாஸ்மின் மூன்றாம் ஆண்டு படிப்புக்கு செல்ல வேண்டும். இளைய மகள் சுமைய்யா இரண்டாம் ஆண்டு படிப்பிற்கு செல்ல வேண்டும். இதற்காக குறைந்த பட்சம் இவ் வருடத்திற்கு மட்டும் எல்லா செலவுகளையும் சேர்த்து சுமார் 70,000 ரூபாய் வரை தேவைப்படுகிறது.

கடந்த வருடங்களில் செய்த செலவின் கடனே இன்னும் முடிவடையாத சூழலில் இப்போது என் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக மேலும் கடன் வாங்க முடியாத நிலை.

அதனால்தான்... அல்லாஹ்விற்காக... என் பெண் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வை கவனத்தில் கொண்டு சகோதர சகோதரிகளான தாங்கள்...

1. தங்களால் முடிந்த உதவிகள் செய்திடுமாறு (அல்லது)
2. கல்வி உதவித் தொகை கிடைக்குமிடங்களில் என் பிள்ளைகளின் பெயர்களை சேர்த்து விடுமாறு (அல்லது)
3. தங்களுக்கு தெரிந்த அமைப்புகள், நண்பர்கள் ஆகியோரிடம் என் பிள்ளைகளின் நிலைகளை எடுத்துச் சொல்லி உதவி புரியுமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

என் பிள்ளைகளின் கல்விச் செலவுக்காக வரக்கூடிய உதவிகள் அனைத்தையும் இன்ஷா அல்லாஹ் அதற்காக மட்டும்தான் பயன்படுத்துவேன் என்றும், அதன் சார்பாக வாங்கப்பட்ட கடன்களை மட்டும்தான் அடைப்பேன் என்றும், மேலதிக உதவிகள் வந்து விட்டால் அவற்றை என் பிள்ளைகள் போன்று கல்வி கற்க வசதியில்லாத பிள்ளைகளுக்கு அளித்து உதவி செய்வேன் என்றும் இந்த மடல் மூலம் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு உறுதியளிக்கின்றேன்.

இந்த கோரிக்கை அல்லாஹ், ரசூலுக்காக தாங்கள் ஏற்று, என் பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இத்துடன் ஊர் ஜமாஅத் கடிதத்தையும், கல்லூரியின் நற்சான்றிதழ்களையும் இணைத்துள்ளேன்.

எல்லா வல்ல அல்லாஹ் நற்காரியங்கள் பல செய்யும் தங்கள் அனைவருக்கும் இம்மை மறுமை இரண்டிலும் நற்பாக்கியங்களை வழங்க வேண்டும் எனவும் துஆ செய்கின்றேன். நன்றி. வஸ்ஸலாம்.

இப்படிக்கு,
தங்களின் உதவிகளை அன்புடன் எதிர்பார்க்கும் சகோதரன்...
எஸ். நூர் முஹம்மது (டைலர்)
என் வங்கி கணக்கு விபரங்கள் (Bank Account Details):
S. Noor Mohamed,
A/C # 6655, Indian Overseas Bank,
Naduveerapattu Branch (280),
Cuddalore District, Pin code – 607102.
Mobile: (+91) 9786453164
Toothpaste: it whitens, brightens, deodorizes, removes stains, and restores and protects enamel. But toothpaste’s cleaning capabilities work wonders on many things besides our teeth. The same ingredients that help polish our pearly whites can also soothe some common ailments, make household items sparkle, and even get rid of stains and pungent smells. Try out these fifteen tricks with a white, non-gel toothpaste (unless otherwise noted), and watch that cavity-fighting, breath-freshening tube of wonder work its magic.

1. Relieve irritation from bug bites, sores, and blisters. These skin irritations all tend to weep and, in the case of bug bites, often itch. Apply a drop of toothpaste to a bug bite or insect sting to stop the itching and decrease any swelling. When applied to sores or blisters, it dries them up, thus allowing the wound to heal faster. It’s best when used overnight.




2. Soothe a stinging burn. For minor burns that don’t involve an open wound, toothpaste can deliver temporary cooling relief. Apply it delicately to the affected area immediately after a burn develops; it temporarily relieves the sting and prevents the wound from weeping or opening.




3. Decrease the size of a facial blemish. Want to speed up the healing of a zit? Apply a tiny dot of toothpaste to the affected area at night before bed. Wash it off in the morning.


4. Clean up your fingernails. Our teeth are made of enamel, and toothpaste is good for them, so it stands to reason that toothpaste would also be good for our fingernails. For cleaner, shinier, and stronger nails, simply scrub the underneath and tops of fingernails with a toothbrush and toothpaste.



5. Keep hair in place. Gel toothpastes contain the same water-soluble polymers that many hair gels are made of. If you’re looking to style and hold an extreme hair creation, try gel toothpaste as your go-to product if you’re out of regular hair gel. (This is also a great trick for making baby barrettes stay in place.)



6. Scrub away stinky smells. Garlic, fish, onion, and other pungent foods can permeate the skin cells on our hands. Scrubbing hands and fingertips briefly with toothpaste removes all traces of smelly odors.



7. Remove stains. Toothpaste can make tough stains on both clothing and carpets disappear. For clothes, apply toothpaste directly to the stain and rub briskly until the spot is gone, then wash as usual. (Note that using a whitening toothpaste on colors can sometimes bleach the fabric.) For carpet stains, apply toothpaste to the stain and scrub it with an abrasive brush, then rinse immediately.



8. Spruce up dirty shoes. This tactic works great on running shoes or scuffed-up leather shoes. As with carpet stains, apply toothpaste directly to the dirty or scuffed area, then scrub with a brush and wipe clean.



9. Remove crayon stains on painted walls. Rub a damp cloth with toothpaste gently on the marked-up wall and watch the Crayola marks disappear.




10. Make silver jewelry and other silver pieces sparkle. Rub toothpaste onto jewelry and leave overnight. Wipe clean with a soft cloth in the morning. Make diamonds shine by giving them a gentle scrub using a toothbrush, toothpaste, and a little water. Rinse thoroughly to remove all traces of toothpaste. Do not use this method on pearls, as it will damage their finish.




11. Remove scratches on DVDs and CDs. This remedy has been used with mixed success rates, but it seems to work fairly well on shallow scratches and smudges. Apply a thin coating of toothpaste to the disc and rub gently, then rinse clean.



12. Tidy up piano keys before tickling them. Piano keys retain oil from the skin, which then attracts dust and dirt. Clean away grime gently with a damp, lint-free cloth and toothpaste; after rubbing in the toothpaste, wipe the keys clean with a second lint-free cloth.



13. Deodorize baby bottles. If baby bottles develop a sour-milk smell, a good cleaning with some toothpaste and a bottle scrubber will clean away residue and deodorize. Always make sure to rinse well.



14. Remove the burned crust on irons. For those of you who still use an iron, you may find that after time, the plate of the iron develops a burned crust. The silica in toothpaste gently grinds away this rusty-looking layer.



15. Defog goggles. Scuba divers, swimmers, and triathletes may already know about this handy little trick: Rub a small spot of toothpaste into each lens of your goggles, then rinse thoroughly, and voila! There’ll be no need to ever buy expensive defogger gels again. Avoid rubbing too vigorously, though, as the abrasive ingredients in toothpaste could scratch the lenses.

Friday, June 18, 2010

The Empty Jar And 2 Cups of Coffee


When things in your life seem, Almost too much to handle, When 24 Hours in a day is not enough, Remember the story of the empty jar and 2 cups of coffee.


A professor stood before his philosophy class and had some items in front of him.
When the class began, wordlessly, he picked up a very large and empty jar and proceeded to fill it with golf balls.

He then asked the students, If the jar was full.
They agreed that it was.
The professor then picked up a box of pebbles and poured them into the jar.

He shook the jar lightly. The pebbles rolled into the open Areas between the golf balls.
He then asked The students again If the jar was full..
They agreed it was.

The professor next picked up a box of sand and poured it into the jar. Of course, the sand filled up everything else.
He asked once more if the jar was full.
The students responded with an unanimous 'yes.'

The professor then produced Two cups of coffee from under the table and poured the entire contents Into the jar, effectively Filling the Empty space between the sand.
The students laughed.

'Now,' said the professor, As the laughter subsided,
'I want you to recognize that This jar represents your life.
The golf balls are the important things - God, family, children, health, friends, and favorite passions – things that if everything else was lost and only they remained, Your life would still be full.

The pebbles are the other things that matter Like your job, house, and car.
The sand is everything else -- The small stuff.
'If you put the sand into the jar first,' He continued, 'there is no room for the pebbles or the golf balls.

The same goes for life.
If you spend all your time and energy on the small stuff, you will never have room for the things that are important to you.

So...

Pay attention to the things That are critical to your happiness.
Play With your children.
Take time to get medical checkups.
Take your partner out to dinner.

There will always be time
To clean the house and fix the disposal.

'Take care of the golf balls first -- The things that really matter.
Set your priorities. The rest is just sand.'

One of the students raised her hand and inquired what the coffee represented.

The professor smiled.
'I'm glad you asked'.

It just goes to show you that no matter how full your life may seem, there's always room for a cup of coffee with a friend.'
God Said NO!




I asked God to take away my habit.

God said, No.
It is not for me to take away, but for you to give it up.

I asked God to make my handicapped child whole.
God said, No. His spirit is whole, his body is only temporary.
I asked God to grant me patience.
God said, No. Patience is a by-product of tribulations; it isn't granted, it is learned.
I asked God to give me happiness.
God said, No. I give you blessings; Happiness is up to you.
I asked God to spare me pain.
God said, No. Suffering draws you apart from worldly cares and brings you closer to me.


I asked God to make my spirit grow.
God said, No. You must grow on your own, but I will prune you to make you fruitful.


I asked God for all things that I might enjoy life.
God said, No. I will give you life, so that you may enjoy all things.


I asked God to help me LOVE others, as much as He loves me.

God said... Ahhhh, finally you have the idea.


If you love God, share this to people whom do you think will be blessed by His words.

THIS DAY IS YOURS DON'T THROW IT AWAY

May God Bless You!